| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 292 online users. » 0 Member(s) | 289 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,507
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| என்ன கொடுமை இது |
|
Posted by: Vaanampaadi - 01-01-2005, 12:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
இயற்கை அனர்த்தத்தால் காப்பாற்றப்பட்ட இரு சிறார்கள் விலைபேசி விற்பனை!
மட்டக்களப்பு ஈழநாதம் சனிக்கிழமை 01 சனவரி 2005 13:59 ஈழம்
இயற்கை அனர்த்தத்தினால் நிர்கதியான இரு சிறார்களை நபர் ஒருவர் காப்பாற்றி விற்பனை செய்துள்ளதாக தெரிவந்துள்ளது.
கொழும்பு வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த கஸ்தூரி-7 கரன்-5 ஆகிய இரு சிறார்களுமே இவ்வாறு விற்பனை செய்யபட்டுள்ளதாக இரு பிள்ளைகளையும் பறிகொடுத்து பரிதவிக்கும் தயார் வாசுகி தெரிவித்துள்ளார்.
வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டக்களப்பு டச்பார் பகுதியின் உள்ள உறவினர் வீடொன்றிற்கு நத்தார் பண்டிகைக்காக வந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு திராய்மடுவைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த சிறார்களை விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
| Sri Lanka tsunami refugee camps flooded in heavy rains |
|
Posted by: Vaanampaadi - 01-01-2005, 12:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Asia - AFP
Sri Lanka tsunami refugee camps flooded in heavy rains
30 minutes ago Asia - AFP
COLOMBO (AFP) - At least 15 camps sheltering some 30,000 tsunami survivors were hit by flash floods and evacuated in Sri Lanka's eastern district of Ampara, a regional official said.
Massive rains dumped 330 millimetres of water overnight inundating the tsunami-devastated coastal region and crippled all relief operations, district chief Herath Abeyweera told AFP.
He said a team of 20 Japanese medical staff were unable to move out to camps that were four feet (1.2 metres) underwater while all relief convoys were also held up by the heavy flooding.
The heavy rain forced another 10,000 people out of their homes, adding to the problem of caring for 160,000 tsunami refugees in the Ampara district, he said.
Several bridges either collapsed or were underwater cutting off the main access roads to the region, the worst affected by the tsunami that killed more than 28,400 people killed and left almost 14,000 missing.
The death toll in Ampara alone is estimated at 10,436, local officials said.
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/th/afp_lo_1.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| உலகில் இப்படியும் ஒரு தீர்ப்பு |
|
Posted by: Vaanampaadi - 01-01-2005, 11:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
பூவா தலையா போட்டு பார்த்து முடிவு
நீதிபதி தீர்ப்பு
ரோம், ஜன. 1_
பிரிந்து வாழும் தம்பதிகள், தங்கள் 5 வயது மகன் கிறிஸ்துமஸ் தினத்தில் யாருடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்ப தற்காக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிபதியும் இந்த வழக்கில் முடிவுகளை எடுக்க முடியாமல், நாணயத்தைச் சுண்டிவிட்டு பூவா தலையா போட்டுப்பார்த்து முடிவு எடுக்கலாம் என்று தீர் மானித்தார்.
ஒரே குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடிய போது, குழந்தையைக் கூறுபோட்டு ஆளுக்கு ஒரு பாதியைக் கொடுக்கலாம் தீர்ப்புக் கூறிய சாலமன் போல நான் தீர்ப்புக் கூறமுடியாது என்று நீதிபதி கார்லோ அல்பெர்ட்டோ கூறி னார்.
இந்தச் சம்பவம் இத்தாலி நாட்டில் நடந்தது. பூவா தலையா போட்டுப்பார்த்ததில் மனை விக்குத்தான் வெற்றி கிடைத்தது.
|
|
|
| மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் - முழுப்பொய் - பூரண ஆய்வு. |
|
Posted by: ஜீவன் - 01-01-2005, 07:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சுனாமி - ஒரு முழுக்கண்ணோட்டம்
சுனாமி உருவாக பல காரணங்கள் உண்டு. கடல் அடி நிலநடுக்கமும் ஒரு காரணம். எரிமலை, மண்சரிவு, கடல் அடி நிலநடுக்கம்போன்ற காரணங்கள் திடீர் என உருவாகும் பாரிய நீர் இடப்பெயார்வு, நடந்த இடத்தின் மத்தியில் இருந்து நீர் மட்டத்தின்கீள்அலையாக வொளியேறுகிறது. இப்பகுதியின் ஆளத்திற்கேற்றதாக அலைகளின்நீளமும் வேகமும் இருக்கும்.
நில நடுக்கத்தையோ பூகம்பத்தையோ விஞ்ஞானரீதியாக எதிர்வுகூற முடியாது!
உலகெங்கும் நடந்து முடிந்த நடுக்கத்தையோ பூகம்பத்தையோ ஆராய்ந்து நடந்த இடம், அதிர்ச்சி அளவு போன்றவற்றையும் ஒரு சுற்அறிக்கையாக 15 நிமிடத்தில் வெளியிடுகிறார்கள். இதை பல இணைய தளத்தில் ஊடாக பார்கலாம்!
எமது பிரதோசத்தை தாக்கிய, (பகுத்தறிவோடு தற்பாதுகாப்பிற்காக) எதிர் காலத்தில் தாக்கும் என எதிர்பார்க்கும் சுனாமிக்கு காரணமான (கடலடி) பூகம்பத்தை நிமிட அவகாசத்தில்கூட விஞ்ஞான விளக்கத்தோடு தொழில்நுட்பரீதியாக எதிர்வுகுறமுடியாது. பொதுவாக நாம் விளங்கிகொள்ளவேண்டியது என்னவென்றால் பூகம்பத்தையோ நிலநடுக்கத்தையோ எதிர்வுகுறும் தொழில்நுட்பமோ, பரீட்சாத்த உபகரணங்களாககுட உலகில் எங்குமே பாவனையில் இல்லை! தத்துவ hPதியில் விஞ்ஞான நிபுணர்கள் மத்தியில் விநாடி அளவு அவகாசத்தோடு நிலநடுக்கம் வரபோகும் மத்திய பகுதியை எதிர்வுகுறும் வழிகள் ஆலோசிக்கபடுகிறது.(முழுத்தகவல்களும் தமிழோசை தொழில்நுட்பப்பிரிவினால் சேகரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.) இத்தோடு இலங்கை தீவின் எந்தவொருபகுதியோ அதன் கடற்பரப்போ நேரடியாக பூகம்பத்தினால் தாக்கபடும் அபாயம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவோண்டும்! இந்துசமுத்திரத்தில் கடலடி பூகம்பங்களுக்கான மத்திய பிரதேசங்கள் ஈழமும் அதன் கடற்கரையோரபகுதிகள் இருந்து 1000 முதல் 1500கிலோமீற்றர்க்கு அப்பால்தான் உண்டு.
<b>தொடர்ந்து வாசிக்க</b> :- ]http://www.tamiloosai.com/oosai.asp?id=371...&catID=0[b]</b>
|
|
|
| பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா விசா |
|
Posted by: hari - 01-01-2005, 06:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
CIC Responds to the Disaster in Asia
Citizenship and Immigration Canada is committed to a humane and flexible response when natural disasters affect Canadian citizens, permanent residents, and their relatives.
Abroad
CIC will provide the best possible service to the people in the region. The visa offices in Bangkok and Colombo are, on a priority basis, assisting Foreign Affairs in providing emergency services to affected Canadians and providing visa services to their non-Canadian dependents. All other visa offices in the region are offering normal visa services. Once the consular emergency has been dealt with, the visa offices in Colombo, Bangkok, New Delhi, and Jakarta will give priority consideration to applications made by persons who have been directly and significantly affected by the disaster and who have immediate family members in Canada, with special emphasis on spouses, common-law partners and dependent children. Please check this Web site to determine when these services will be available in Bangkok and Colombo. Location and hours of operation of the visa offices in the region can be found on the CIC Web site (www.cic.gc.ca).
In Canada
For immigrant applications, please contact the last office that dealt with your file in writing and describe your circumstances and request. Notifications will only be accepted in writing.
Canadian citizens and permanent residents who wish to sponsor immediate family members residing in a disaster area may do so by obtaining the necessary forms from the Call Centre (1-888-242-2100, in Canada only) or the CIC Web site (www.cic.gc.ca).
For visitors, students and workers, consideration will be given on a case-by-case basis to people seeking to extend their status in Canada if they are from the disaster area.
CIC will continue to monitor the situation and is working closely with other federal departments and the international community to help those in need.
>>> For further information, please visit the following Web sites:
http://www.canada.gc.ca/main_e.html
http://www.fac-aec.gc.ca/menu-en.asp
http://www.acdi-cida.gc.ca/index-e.htm
http://www.unhcr.ch/cgi-bin/texis/vtx/home
http://www.iom.int/
கனடிய தமிழர்களே உங்கள் உறவுகளுக்கு கை கொடுங்கள்!
|
|
|
| about cnn |
|
Posted by: BHARATHII - 01-01-2005, 12:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
In southern parts of Sri Lanka controlled by the government, more than 50 flights have arrived carrying food, water, and medicine.
Sri Lankan officials have said they are coordinating with Tamil Tigers to get supplies to rebel-controlled areas, although some <b>rebel leaders have accused the government of neglecting the areas</b>.
Other nations and international aid groups want to send another 100 flights full of supplies, but the government has said it just doesn't have the room to handle so many planes at once.
|
|
|
| உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி............. |
|
Posted by: Nada - 12-31-2004, 10:42 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
ஐரோப்பிய தமிழர்களிடமிருந்து அதிக வருவாயை பெற்றுக்கொள்ளும்
ஏயர் லங்கா விமானநிறுவனம் இந்த இக்கட்டான நிலையில் சுவிஸிலிருந்து புனர்வாழ்வுக்கழகம் சேர்த்து அனுப்பமுயன்ற நிவாரணபொருட்களை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்ட நிலையில் சிங்கப்பூர் விமானநிறுவனம் அப்பொதிகளை ஏற்றிச்செல்ல முன்வந்திருக்கிறது..தமிழா உன்னிடமிருந்து இவர்கள் பெற்றுக்கொள்வார்கள் சிங்களவர்கள் ஆனால் உனக்கு உதவமாட்டார்கள். சிந்தி உனக்கு ஏயர்லங்கா பயணம் தேவைதானா?..
உனக்கு இக்கட்டானநிலையில் உதவியவர்களை நீநினைவில் வைத்துக்கொள்.....உன்னைப் புறக்கணித்தவர்களை நீ புறக்கணி.............
|
|
|
| CNN help... |
|
Posted by: விது - 12-31-2004, 10:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
cnn நிருபர் முல்லைத்தீவில்லிருந்து நேரடியாக செய்திகளை தந்தவண்ணம்முள்ளார் தயவுசெய்து அவற்ரை யாராவது தமிழில் தாருங்களேன்....
|
|
|
| நிதர்சனம் |
|
Posted by: Thevajani - 12-31-2004, 08:52 PM - Forum: இணையம்
- Replies (27)
|
 |
நிதர்சனம்நிதர்சனம் செய்திதளம் புலிக்கு எதிர் என்டாங்கள் ஆனால் அவங்களின் செய்தி தளத்தைதான் நம்பி ஏ.எவ்.பி என்ட சர்வதேச ஊடகம் தனது செய்தி தளத்திலும் பாகீஸ்தான் தேசிய ஊடகத்திலும் சிபிசி கனடாவிலும் இந்தியாவின் பதுடில்லை தொலைகாட்சியிலும் எம.எஸ்.என். இந்தியாவிலும் கிளிப்லிங் அமரிக்காவிலும் இராணுவ தந்திரோபாய தளம் ஒன்றிலும் ஈ.பி.டி.பி செய்தி .இஸ்தாபனத்திலும் தமிழஒன்லையினிலும் ஏ.பி.சி லோக்கல் அவுஸ்ரேலியாவிலும்
இனைப்பு கொடுத்த உடனுக்குடன் தமிழள் செய்திகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருவதுடன் தங்கள் தளங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து இனைப்பும் கொடுத்து எல்லாரையும் போய் பார்க்கவும் விட்டிருக்கிறாங்கள் பல செய்திகளும் அவர்களின் செய்தியினை ஆதாரப்படுத்தி வெளிவருகிறது
ஆனால்......
புதினத்திலும் முக்கியமாக தமிழ்நாதத்திலும் இதன் இனைப்பு கொடுக்கப்பட இல்லை முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை ஏன் யாழ் களத்திலோ அல்லது தமிழ் தேசியம் கதைக்குற பல தமிழ் தளங்களிலை இந்த தளத்துக்கு மன்னுருமையும் இல்லை ஆகக்குறைந்தது லிங்கம் இல்லை
தளம் தனது சேவையை சரியாக செய்ததானால்தானே இவ்வளவு உலக ஊடகங்களும் அல்யசீறாமாதிர லிங்கொடுக்க
இந்த தமிழர்கள் சொல்லும் பதில்.
************
|
|
|
| ஈ.பி.டி.பி குழுவினர் என்று நினைத்தே விரட்டினோம் |
|
Posted by: Mathan - 12-31-2004, 06:29 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (5)
|
 |
'ஈ.பி.டி.பி குழுவினர் என்று நினைத்தே பிரதமர் குழுவினரை விரட்டினோம்"
தெ.அருணன் வெள்ளிக்கிழமை 31 டிசம்பர் 2004 15:01 ஈழம்
யாழ் குடாநாட்டுப் பகுதிக்கு நேற்று இராணுவத்தினரின் பாதுகாப்புடன் வந்தவர்களை ஈ.பி.டி.பி. குழுவினர் என்று நினைத்தே தாம் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவென நேற்று வரணிப் பகுதிக்குச் சென்ற சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை ஊர்திகளி;ல வந்த இளைஞர் குழுவொன்று விரட்டிவிட்டது. இதனை அடுத்து வரணி இராணுவ முகாமினுள் ஓடி ஒளிந்த பிரதமர் குழுவினர் பின்னர் அங்கிருந்து பலாலி ஊடாக கொழும்பு திரும்பினர்.
இது தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவி;க்கையில்-
'வழக்கமாக இராணுவப் பாதுகாப்புடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பியினர் திரிவதுதான் வழக்கம். ஆகவே நேற்றைய தினம் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் வந்த குழுவினரை ஈ.பிடி.பி. யினர்தான் என்று நினைத்தே நாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
'அரசு வடக்கு கிழக்குக்கு உரிய நிவாரணங்களை வழங்கவில்லை என்ற ஆத்திரம் எமக்கு உள்ளபோதும்ää நேற்று இடம்பெற்ற சம்பவம் அரசுக்கு எதிரான எமது அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவம் அல்ல. அது ஈ.பி.டி.பியினர் எனத்தப்பாக எடைபோட்டு விட்டதால் ஏற்பட்ட துர்ப்பாக்கிய விபத்து.
'ஆனாலும்ää மக்கள் மீளாத்துயரில் மூழ்கியுள்ள வேளையில்ää அரசினர் இவ்வாறு தரிசனம் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இதை அரசு உணரவேண்டும்."- என்றனர்.
http://www.eelampage.com/index.shtml?id=20...11501518719&in=
|
|
|
|