Aggregator

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

1 month 3 weeks ago
இப்போ இந்தியா இலங்கையில் ஆன்மீக சகாப்தம் நடைபெறுகின்றது அத்துடன் ஆன்மீகத்தில் உலகிலேயே சிறந்தது இந்தியாவா அல்லது இலங்கையா என்ற போட்டியும் அப்படி கவலபடவே பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. ஐயப்ப கடவுள் பக்தர்களை காப்பாற்றுவார்

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 month 3 weeks ago
மன்னாரில் பாவிக்கப்பட்ட ஆஞ்செல்கை அ சங்கடம் என்ற வகை கடற்கலம். 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழரிடம் இரு வகையான கடற்கலங்கள் இருந்ததாக கிரேக்கத்து கி.பி. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிபிளஸ் கூறுகிறது என்கிறார் 'MEMOIRS OF THE ASIATIC SOCIETY OF BENGAL' என்ற 1918—1923 ஆண்டு கால நூலின் 7ம் பாகத்திலுள்ள ஒரு பகுதியை எழுதிய Hornell James அவர்கள். இவர் தன் பகுதியின் நான்காம் மடலத்தில் (PART IV.—THE CLASSES OF VESSELS EMPLOYED BY INDIANS IN ANCIENT DAYS PRIOR TO PORTUGUESE MARITIME DOMINANCE.) பக்கம் 215 & 216இல் இக்கடற்கலங்கள் தொடர்பிலான விளக்கத்தை தந்துள்ளார். தேவையான படிமங்கள் அனைத்தும் பதிவிடப்பட்டுவிட்டதால், தமிழில் பதிவிடப்படுவது இடைநிறுத்தப்பட்டு ஆங்கிலத்தில் புதுத்திரி தொடங்கப்பட்டு நீட்டிக்கப்படும். நன்றி