புதிய பதிவுகள்2
நான் ரசித்த விளம்பரம் .
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான் ரெண்டு பேரும் இறக்கிறோம், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உள்ள போய் நீங்கள் பிச்சுமணி பைத்தியனை லேப்ட்டில் டீல் பண்ணுறீங்க நான் மிகுதி கூட்டத்தை ரயிட்டில் டீல் பண்ணுறேன் (வாழாந்தவக்கை சாணக்ஸ் உட்பட) . அரசியல் என்றால் என்ன என்று முழு வேர்ல்டுக்கும் காட்டுறோம்
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
என்ன. பிரியன். சும்மா. இருக்க. ரம்பட். நம்மிடம். எல்லாம்பறித்து உங்களின். வங்கி. கணக்கில். போட்டு. உள்ளார். எனவே. மட்டற்ற மகிழ்ச்சியில். இருப்பதால் நீர்வேலியன். யாசோ. ஒருவரையும். காணவில்லை. வாழ்க. முஸலிம்.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
நான் ஐ போண் வழியாக வந்து எழுதி பார்த்து விட்டு தான் இதனை எழுதுகிறேன்.நீங்களும் உங்கள் போண் ஊடாகவே யாழில் உள் வந்து எழுத வேண்டிய பகுதிக்கு கீளே உள்ள பெட்டியில் எழுதி விட்டு, மேலே உள்ள பெட்டியில் கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்.உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.மற்றப்படி ஒன்றுமில்லை.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
Story of 2005/06..!!! 2005/06இல் இதே போல் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இரவோடு இரவாக வந்தது. நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது ஆனால் எதுவும் நடக்கவில்லை. அன்று பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. விக்னேஸ்வரன் அவர்கள் தொடர் கடையடைப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுத்தார். எத்தனையோ போராட்டங்கள் நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை. இந்த தொடர்போராட்ட எதிர்ப்பு நிகழ்வுகளால் பேரினவாதம் ஆத்திரமடைந்தது. ஒரு நாள் முன்னாள் ஜேவீபியின் mp ஒருவரின் அனுசரணையில் திருகோணமலை நகரம் காடையர்களால் கொழுத்தப்பட்டது. பலர் வீதிகளில் வெட்டப்பட்டு வீசப்பட்டனர். உயர்தரம் முடிந்து மக்கள் வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு வந்து வங்கியை உடைக்க முனைந்தார்கள். அதில் சிக்குண்டு மீண்டு வந்தது எனக்கு நினைவிருக்கின்றது. பெளத்த ஆதிக்கத்துக்கான எதிர்பைக் காட்டி உயிர்களை விட்ட பூமி திருகோணமலை. எந்த நாய்கள் வந்தாலும் எந்தக் காட்சியும் இங்கு மாறுவதாக இல்லை. 2005/06 இல் திருகோணமலையில் இடம்பெற்ற கலவரம் இன்றும் நாம் ஓர் எல்லையை மீறி எதுவும் செய்தால் இப்படித் தான் வெட்டி வீசப்படுவோம். அன்றாவது பிடித்துக்கொள்ள ஒரு கை இருந்தது. இன்று? https://www.facebook.com/share/p/1AN23V5Soi/ பலராலும் அறியப்பட்ட ராஜ்குமார் ரஜீவ்காந் என்பவரின் முகநுhலில் இருந்து.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இது பற்றி பேசி கொண்டிருந்த போது ஒரு நண்பர் சொன்னார் புத்தர் எங்கள் கடவுள் தான் என்று இனி தமிழர்கள் கும்பிட தொடங்க வேண்டும். அவர்களும் புதிதாக புத்தர் சிலை வைப்பதை கைவிட்டுவிடுவார்கள். இந்தியாவில் இருந்து வந்த அனுமானையும் ஐயப்பனையும் கும்பிடுகிறவர்கள் இதை செய்து பார்க்கலாமே.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சரி, நீங்கள் கூறும் யதார்த்த அரசியல்தான் என்ன என ஒரு விளக்க்கம் கொடுக்கிறது?
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்
சிரிக்கலாம் வாங்க
அமெரிக்காவின் அவலம்
அமெரிக்காவின் தற்போதய பொருளாதார நெருக்கடியினை Stagflation என கூறுகிறார்கள், InvestopediaWhat Is Stagflation, What Causes It, and Why Is It Bad?Stagflation is the combination of slow economic growth, high unemployment, and a high rate of inflation.இது வெறும் பணவீக்கம் மட்டுமல்ல வேலை இன்மையும் இணைந்த நிலையாக கூறப்படுகிறது, அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுனர் (இவருக்கும் ட்ரம்பிற்கும் ஒவ்வாமை உள்ளது) முன்னரே ட்ரம்பின் வரி யுத்தத்தின் விளைவுகள் பற்றி குறிப்பிடும் பொழுது கூறியிருந்தார். தொழில்துறை கடந்த கால தரவுகள் கூட அமெரிக்கா ஒரு பொருளாதார சரிவு நோக்கி செல்கிறது என்பதான ஒரு காட்சியினை வலுப்படுத்தியிருந்தது ஆனால் இறுதியாக வந்த PMI முடிவு ஒரு சாதகமான நிலையினை காட்டியுள்ளது (தொழில்துறையின் செலவீடு - இந்த குறியீடு 50 மேல் இருந்தால் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலை காணப்படும்) https://tradingeconomics.com/united-states/business-confidence குறித்த இணையத்தரவில் இறுதியாக வந்த தரவு இல்லை, இறுதியாக 52% வந்துள்ளது. தற்போது அமெரிக்க அரச பணியக முடக்க நிலை உள்ளதனால் வேலை வாய்ப்பு மாற்றங்கள் பற்றிய அரசின் தரவுகள் வெளியாகவில்லை ஆனால் இந்த மாதத்திற்குரிய ADP NFP தரவுகள் கூட ஒரு சாதகமான விளைவு கொண்டதாக வந்துள்ளது. https://tradingeconomics.com/united-states/adp-employment-change இது ஒரு தனியார் ஆய்வறிக்கைதான் ஆனால் சந்தையில் முதலீட்டாளர்கள் இதனடிப்படையில் முஇவுகளை எடுக்கிறார்கள், இது வரை காலமும் இறங்கி செல்கின்ற வேலை வாய்ப்பில் தற்போது ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம் பெரிதும் எதிர்பார்க்கும் மோசமான இன்னொரு விளைவாக செயற்கை நுண்ணறிவின் மித மிஞ்சிய நீர்குமிழ் நிலை, இந்த நிலையினை டொட் கொம் நீர்குமிழுடன் ஒப்புவமையாக கூறுகிறார்கள் முதலீட்டாளர்கள், இந்த செயற்கை நுண்ணறிவு கூட சில வெள்ளை கொலர் வேலையின்மையினை தூண்டுவதாக கூறுகிறார்கள். அமெரிக்க நாணயம் 15% உண்மை விலையினை விட அதிகமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள், இதனடிப்படைகளிலேயே ஒரு பொருளாதார சுறாவளி வருவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உல்கெங்கும் இதே நிலை இருக்கின்றது அவுஸ்ரேலியாவிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது ஆனால் அமெரிக்கா போன்று stagflation இல்லை, அமெரிக்காவின் பிரச்சினைக்கு பணவீக்கம் இருந்தாலும் வட்டி விகிதத்தினை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, ஆனால் அவ்வாறான கையறு நிலை இன்னமும் அவுஸ்ரேலிய அரசிற்கு ஏற்படவில்லை. இதனிடையே இரஸ்சிய எரிபொருள் நிலைகளின் மீது உக்கிரேனின் தாக்குதலில் உலகின் 2% எண்ணெய் உற்பத்தி தடை செய்யப்பட்டது குறித்து உலகம் சந்தோசத்தில் உள்ளது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல உலக இயக்கம் உள்ளதோ என தோன்றுகிறது.
அமெரிக்காவின் அவலம்
ஆனால் இதே உதவிகளை பெறும் எம்மவர் ஊர் சென்று காட்டும் படம் பற்றி ஏராளன் அறிவது அவசியம்.
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்!
