2 days ago
கோப்பையைத் தூக்கி அவருக்கே குடுங்க. தனி ஒராளா நின்று அந்த அணிக்காக போராகிடுறார். அதுக்காக என்றாலும்.
2 days ago
பிரான்சில் உணவு தயாரிப்பில் விசேட விருது பெற்ற ஒரு தமிழர் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் வரவேற்பு நடந்தது. ஏன்? லைக்கா இன்னும் கனடா இந்திரகுமார் இவர்களுக்கும் வரவேற்புண்டு. அடித்து கலைப்பது, பின் மாலையளித்து வரவேற்று தங்களை மறைத்து இலங்கையர் என்று உரிமை கொண்டாடி தமிழருக்கு தங்களால் ஏற்பட்ட அழிவுகளையும் கொடூரங்களையும் இழைக்கப்படும் அநீதிகளையும் மறைத்து அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து தங்களை காப்பாற்றிக்கொள்வது. அதனாற்தான் சிங்களவருடன் வாழ்வது அதிஷ்டமென சிலர் புளகாங்கிதம் கொள்கின்றனர்.
2 days ago
அவவின் பெறுபேறுகள் காணாது என்றுதான் நிப்பாட்டினவை. எப்ப அடிப்பா என்டு தெரியேலையாம். இப்போது உள்ளூர் ஆட்டங்களில் விளையாடிக் கொண்டு இருக்கிறா. அதால, துடுப்பாட்டத் தன்மை இருப்பதால், நேரடியாகக் களமிறங்குகின்றா.
2 days 1 hour ago
வினா 33) இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தெரிவாகுமென ஈழப்பிரியன் அவர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார். 1) அகஸ்தியன் - 65 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 52 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 12) வாதவூரான் - 50 புள்ளிகள் 13) கறுப்பி - 50 புள்ளிகள் 14) வசி - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 32, 33(1/2), 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 72).
2 days 1 hour ago
எனது தெரிவான அவுஸ் தோத்தாலும் பரவாயில்லை பையனின் தெரிவான இந்தியா தோக்க வேண்டும் என்று நான் ஜக்கம்மாவிடம் செல்ல மாட்டேன் 🤣😂
2 days 1 hour ago
மழை வராதது நல்லம்..............................
2 days 1 hour ago
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் சுவிஸில் ஒரு சந்திப்பு....... அதில் இலங்கையைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்... கஜன்... கபிலன்... சுரேஷ்..... , சத்தியமூர்த்தி.... என்று பலர் உள்ளடக்கம் இதில் சுமன் அடக்கமில்லை ஆகவே அந்த சந்திப்பில் என்ன கதைத்தார்கள் என்று சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சுமனுக்கு விளக்க மளித்துள்ளார்-
2 days 1 hour ago
கவலைப்படாதீர்கள் இன்று மழை இல்லை என கூறுகிறார்கள்.
2 days 1 hour ago
இந்த விளையாட்டு சூடு பிடிக்கும் , எனது விருப்பம் இந்தியா மகளிர் வெல்லனும் என.......................
2 days 1 hour ago
யார் வெல்லுவார்கள் என்ற கணிப்பையும் போட்டு விடுங்கோ. வசிட்டர் வாயால் மகரிசி பட்ட்ம் கிடைத்த மாதிரி இருக்கும்.
2 days 1 hour ago
இந்த மைதானத்தில் ஏற்கனவே இந்தியா இரண்டு மைச் இந்த உலக கோப்பையில் விளையாடி இருக்கு..........நியுசிலாந்துக்கு எதிரா 340ரன்ஸ் அடிச்சவை.................................
2 days 1 hour ago
இனி நியுசிலாந் அணிக்கு பின்னடைவு இவான்ட ஓய்வு அணிக்கு தான் பாதிப்பு இவான்ட இடத்தை நிரப்ப இவாவை போல் திறமையான மகளிர் இல்லை............பந்தும் போடுவா மட்டையாலும் அடிப்பா.............................
2 days 1 hour ago
சுமத்திரன். 50% சிங்களவன். மிகுதி. 50% தமிழன்். தலையில். தலப்பாகையுடன். மாடு. பூட்டி. வயல். உழுவதில். திறமைசாலி. பேச்எசுவார்த்தைகளின். போதும். ஆழமாக. சிந்தித்து. பேசி. பேச்சுவார்த்தையை. இந்த. ஆட்சிக் காலம் முழுவதும் இழுத்து. அடிப்பார் கலர் சேட்டுடன். வருவார். பார்த்தால். அவரே. ஜே விபி. மாதிரித் தான். தெரியும். ஆகையால் அனுர ஆட்கள். எதிர்த்து. பேசமாட்டார்கள். எனவே. தீர்வு. விரைவில். கிடைக்கும்.
