| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 518 online users. » 0 Member(s) | 514 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,120
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,095
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,558
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,550
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,938
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,338
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,989
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,954
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,221
|
|
|
| vectontv |
|
Posted by: Guest - 08-31-2003, 05:54 PM - Forum: புலம்
- Replies (51)
|
 |
இப்படி ஒரு தொலைக்காட்சி ஐரோப்பிய அலைவரிசைகளில் வருவது பழைய செய்தி
புதிதாக புறப்படும் பல ஊடகங்கள ஏதோ விரும்பியோ விரும்பாமலோ ஒரு சாயத்துடன் வரும்
இந்த தொலைக்காட்சி ஆதிமுhலம் இதுவரை வெளிப்படவில்லை.இதுவே இதற்கு சிலசமயம் ஒரு பலமாக அமையலாம்இதைவிட வேறு இரண்டு பலமான வியங்கள்
1. இலவசமாம்
2. மணிக்கொருதடவை செய்திகள்
இன்று தற்செயலாக பார்த்தபோது செய்திகள் வாசிப்பவர் ஒரு தெரிந்த குரலாகவிருந்தது.அது "சுதன்".
|
|
|
| காணி, பொலீஸ் அதிகாரம் வேண்டும் |
|
Posted by: Mathivathanan - 08-31-2003, 04:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கு
காணி,பொலீஸ் அதிகாரம் வேண்டும்
சட்டவல்லுநர்கள்-புலிகளின்
பாரிஸ் கூட்டத்தில் வலியுறுத்து
வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாக கட்டமைப்புக்கு காணி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான பொலீஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்று பாரிஸில் இடம்பெற்ற புலிகளின் சட்ட வல்லுநர்களுடனான கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டவல்லுநர்கள் அதிகம் வலியுறுத்தியதை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றுக்கொண்டார்.
பாரிஸ் கூட்டம் தொடர்பாகத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி யிலேயே அவர் இந்தத் தகவல் களைத் தெரிவித்துள்ளார்.
நன்றி உதயன்..
|
|
|
| LTTE may refuse to negotiate with Muslim leader Hakeem |
|
Posted by: Mathivathanan - 08-30-2003, 09:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
LTTE may refuse to negotiate with Muslim leader Hakeem
PK Balachanddran
Colombo, August 30
The LTTE has said that the accredited Muslim representative at the peace talks, the Sri Lanka Muslim Congress (SLMC) leader Rauff Hakeem, does not qualify to be a representative of the Muslims of the North and East, which is the problem area, and has hinted that it will not talk to him.
The LTTE' s political wing leader, SP Tamilchelvam, has been quoted in the Sudar Oli daily as saying in Paris that the Muslims of the North-East desire to have one of their own kind as their representative at the peace talks. Hakeem, Tamilchelvam said, did not fit the bill because he did not belong to the North-East. He has been elected from the Central province and is a resident of Colombo.
The LTTE leader then went on to blame Hakeem for the on-going Muslim-Tamil violent conflict in the Eastern districts. He said that having been rejected by the Muslims of the North-East, Hakeem might be creating these incidents only to re-establish his leadership.
The LTTE is exploiting the existing opposition from a section of the Muslims to Hakeem and the SLMC being the sole representative of the Muslims in the peace talks and other discussions with the LTTE. Muslims belonging to other political parties have asked why they should be excluded. There is the National Unity Alliance, led by Mrs Ferial Ashraff, whose husband MHM Ashraff had founded the SLMC. A substantial section of Muslims in the East owe allegiance to the United National Party (UNP), which is the leader of the ruling coalition.
However, if one looks at Tamilchelvam's Paris statement from a broader angle, it does suggest that the LTTE is moving towards accommodation of the Muslims. "It is the duty of the LTTE to protect the Muslims even as it is the duty of the Muslims to weed out those among them who are turning to violence (against the Tamils or the LTTE)," he said.
He further said that the LTTE would take up with the Sri Lankan government the cause of the Muslims." But before talking to the government, we will hold discussions with the Muslim leaders. We are firm on this matter," Tamilchelvam assured.
http://www.hindustantimes.com/news/181_356...93,00050002.htm
|
|
|
| Future talks |
|
Posted by: Mathivathanan - 08-30-2003, 05:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
Future talks may be very tough: Ranil
Colombo, Aug. 30. (UNI): Predicting that there could be more deadlocks and temporary breakdowns in the stalled peace process, Lankan Prime Minister Ranil Wickremesinghe has said that future talks with the Tamil Tiger rebels would be 'very tough.
"We have a very tough task before us, the future talks are going to be very tough. There may be more deadlocks or temporary break-downs," the State-run Daily News quoted Prime Minister Ranil Wickremesinghe as saying yesterday.
Referring to the peace talks, Wickremesinghe said that the parties involved would try to make the sixth round of talks 'successful'.
Prime Minister Wickremesinghe's comment on the future talks comes at a time when a top-LTTE delegation led by S P Thamilselvan was holding consultations with its legal and constitutional experts in Paris with regard to its proposals to the government's fresh offer of an interim administrative set up in the North-East region.
Commenting on the forthcoming LTTE's proposals on the North-East, Wickremesinghe said that the country was witnessing a new chapter with "the LTTE for the first time in history asking the assistance of Tamil experts living in the country, instead of depending on London-based guidance for the future talks."
http://www.hinduonnet.com/thehindu/holnus/01301130.htm
|
|
|
| புதிய வானொலி |
|
Posted by: sethu - 08-30-2003, 12:39 PM - Forum: புலம்
- Replies (268)
|
 |
ஜரோப்பாவில் மாற்று கருத்துக்களுக்கு என ஒரு வானொலி வர உள்ளதாம் பல மாற்று இயக்கத்தைச்சார்ந்தவர்கள் சனத்தைக்குளப்ப வரப்போயினம்.
இதற்கு ஒரு முஸ்லீம் இனத்தவரும் உறுதுனையாக இருக்கிறார். இவரின் தலைமையில் வந்து சனத்தை குளப்ப வந்தால் என்ன நடக்கும் கருத்துக்களை தாருங்கள்.
சனத்தை குளப்பப்போறது உண்மை அதற்கு சனம் தரமான பதில் கொடுக்கும் எண்டதும் உண்மை மாற்று இயக்கங்கள் முஸ்லீம் இழைஞர்களுடன் வந்து எமது தாயகப்போராட்டத்தையும் அதன் ஆதரவு ஊடகங்களையும் நசுக்க முயற்சிப்பது சாதகமாக வருமா?
அவர்களின் இலட்ச்சியம் பலிக்குமா?
|
|
|
| NITHARSANAM |
|
Posted by: sethu - 08-29-2003, 09:05 PM - Forum: குறும்படங்கள்
- Replies (16)
|
 |
'உப்பில் உறைந்த உதிரங்கள்||
- திரை விமர்சனம் -
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு வரலாற்றுப் பதிவு“உப்பில் உறைந்த உதிரங்கள்|ஷ திரைக்காவியம். நம்மவரின் மற்றுமொரு இயல்பு குன்றாப் படைப்பு இது.
யாழ் கிளாளிக் கடலேரிப்பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பால் அல்லல் பட்டிருந்த மக்களை மேலும் அழித் தொழிக்க கொண்டுவரப்பட்ட நீரூற்று விசைப்படகொன்றை கைப்பற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளின் நில வரலாற்றின் பதிவுதான் இந்த வீரகாவியம்.
இராணுவத்தின் அராஜக அழிப்புகளால் கடலை நம்பிவந்த மீனவரும் கடல்வழியால் சென்ற பொதுமக்களும் இவ்விசைப்படகின் துணையோடு கொன்று குவிக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறாக தன் உறவை இழந்த ஒரு இளம் பெண் கண்களுள் தன் தாய் மண்ணை மீட்கத் துடிக்கும் அக்கினியாய் ஆவேசம் கொழுந்து விட்டு எரிகிறது. நிலவோடும் மலரோடும் பேசிக்களிக்கும் மெல்லியலாள் கனவுகளில் வெஞ்சினப் பகை ஒடிக்கும் வேகம் புலப்படுகிறது. விதைக்கப்பட்ட வீரம் விருட்சமாய் வளர்கிறது.
இத்திரைக்காவியம் ஒரு பெண் போராளியை மையப்படுத்தியிருப்பினும் சொல்ல வந்தது அதுவல்ல. கிளாலி நீர்ப்பரப்பில் நங ;கூரமிடப்பட்டிருந்த எதிரியின் விசைப்படகை கைப்பற்றும் போராட்டத்தின் பின்னால் அமைந்துள்ள அர்ப்பணிப்புகளையும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுவதோடு வெற்றிச் சரித்திரமாக்கிய வீரனின் வரலாறுகளையும் பதிவு செய்வதாகவே இத்திரைப்படம் அமைந்துள்ளது.
26.02.1998இல் இவ்வெற்றிகர தாக்குதல் வீர காவியம் படைத்தது. இது எம்மை குது}கலித்த செய்தி. அந்த செய்தி எம்மை வந்தடைய தம் இன்னுயிரை ஈய்ந்த அந்த மாவீரர் அர்ப்பணிப்புகள், அவர்கள் பெயர்கள்.... இவற்றை நாம் என்றுமே அறிய முயல்வதில்லை. எம்தேசத்திற்கும், அந்த காற்று வெளிக்கும், அந்த கடலலைக்கும் மட்டுமே தெரிந்த அவர்கள் தியாகங்கள் திரை ஓவியமாக சித்தரிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க ஒரு விடயமே. ஆனால் அந்த உன்னதமான உயிர்தியாகங்கள் செய்த உண்மையான நாயகர்களின் சரிதங்கள் அறிந்து கொள்வதில் தமிழர் ஆகிய நாம் ஆர்வம் காட்டுகிறோமா?
கற்பனைப் பாத்திரங்களுக்காய் திரையரங்குகளில் பணத்தையும் கொட்டிவிட்டு கண்ணீரை சிந்திவிட்டு வருகின்றோம். எம் கண்முன்னே வீரகாவியங்கள் படைத்த வீரரின் வரலாறுகளை எண்ணி ஒரு துளி கண்ணீர் விட தயங்குகின்றோம். பரவாயில்லை. இயன்ற பங்களிப்பையேனும் ஆற்ற வேண்டாமா? இது போன்ற வரலாற்றுப் பதிவுகளில் முகமறியாத வரலாற்று நாயர்களை வாழும் காலத்திலேயே தரிசிப்பது நாம் செய்த அதி;ட்டமாக மட்டுமே இருக்க முடியும். எனின் மேலும் பதிவுகள் தொடர ஊக்குவிப்பும், பங்களிப்பும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களால் இக்கலைப்டைப்புகளை வளர்த்திட ஆற்றப்படுவது அவசியம்.
இப்படைப்பு கடற்புலிகள் ஆதரவுடன் நிதர்சனம் மகளிர் பிரிவின் தயாரிப்பில் உருவானது. குயிலினி, நிமலா ஆகிய பெண்கலைஞர்களின் பிரதியாக்கமான இச்சரிதத்தை குயிலினி இயக்கியிருந்தார். இப்படைப்பின் பின்நின்ற கலைக்குழாம் வெறும் கலைஞர்கள் மட்டுமல்ல களத்தின் பொய்கை கரையாதலால் காட்சிகள் மிக இயல்பாகவும் தத்துரூபமாகவும் இருந்தன.
..சினிமாக்களில் வருவதுபோல் இவை கற்பனை அல்ல என்ற உண்மை உறுத்துகிறது. விழியோரத் தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை.
பொருளாதார hPதியாகவும், தொழில்நுட்பாPதியாகவும் பின்னடைந்திருக்கும் எம் தாயகத்தின் படைப்பாயிருந்தாலும் களமுனைக்காட்சிகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
முல்லை வாழ் மக்களின் அளப்பரிய பங்களிப்பையும் இங்கே பாராட்ட வேண்டும்.
நம் தேசத்தின் ஒரு திரைப்படத்தை ஒரு பெண் இயக்குனர் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளமை ஒரு பெண் என்ற வகையில் என்னையும் பெருமைகொள்ள வைக்கிறது.
இத்திரைப்படத்தின் மிக மிக அழகான காட்சியாக“கடலோரப் பூவாக அழகாக புூத்தாள்....|| என்ற பாடல் காட்சி அமைந்திருந்தது. உணர்வுகளை மீட்டிச் சென்ற இசைப்பிரியனின் இசையில் உயிரை உருக்கும் குரலோடு எஸ்.சி. சாந்தன் இந்தப் பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலின் உயிர் வரிகளின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல, களத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் தான். உயிர்நாதத்தை மீட்டிய அந்தக் காட்சித் தொகுப்பு அதி அற்புதம். அலைகளின் துளிகளில் கூட கவிதை சேர்ந்திருந்த கமராக்களினைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
படத்தொகுப்பைத் திருத்தமாகச் செய்திருந்தார் வெண்ணிலா. படத்தின் ஆரம்பக் காட்சி போராளிகள் மருத்துவமனையில் இருந்து ஆரம்பிக்கின்றது.
சுதாமதி என்ற போராளி கடல்யுத்தத்தில் கையில் குண்டடிபட்ட நிலையில் தனியொருத்தியாக கரைமீண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். கடந்த காலங்கள் அவள் கண்களுக்குள் வந்து போகின்றன. தன் யௌவனத்தை சிதைத்துத் தன்னை தீர்க்கமான போராளியாக்கிய நினைவு வடுக்களை தடவிப் பார்க்கிறாள். தன் வெறிதீர்க்கும் போராட்டத்தின் முதல்கட்ட செயன்முறையில் தோற்றுவிட்டதை எண்ணி கலங்கித் தவிக்கிறாள். தன்னோடு வந்து உயிர்நீத்த சகபோராளிகளை எண்ணிக் கலங்குகிறாள். கதையின் மூலக்கருவுக்குள் நுளைகின்ற அறிமுகக் காட்சிதான் சுதாமதி தாதியான ஒரு பெண்ணிடம் கதை கூறும் நிகழ்வு. நடந்தவை அவள் கண்களுள் காட்சியாக விரிய கிளாளிக்கடலில் தொடர்கிறது சாட்சி. அற்பதமான இயக்கம்.
இத்திரைப்படத்தின் ஒரு குறை காட்சிகளின் நீளம். இதை இனிவரும் காலத்தில் கவனத்தில் கொள்வர் என நம்புகிறேன். போராளிகளின் படைப்பாதலால் போரியல்கலைகளை தத்ரூபமாக்கி போராளிகளின் கடின பணியை மக்களுக்கு உணர்த்த காட்சிகளின் நீளத்தை குறித்து கவனத்தில் கொள்ள வில்லை போலும். விசைப்படகை கைப்பற்றும் தாக்குதலின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளும் சற்று மேலதிக விபரங்களுடன் கலையம்சத்திலிருந்து விலகி யதார்த்த நிதர்சனத்துள் படத்தை இட்டுச் செல்கிறது. இது குறையா? நிறையா? என்பது பார்வையாளர் சம்பந்தப்பட்டது. தென்னிந்திய திரைப்படங்களின் அழகியலம்சங்களுக்கு பழக்கப்பட்டவர்க்கு குறையாகத் தோன்றலாம். சோரவும் வைக்கலாம். தாயகப் போரின் போராட்ட நிகழ்வுகளை அறிந்து கொள்ளத் துடிக்கும் தாயகப்பற்றுள்ளோருக்கு ஆர்வமூட்டலாம். எது எவ்வாறாயினும் இது நிஜத்தின் நிதர்சனம் என்பது மறுக்க முடியாத ஒன்று. மதிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.
முதற்கட்ட உளவு முயற்சியின் போது படையினரால் சுற்றி வளைக்கப்ட்டு விசைப்படகிலேயே போராளிகள் உடலங்கள் கிழக்கப்பட்டு உப்புநீரில் உதிரம் கரையும் காட்சி நெஞ்சை பிடுங்குகிறது. சினிமாக்களில் வருவதுபோல் இவை கற்பனை அல்ல என்ற உண்மை உறுத்துகிறது. விழியோரத் தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை.
அடுத்த கட்டமான நான்கு போராளிகளின் நீருக்கடியில் சென்று பார்க்கும் உளவுக் காட்சியில் நிஜத்தின் துளிகளை கொட்டிடாமல் சொட்டவிடும் இயக்குனரின் தாகம் புரிகிறது.
தொடர்ந்து வேவின் தகவலடிப்படையில் பயிற்சி எடுக்கும் பதினைந்து புலிகளின் வீரசாகச வித்தைகள் மயிர்க்கூச்செறிகின்றன. சிரிப்புகளில் உள்ளம் நனைகிறது. பயிற்சியின் போது களவாய் து}ங்குவது சிரிக்க வைக்கிறது.ஷஷ டொல்பின்கள்|| கடல்நீரில் வரிசை குலையாமல் கரணமடித்த காட்சி இன்றும் கண்களுக்குள் நிழலாக வருகிறது. அக்கடினமான அந்தச் சண்டைப் பயிற்சிகளை தொகுத்த கோகுலனுக்கு என் பாராட்டுக்கள்.
முதற்கட்ட யுத்ததத்தில் பங்கேற்ற கடல் கொமாண்டோக்களுள் உயிர் மீண்டு கரைசேர்ந்த சுதாமதி கூறிய தகவலின் அடிப்படையில் இரண்டாம் கட்ட யுத்தம்; திட்டமிடப்பட்டு ஆற்றப்பட்டு வெற்றியும் ஈட்டப்படுகிறது. இந்த யுத்தக் காட்சியின்போது ஆசன விளிம்பில் அமர்ந்த நாம் வெற்றியின் களிப்பில் ஆசுவாசமாக மூச்சு விடுகின்றோம்.அந்த கடல்யுத்தத்தை அருகிலிருந்து பார்த்தது போன்ற உணர்வு. இந்தப் படைப்பினைச் சாத்தியமாக்கிய கலைக்குழாமிற்குப் பாராட்டுக்கள்.
இது போன்று வாழ்ந்த மாவீரரின் வரலாற்று சரித்திரங்கள் இனிமேலும் கலைப்படைப்புக்கு பதியப்பட வேண்டும். எழுதப்படாத உணர்வுகளையும், உயிர்களையும் இனிமேலும் சேர்த்திழக்க நிதர்சனம் வெளியீட்டுப் பிரிவினர் முன்வர வேண்டும். எம்மவர் திரையுலக வளர்ச்சிக்கு புதிய பரிணாமத்தை அமைத்து கொடுப்பது புலம்பெயர்ந்த வாழும் ஒரு தேசிய மக்களான எமது கைகளிலேயே உள்ளது. இக்கரைகளிலிருந்து அக்கரை நோக்கி எம் கரங்கள் நீளட்டும். தென்னிந்திய திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் அமிழ்ந்து கிடக்கும் எம்மவர் கவனத்தை அப்படைப்புகள் திருப்பிடும் நாள் து}ரத்திலில்லை. அழகியலம்சங்களையும் சேர்த்து நிஜசரிதங்கள் நினைவுச் சின்னங்களாக்க படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
உப்பில் உறைந்த உதிரங்களள் வெறும் கதைகள் அல்ல மறந்துவிட்டு செல்ல. மறவர் சரிதங்கள் சந்ததிதோறும் காவப்பட வேண்டும். இதுபோன்ற பல்லாயிரம் சரிதங்களால் எழுதப்பட்டதுதான் தமிழர் வரலாறு. இதை எழுதிய ஒவ்வொரு மறவரும் தனித்தனி வரலாறுகள். அந்த வரலாறுகள் உலகறியச் செய்யக் காலப்பதிவுகளைத் தொடர்ந்து படைப்பது படைப்பாளிகளின் கடனும் காலத்தின் தேவையுமாகும்.
|
|
|
| வேள்வி |
|
Posted by: Mathivathanan - 08-29-2003, 03:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளை பலியிட தடை
தமிழகத்தில் உள்ள கோவில்களிலும், கோவில்களுக்கு அருகாமையிலும் தெய்வத்திற்குப் பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள், மாடுகள், கோழிகளை கொல்லக் கூடாது என்றும், மீறி செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், டிஐஜிக்கள் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக் கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இனிமேல் கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலை செய்யக் கூடாது.
அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சமீபத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை திமுக எதிர்த்தது. அதே போல பசுவதைத் தடுப்புச் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என மதிமுகவும் இன்று அறிவித்துவிட்டது.
எந்த விலங்கையும் கொல்லக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே ஆதரிப்போம், பசுவை மட்டும் வதை செய்வதைத் தடுக்கும் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட சட்டம் கொண்டு வந்தால், உண்மையிலேயே திமுக ஆதரிக்குமா என்று பா.ஜ.கவும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு பக்கம் இந்த மோதல் நடந்து கொண்டுள்ள நிலையில் தான் கோவில்களில் பலியிடும் செயல்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார்.
வழக்கமாக பெரிய கோவில்கள் தவிர்த்துஇதற்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
http://www.thatstamil.com/news/2003/08/28/temple.html
|
|
|
| EPDP against Re-division of North and East |
|
Posted by: Mathivathanan - 08-27-2003, 11:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
<span style='font-size:21pt;line-height:100%'>EPDP against Re-division of North and East</span>
[27th August 2003]
EPDP has expressed opposition for any attempts to separate North and East into there former status. The Muslim community may further become the victims of Tamil Tiger fascism by such a step taken an EPDP release warns.
The president's consideration for separating North and East in order to protect Eastern Muslim community from the Tamil Tiger attacks has caused this protest. The two provinces were merged under the 13th amendment of the Constitution which was supported by the Tamil organizations except Tamil Tigers. But now the EPDP considers the going back to former status may accomplish Tiger motives.
The EPDP further says that any referendum to find the people's decision regarding the 1987 merger must be held after relocating the displaced Tamil people who have fled during the war.
http://www.lankatruth.com/
|
|
|
| British Expertise to solve Chemmani mass grave mystery |
|
Posted by: Mathivathanan - 08-27-2003, 11:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='font-size:21pt;line-height:100%'>British Expertise to solve Chemmani mass grave mystery </span>
Alladin Hussein in Colombo, August 28, 2003 12.10 am. The Criminal Investigations Department (CID) is hoping to get the expertise of British DNA experts to help identify bodies from the mass grave of Chemmani.
A CID official said that they were hoping to make use of DNA laboratories in the United Kingdom to help identify the bodies. The department has decided to examine blood samples taken from relatives of those reported missing.
It is reported that the blood samples have been referred to the Yorkshire University in Britain for DNA testing. The reports from the testing are expected to be released by end of October.
In 1999, the mass grave at Chemmani in the northern Jaffna peninsula, where the bodies of hundreds of people who 'disappeared' when in Sri Lankan military custody are said to be buried, was excavated.
http://www.theacademic.org/#10620080570
|
|
|
|