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்
ஜனாதிபதி அலுவலகத் தலைவர் யெர்மக் பதவி விலக வேண்டும் என்று மக்கள் சேவகர் எம்.பி. கூறுகிறார் Tetyana Oliynyk - 18 நவம்பர், 21:01 ஃபெடிர் வெனிஸ்லாவ்ஸ்கி. புகைப்படம்: மக்கள் கட்சியின் சேவகர் 33792 வது எரிசக்தித் துறையில் பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதி அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் பதவி விலக வேண்டும் என்று மக்கள் சேவகர் பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஃபெடிர் வெனிஸ்லாவ்ஸ்கி கூறியுள்ளார். மூலம்: வெனிஸ்லாவ்ஸ்கி ரேடியோ லிபர்ட்டியில் நேரடியாகப் பேசுகிறார் விவரங்கள்: "யெர்மக் வெளியேற வேண்டும்" என்று மக்கள் சேவகர் கட்சிக்குள் விவாதங்கள் நடந்ததாக வெனிஸ்லாவ்ஸ்கி கூறினார், இருப்பினும் இறுதி முடிவு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது. மேற்கோள்: "ஜனாதிபதி ஆண்ட்ரி யெர்மக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் கோரவில்லை, ஆனால் இந்த வழக்கில் யெர்மக்கின் ராஜினாமா அரசாங்கத்தைச் சுற்றியுள்ள சில பரபரப்பை நிச்சயமாகத் தணிக்கும் என்று நான் நம்புகிறேன் [அமைச்சர்கள் பதவி நீக்கம் குறித்த உக்ரேனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பைக் குறிப்பிடுகையில் - பதிப்பு.]. ஜனாதிபதி அலுவலகத்தில் சில வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் பெரும்பாலும் அமைக்கப்பட்டது என்பது இரகசியமல்ல - அது ஜனாதிபதியால் தானாக அங்கீகரிக்கப்பட்டதா அல்லது கூட்டு முடிவெடுப்பதன் மூலமா என்பது எனக்குத் தெரியாது, ஏனெனில் அந்தத் தகவல் என்னிடம் இல்லை. உண்மையில், இன்று மக்கள் சேவகர் எம்.பி.க்களிடையே யெர்மக் விலக வேண்டும் என்று பல உரையாடல்கள் நடந்தன, ஆனால் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவரை நியமிப்பது குறித்த முடிவு ஜனாதிபதியின் முடிவு. அவர் திரும்பி வந்து அதை அறிவிக்கும்போது அவர் என்ன முடிவை எடுப்பார் என்று பார்ப்போம். மேலும் விவரங்கள்: யெர்மக்கின் ராஜினாமா பற்றிய பேச்சுக்கான தூண்டுதலுக்கு ஹோலோஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் குரல் கொடுத்த தகவல்களே காரணம் என்று வெனிஸ்லாவ்ஸ்கி கூறினார். மிடாஸ் விசாரணையின் ஒரு பகுதியாக உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு பணியகம் (NABU) வெளியிட்ட டேப்களில் "அலி பாபா" என்று குறிப்பிடப்பட்ட நபர் ஆண்ட்ரி யெர்மக் என்று அவர் கூறினார் . NABU இந்தத் தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, ஆனால் முன்னதாக உக்ரைனின் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் (SAPO) தலைவரான ஒலெக்சாண்டர் கிளைமென்கோ, "ஒரு குறிப்பிட்ட 'அலி பாபா' கூட்டங்களை நடத்தி NABU மற்றும் SAPO மீது அழுத்தம் கொடுக்க அறிவுறுத்தல்களை வழங்குகிறார்" என்று கூறினார். பின்னணி: NABUவின் உயர்மட்ட மிடாஸ் விசாரணையைத் தொடர்ந்து, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நெருக்கமான அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் ஆண்ட்ரி யெர்மக்கை பதவி நீக்கம் செய்யுமாறு அவருக்கு ஆலோசனை வழங்குவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது . https://www.pravda.com.ua/eng/news/2025/11/18/8007909/
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!
நாமலா?கருணாநிதியா?
மானம் கெட்ட சுமந்திரன். கர்ச்சிக்கும் கறுப்பு பட்டி கருணாநிதி. பழைய காலத்து மித்திரன் பத்திரிகை பார்த்த மாதிரி இருந்தது.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
உண்மை. தான். இப்போ. பாவிப்பது. வேறு. எழுத்து முத்தி. பாவித்தது. நல்லது. அது. இந்ந. நான் ஏதோ. எனக்கு. தெரியாத. பிழையை. விட்டு. விட்டேன். அழிந்து. விட்டது. மகன் தான். எங்களுடன். இருக்கிறான். அவனை. பல. தடவை. கும்பிட்டு. மன்றாடித். தான். இப்ப. பாவிப்பது. கிடைத்தது. அது. தன்பட்டில். முற்றுப்புள்ளி. வைக்குது. பார்ப்போம். திருத்த. முயற்ச்க்கிறேன். நன்றி வணக்கம்.
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
தமிழர் தரப்பு அரசியல்வாத்திகள் 50,60 வருட காலமாக தமிழர் யாப்பு போல் எழுதி வைத்திருக்கும் வசனங்கள் இவை. சந்தர்ப்பங்களை தவற விட்டது மட்டுமல்லாமல்....பேரம் பேசும் அரசியல் ஒரு துளி கூட இல்லாதவர்கள். போகத்திற்கு போகம் வரும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பதே இவர்கள் பிழைப்பு.
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
கந்தையர்! ஐ போனில் கலக்கிறார்🤣. ஆனால் அடிக்கடி முற்றுப்புள்ளி போடாமல் விட்டால் அழகு.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed