1 day 22 hours ago
Tamil baker Tharshan Selvarajah, who arrived in France from Sri Lanka in 2006, will be the first Eelam Tamil to carry the Olympic torch at this year’s relay.
Selvarajah will be one of 10,000 people to carry the torch.
Speaking to France 24, Selvarajah said the decision came as a “good surprise” and said he was “very lucky” to be selected.
The torch will be travelling through over 400 French towns and territories including Guadeloupe, Martinique, New Caledonia and Réunion before the opening ceremony of the Paris Olympic Games on 26 July.
Last year, Selvarajah won the title of having the best baguette in Paris. Selvarajah beat off 176 other baguettes and bagged a €4,000 prize. He is currently delivering the bread to the presidential palace. Credit @tamilguardian
Storiesoftm ஏற்கனவே பதியபட்டு இருந்தால் வெட்டிக் கொள்ளலாம்.. ✂️
All reactio
1 day 22 hours ago
1 day 22 hours ago
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை மீறமுடியாது, அப்படி மீறினால் சட்ட ரீதியான சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டு அபராத தொகை கட்டவேண்டிய நிலை உருவாகும் ஆனால் ஐ எம் எப் இனை வெளியேற்றலாம்.
அப்படி வெளியேற்றுவது இலங்கைக்கு புதிய கடன் பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கும் எனவே ஐ எம் எப் இனை வெளியேற்றுவது என கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுவதாக இருக்கலாம்.
இலங்கை விரும்பினாலும் இனி ஐ எம் எப் இனை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம், ஐ எம் எப் வெளியேற்றம் என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் இலங்கை அரசியலில்.
1 day 22 hours ago
இனி வரும் காலங்களிலாவது மண்ணில் நடைப்பிணங்களாக வாழும் மக்களின் அவலங்களும் கஷ்ரங்களும் செய்திகளாக வரட்டும்.
1 day 22 hours ago
ஆமா ஆமா
அதுதான் பலஸ்தின இஸ்ரேல் போரில் காண்கிறோமே.
1 day 22 hours ago
இலங்கையில் இனப்படுகொலை இனவழிப்பு நடக்கவில்லை என சம் சும் கொம்பனி சொன்னது ஞாபகமில்லையா? முக்கியமாக தமிழுறவு சுமந்திரன்.....😎
1 day 22 hours ago
தொழில் நுட்ப ரீதியான விளக்கங்களுக்கு நன்றி. நாணய நிதியத்தின் சீர் திருத்தங்கள் நன்மை தான் செய்யும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், இப்படி NPP கட்சி நினைக்க வேண்டும், அப்படி நினைக்காது என்பது தான் என் அவதானிப்பும், எதிர்வுகூரலும். எனவே, நீங்கள் எழுதும் எதுவும் JVP/NPP யின் காலங்காலமாக இருந்து வரும் கொள்கைகளான வர்க்கப் போர், முதலாளித்துவ எதிர்ப்பு, மேற்கு எதிர்ப்பு, தனியார் துறை எதிர்ப்பு ஆகியவற்றை மாற்றாது. இதனால் தான் IMF இனை தங்கள் தேர்தல் வெற்றியின் பின்னர் மீளப் பேச அழைத்து 2008 இல் முறிந்த அரசு-புலிகள் பேச்சுவார்த்தைகள் போல ஆக்குவார்கள் என நினைக்கிறேன்.
சஜித்தை விட்டு விட்டு நான் NPP பற்றிப் பேச இன்னொரு காரணம், IMF போன்ற வெளி நிறுவனங்கள் சில கடின நிபந்தனைகளை விதிக்கும் போது, உள்ளூர் மக்களிடையே ஒரு தேசிய அலை பலம் பெறுவது வழமை. அப்படியான தேசியவாத அலையை மகிந்த தரப்பு அறுவடை செய்ய இயலாத நிலையில், JVP/NPP தான் அதன் பயனாளியாக இருக்கும். இது தான் அவர்கள் IMF இனை நேரே எதிர்க்காமல், வெல்லும் வரை பொறுத்திருக்கக் காரணம். வென்றால் நிலைமை வேறு - நிழலி சொன்னது போல "எதிர்த்தோம்" என்றும் சொல்லலாம், "எதிர்க்கவில்லை" என்றும் மழுப்பலாம்.