2 days 1 hour ago
Pitch and conditions The game will be played on the pitch on which Sri Lanka played Bangladesh. That track was devoid of grass and had a bright brown look to it. It is expected to be a high-scoring game. There has been rain in Navi Mumbai in the lead-up to the match, with the India Meteorological Department (IMD) issuing a yellow alert for Wednesday and Thursday, but the forecast for matchday has cleared up somewhat. The match will go into a reserve day should it not finish on Thursday. கிரிக் இன்போவின் ஆடுகள (பிட்ச்) அறிக்கை இது, வெளிர் கபிலநிற ஆடுகளம் என கூறப்பட்டுள்ளது, கந்தப்பு கூறுவது போல இது மட்டையாளருக்கான ஆடுகளம். பொதுவாக இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் முதல் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்வார்கள், இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது பெரிய ஓட்டத்தினை எடுத்து அதன் பின்னர் அந்த அழுத்தத்தினை எதிரணி மீது பிரயோகிக்கலாம். ஆனால் இரண்டு நாள் மழை வரலாம் எனும் அச்சத்தில் இருந்தமையால் (மழை இல்லை) ஆடுகளம் மூடப்பட்டே இருந்திருக்க வேண்டும் அதனால் ஆடுகளத்தில் ஈரலிப்பு காணப்படும் அதனால் முதலாவது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும். இந்த ஆடுகளம் ஈரலிப்பினை தொடர்ந்து தக்க வைக்காது, பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அதிக ஓட்டங்கள் எடுக்கும் போட்டியாக வாய்ப்புள்ளது, ஆரம்பத்தில் மேகம் மூட்டம் காணப்பட்டால் ஆடுகள ஈரலிப்பு என்பவற்றினை பயன்படுத்தில் முதலில் பந்து வீசும் அணி எதிரணி ஆரம்ப விக்கெட்டுக்களை எடுக்க முடியும். போட்டிக்கு முன்னர் பிட்ச் நிலமையினை பொறுத்து முடிவுகளை எடுப்பார்கள். இந்த ஆடுகளத்தில் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லராக வீசுவார்கள் அதன் மூலம் பந்து சுவிங் ஆகுவதற்கான ஏது நிலையும் ஏற்படும், மட்டையாளர்கள் பெரிதும் முன் பக்க எல்லை நோக்கி அடித்தாடுவார்கள். ஆரம்ப ஓவர்களில் 1சிலிப் + 1 கலி வைத்து 4,5 விக்கட் லைனில் குட் லெந்தினை விட புல்லராக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். விரல்களில் இருந்து நழுவும் கட்டர்கள், Off cutters இந்த ஆடுகளத்தில் பயனுள்ள தெரிவாகும் என கருதுகிறேன், பந்து உள்ளே வருவது போல பிரமையினை உருவாக்கி மட்டையின் வெளிப்புறமாக சென்று 3 ஆவது விக்கெட்டினை வீழ்த்தும் அல்லது பிடி கொடுக்க வைக்கும். இதனை உறுதி செய்யும் விதமாக பவர் பிளேயில் களத்தடுப்பினை எல்லை கோட்டு களத்தடுப்பாளர்கர்கள் இருவரும் டீப் தேர்ட் , டீப் சுகுயார் லெக் இல் களத்தடுப்பு வைப்பார்கள். ஆடுகள ஈரலிப்பு இருந்தால் முதல் பந்து வீசும் அணி சுழல் பந்து வீச்சாளர்களையும் பவர் பிளேயில் பயன்படுத்துவார்கள். இதே போல ஒரு அவுஸ்ரேலிய இந்திய போட்டியில் ஒரு இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் என ஒரு பதாகையினை காட்ட மிக பெரிய ஓட்டத்தினை அவுஸ்ரேலியா துரத்தி வென்றது, அன்றைக்கு இந்தியணிக்கு பிடிச்ச சனி அடுத்த இரண்டு போட்டிகள் வரை தொடர்ந்தது, உங்களது இந்த ஆசீர்வாதம் இன்று மட்டும் இந்தியணிக்கு போதுமாக இருந்தால் நன்றாக இருக்கும்😁.
2 days 1 hour ago
இப்ப தான் பார்த்தேன் இவா அடிச்சு ஆடக் கூடியவா மற்ற மகளிருக்கு பதில் இவாவை அணியில் இணைத்து இருக்கினம்..............இந்தியாவின் தொடக்க மகளிர் மீது நம்பிக்கை வந்து விட்டது.......................சின்ன வயது அடிச்சு ஆட தொடங்கினா அடி தான்................ இவாவும் காயம் காரனமாக இந்த உலக கோப்பையில் ஆரம்பத்தில் சேர்க்க வில்லை காயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டா🙏💪..........................
2 days 2 hours ago
2 days 2 hours ago
2 days 2 hours ago
ஷபாலி வர்மா விளையாடுவா போல. இவ நல்லா அடிச்சு ஆடக் கூடிய ஆள். நல்ல தொடக்கம் குடுத்தா என்டா, மிச்சத்த ஷிமிரிதி பார்த்துக்கொள்வா. பிரத்திகா ஆடமாட்டா என்றுதான் நினைக்கிறேன்.
2 days 3 hours ago
பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு தேவயிலை என்று நினைக்கிறவர் நிச்சயமாக சுமந்திரனுடந்தான் பேசுவினம்
2 days 4 hours ago
நாளைக்கு தான் உண்மையான மகளிர் கிரிக்கேட் இந்தியாவின் தொடக்க மகளிர் வங்கிளாதேஸ்சுக்கு எதிராக விளையாடின போது காலில் காயம் ஏற்பட்டு வெளிய போனவ நாளைக்கு யார் இந்தியா சார்பாய் தொடக்க மகளிரா விளையாட போகினம் தெரியாது......................................
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed