Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
அப்கானிஸ்தான் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் சிமிபின‌ல் வ‌ரை வ‌ந்து தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌து............இப்போது ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் சூப்ப‌ர் ஓவ‌ர் வ‌ரை வ‌ந்து தோல்வி அடைந்து விட்டின‌ம் குறுகிய‌ கால‌த்தில் கிரிக்கேட்டில் வ‌ள‌ந்த‌ அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி தான்.......................

அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!

1 month ago
ஒரு தமிழனை நல்லாய் பாராட்டிறதை ஏன் தாக்கி பேகிறீர்கள்…. போதாதற்கு உங்களுக்கு வக்காத்திற்கு கோஷான் ஒரு கோசம் ….

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
உல‌க‌ கோப்பை வ‌ர‌லாற்றில் ஒரு மைச் இர‌ண்டு த‌ட‌வை சூப்ப‌ர் ஓவ‌ருக்கு போன‌து இது தான் மித‌ல் முறை அடுத்த‌ சூப்ப‌ரோவ‌ரில் 24 ர‌ன்ஸ் அடிச்சால் அப்கானிஸ்தானுக்கு வெற்றி ஆனால் அடிக்க‌ சான்ஸ் மிக‌ குறைவு என்ன‌ ஒரு விளையாட்டு................................

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

1 month ago
அரசியலே தமிழினத்தை அழிப்பதற்கு இனவாதிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுவது பூரணச் சந்திரன்போல் பளிச்சிடுகிறது. இதற்கு இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்றுவரை இலங்கையை ஆட்சிசெய்யும், ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகளே ஆதாரம்.

ரஷ்ய எண்ணெய் நடவடிக்கைகள் தொடர்பாக மூன்றாம் நாடுகளின் துறைமுகங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக பொருளாதாரத் தடைகளை முன்மொழிகிறது - ராய்ட்டர்ஸ்

1 month ago
உண்மையில் இண்ட தடையின் பரந்த தாக்கத்தை கதைக்க முதல் - சிறிது சிறிதாக மேட்ற்கு தனித்து போகிறது, விளைவுகள் விலைவாசி அதிகரிப்பு .. போன்ற கண்ணனுக்கு தெரியாதவை. உண்மையில் இந்த 2 நாடுகளிடம் eu க்கு, அமெரிக்காவுக்கு கறார். ஜோர்ஜியா இல் ஐ சொல்வதை போல ருஸ்சிய சார்புக்கு ஆட்சி அல்ல. ஜோர்ஜியா அதன் நலனுக்கு எது உகந்ததோ அதை செய்கிறது அதில் வசதியாக இருப்பது ருசியா, அத்துடன் ஜோர்ஜியா ஒருமுறை அமெரிக்கா. மேற்றுகின் சொல்லை கேட்டு ருசிஷ்யவை தாக்கி, (அதில் இஸ்ரேல் எக்காளமிட்டது அது கொடுத்த பயிற்றசியை கொண்டு ருசியா மீது ஜோர்ஜியா நடத்திய தாக்குதல் வெற்றி அளித்தது என்று, அதன் பைன் ருஸ்சிய இஸ்ரேல் மீது முதல் கொன்டு இருந்த கனிந்த , இரக்க பார்வை அகன்று,இஸ்ரேல் மீது கடிந்த போக்கை கடைபிடிக்க தொடங்கியது), அழிவு வந்தது, தென் ossetia இராணுவ அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் eu இந்த ஆத்திரம், உலோகவளங்களில் , இந்தநேசியா நிக்கல் இங்காட்கள், இரும்புத் தாதுக்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதை தடுத்து, இப்போது இந்தினேசியாவில் பதப்படுத்தி, க்கொய்ய விலைக்கு ஏற்றுமதி செய்கிறது,இதற்கு, சீனாவே இந்தோனேசியாவுக்கு பணமும், தொழில்சார் நிபுணத்துவமும் வழங்கி, இந்தினேசியாவை அதன் கால்களில் நிற்க வைத்தது. மற்ற மதீய ஆசிய நாடுகளிலும் இப்படியான தடுப்புகளை EU மீது வெளியே ஒன்றும் சொல்லாமல் செய்கின்றன.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
அப்பாகிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் என்ன‌ அடி அடிச்சார் ஹா ஹா...............தென் ஆபிரிக்காவின் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்........................

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

1 month ago
இரண்டு நாளில் இரண்டு வயது கூடிவிட்டது, ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை அத்னால் உயிரிழந்து விட்டார்..

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

1 month ago
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி adminFebruary 11, 2026 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாற்றில் மிக மோசமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகின்றது. நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பா்சாலையில் (Tumbler Ridge Secondary School) துப்பாக்கித் தாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா். மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் உள்ளே 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடசாலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். துப்பாக்கிதார தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலையின் உள்ளே கண்டெடுக்கப்பட்டார். சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பழுப்பு நிற முடி (Brown hair) கொண்டவர் என்றும், ஒரு ஆடை (Dress) அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினா் அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ள போதிலும், தற்போதைய விசாரணைக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிடவில்லை. பிரதமர் மார்க் கார்னி (PM Mark Carney) இச்சம்பவத்தால் தான் கடும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண முதல்வர் டேவிட் ஈபி (Premier David Eby) டம்பிளர் ரிட்ஜ் சமூகம் முழுவதுமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/228864/

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

1 month ago
நம்பிட்டோம் ,அதுவும் உங்கள் அரசாங்கம் செய்யாது 100% உண்மை ....ஆனால் உங்கள் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் எனபது என்ன உத்தரவாதம்...? நீங்கள் தொடங்கிய திட்டங்கள் ஏனைய அரசாங்கம் இனவழிப்பு செய்ய உதவும்

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

1 month ago
வட்ஸப்பில் இருந்து.. 🚨 Van துப்பாக்கிச்சூடு சம்பவம் – போலீஸ் விளக்கம் வெளியீடு யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வேன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். ஆரம்பத்தில் 17 வயது ஓட்டுநர் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது தவறான தகவல் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர் 19 வயதுடைய பயணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது: அல்லைப்பிட்டி சந்திப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டது. ஆனால் வாகனம் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.