ஆனால், இதெல்லாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரோடு தொடர்பாகிறது என்பதே பிரதான கேள்வி: யாருக்குப் போடும் வாக்கை தமிழ் வேட்பாளர் குறைப்பார் என்பதே பிரதான கேள்வி.
1 day 22 hours ago
சகல வசதியையும் கொண்ட பூமியையே அமைதியாக வைத்திருந்து காப்பாற்ற முடியாதவன் செவ்வாய் கிரகம் பற்றி அலம்புகின்றான். 😎
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டப்போறானாம். 🤣
1 day 23 hours ago
தடையை எடுத்தால் என்ன நடக்கும்?
அல்லது ஈழ தமிழர் பிரச்சனையில் இந்த தடைமூலம் முன்னேற்றங்கள் வர வாய்ப்புண்டா?
1 day 23 hours ago
இராஜீவ் காந்தியின் மரணத்தில் கவலை உணர்வுடன் இருந்த ஈழத் தமிழர்களின் மனது தற்போது இந்தியா மீதான வெஞ்சினமாக, வெறுப்பாக மாறிவிட்டது.
உலகெங்கிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போன்று ஈழ ஆதரவாளர்களும் இந்தியாவை வெறுப்பது இந்தியாவிற்கு நன்மையல்ல.
😡😡
1 day 23 hours ago
றோகணவின் வாரிசுகளிடம் இருந்து வேறேதை எதிர்பார்க்கமுடியும்.
நன்றி
1 day 23 hours ago
இந்த உலக கோப்பைக்கு நீயூயோக்கில் அமைக்கப் பட்ட புது மைதானம் மிக அழகாய் இருக்கு...........................
1 day 23 hours ago
முதல் ஜபிஎல் மைச்சில் விக்கேட் எடுக்காட்டியும் ரன்னை கட்டுப் படுத்தினார்............................இன்னொரு தமிழக வீரர் வஸ்சின்டர் சுந்தர் இருக்க இவருக்கு SHR அணி வாய்ப்பு கொடுத்தது வரவேற்க்க தக்கது.....................................
1 day 23 hours ago
சென்னைக்கு தான் அதிக வாய்ப்பு
வங்களூர் வென்றாலும் பெரிய வெற்றி பெறனும் அது நடக்காது
தொடர்ந்து வங்களூர் 5மைச் வென்றது ஆச்சரியமாய் இருக்கு தலைவவரே😁..................................
1 day 23 hours ago
ஈழத்தமிழர்கள் கேட்கும் உரிமைகளை கொடுக்கக்கூடாது என்பதை நாசுக்காக சொல்கின்றார்.
உலகில் நடக்கும் சம்பவங்களை உதாரணம் காட்டி சிங்கள மக்களுக்கான நவீன அச்சுறுத்தல் படம் காட்டுகின்றார்.
1 day 23 hours ago
எப்படி சிங்கப்பூரில் அரசின் கொள்கையை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாதோ.......அதே கொள்கைதான் ரஷ்யாவிலும் உண்டு.நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் யதார்த்தம் அதுதான். ரஷ்யாவிலும் அரசியல் கொள்கை நடைமுறைகள் உண்டு எல்லோ?
கண்டத்திற்கு கண்டம் நாட்டுக்கு நாடு தனிமனித சுதந்திர எல்லைகள் வேறுபடும்.
2 days ago
பொதுமகன்கள் அமோகமாக தேர்ந்தெடுத்த அரசியலில் கூட எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத தமிழ் அவையில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதாவது ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் சேர்ந்து தமிழர்விடுதலை கூட்டணிக்கு வாக்களித்து தமிழர் ஒருவர் சிங்கள இனவாத பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் வாய்ப்பை கொடுத்தனர்.
அந்த காலங்களில் இனக்கலவரங்களைதவிர இயக்கங்களின் தாக்குதல்கள் சொல்லுமளவிற்கு இல்லை. அந்த காலங்களிலேயே தமிழர்களின் அடிப்படை பிரச்சனை தீர்க்க முடியவில்லை எனில்....இனி எக்காலமும் இல்லை.
பொதுமகன் வாக்களித்து தோல்வியடைந்த பூமி அது.
2 days ago
ஐ எம் எப் நேரடியாக தனியார் முதலீட்டாளர்களுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என நினைக்கிறேன் ஆனால் பாரிஸ் கிளப் (கடன் வழங்கும் நாடுகள்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதில் எட்டப்படும் உடன்பாடுகள் நேரடியாக முதலீட்டாளர்களை வததடைகிறது.
ஐ எம் எப் இலங்கை கடனை மீள செலுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குகிறது அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.
இலங்கை அரசு தற்போது இணங்கிய 30 கடன் தள்ளுபடியினை மேலும் அதிகரிக்க வலியுறுத்துகிறது இலங்கையின் GDP 80 பில்லியனுக்கு கீழ் செல்லும்போது மேலும் 20% கடன் தள்ளுபடியினை வலியுறுத்தியுள்ளது(Haircut) அதாவது மொத்தமாக 50 விகித கடன் தள்ளுபடி(55 பில்லியன்? கடனில் பாதியளவினைதான் இலங்கை திருப்பி செலுத்தும்).
ஆனால் இலங்கை அரசு பொதுத்துறை சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதனை ஒரு அலகாக ஐ எம் எப் கடன் வழங்குனர் வலியுறுத்துகிறார்கள், பொருளாதார வளர்ச்சியுடன்(GDP) அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப வரிவிகித கணிப்பில் ஊழல் கண்காணிப்பினை ஒரு அலகாக இணைக்கிறார்கள்(Governance linked bond).
இந்த நடாவடிக்கையால் நேரடியாக பாதிப்படைவது அரசியல்வாதிகளும் பொதுத்துறை ஊழல்வாதிகளும்தான் ஆனாலும் அதிகரித்த வரி விகித அதிஅகரிப்பு பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் என்பவற்றால் மக்களும் [பாதிப்படைவார்கள்.
அண்மையில் இலங்கை அன்னிய செலாவணியில் நிகர வருமானம் பெற்றதாக செய்தி வாசித்த நினைவுள்ளது அது போல பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவலை திரித்து வெளியிட்டு மேலதிக கடன் தள்ளுபடி செய்ய முயன்றால் ஆர்ஜென்ர்ரினா அரசு போல் அபராத தொகை செலுத்தவேண்டும்.
பெரும்பாலும் ஐ என் எப் இன் நடவடிக்கையினால் இலங்கைக்கு நன்மைதான் ஏற்படும் வரி விகித அதிகரிப்பினால் மக்கள் பாதிப்படையக்கூடும் நீண்டகாலத்தில் அது ஒரு பிர்ச்சினையாக இருக்காது என கருதுகிறேன்.
2 days ago
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மனித உரிமைகள் மற்றும் நீதி போன்ற விடயங்களில் எந்த அழுத்தங்களையும் கொடுக்காதவை. தமிழரை எதிரியாக பார்ப்பவை.
ஆனால் மேற்குலகு சில அழுத்தங்களை வைக்கும். எனவே சிறீலங்கா சீன இந்திய கால்களை தான் குளிப்பாட்டும்.
2 days ago
தமிழனுக்கு கஞ்சி குடிக்கவே சுதந்திரம் இல்லையென்று தெரியிது....இதிலை நம்ம ஆறுமதக் கேசுகள் சம்மருக்கு அங்கைபோய் இறங்கினவுடனேயே ..நம்மநாடு தேனும் பாலும் ஓடுது என்று படம் காட்டிகினம்...கனடாவிலை சொந்தம் தேர்தலில் நிற் கையில் கையில் தமிழீழப் படம் காட்டல் வேறை...
Checked
Thu, 05/16/2024 - 20:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed