| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 147 online users. » 0 Member(s) | 144 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட ராணுவ ஹெலிகாப்டர் |
|
Posted by: aathipan - 01-13-2005, 09:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட
விடுதலைப்புலி தலைவருக்கு ராணுவ ஹெலிகாப்டர்
இலங்கை அரசு வழங்கியது
கொழும்பு, ஜன. 13-
சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட விடுதலைப் புலி தலைவருக்கு ராணுவ ஹெலிகாப்டரை இலங்கை அரசு வழங்கியது.
சுனாமி சேதம்
இலங்கையில் சுனாமி பேரலை களால் பலத்த உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள திரிகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகள் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில், இலங்கை அரசு நிவாரண பணி களை விரைவாக செய்யவில்லை என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். விடு தலைப்புலிகளின் பகுதிகளில் சேத விவரத்தை பார்வையிட, ஐ.நா.சபை செயலாளர் கோபிஅனனை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
ஹெலிகாப்டர் அனுமதி
எனவே விடுதலைப்புலிகளுக் கும், இலங்கை அரசுக்கும் இடையே இடைவெளி அதி கரித்து வருவதாக கருதப்பட் டது.
இந்த நிலையில் சுனாமி சேத பகுதிகளை, விடுதலைப்புலி இயக்க அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வன் பார்வை யிட, ராணுவ ஹெலிகாப்டர் வழங்க வேண்டும் என்று அதிபர் சந்திரிகாவுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை அதிபர் சந்திரிகா பரிசீலித்து, ராணுவ ஹெலிகாப்டர் ஒதுக்க உத்தர விட்டார். இந்த ஹெலிகாப்டரை தமிழ்செல்வன் சிலநாட்கள் பயன்படுத்தி, சுனாமியால் பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்ப்பார்.
வெளிநாடுகள் உதவி
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இணையதளத்தில் வெளியான ஒரு அறிக்கையில், ``சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு உதவி செய்யும் வெளிநாடுகளின் கொள்கை என்ன? அவர்கள் எப்படிப்பட்ட வர்கள்? என்பதை நாங்கள் ஆராயவில்லை. உதவிகளை மட்டும் ஏற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
|
|
|
| ரியாலிட்டி |
|
Posted by: Vaanampaadi - 01-13-2005, 09:35 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (34)
|
 |
<b>நேற்று:
என் அம்மா என்னிடம்
"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா"
"எடுத்துக்கிட்டேன் மா"
"பேக்ல சிலேட் இருக்கா பாரு"
"இருக்குமா"
"டப்பால பல்பம் இருக்கா பாரு"
"இருக்குமா"
"டிபன் பாக்ஸ் வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?"
"எடுத்துகிட்டேன்மா"
"சமத்துல நீ ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. ஸ்கூல் பஸ் வந்திருக்கும் பாரு"
[b]இன்று:</b>
என் மனைவி என்னிடம்
"ஏங்க வாட்ச் கட்டி கிட்டீங்களா?"
"கட்டிகிட்டேன்மா"
"மொபைல் போன் எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன்"
"ஆபிஸ் ஆக்ஸஸ் கார்டு எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன்மா"
"சமத்தா ஆபிஸ் போயிட்டு வாங்க. கம்பெனி பஸ் வந்திருக்கும் பாருங்க"
<b>நாளை:</b>
என் மகள் என்னிடம்
"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேம்மா"
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
"குறிச்சிகிட்டேன்மா"
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா. அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா. முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா"
வாழ்க்கை ஒன்று தான். காட்சிகள் பல.
|
|
|
| இது சரியா?????? தவறா??????? |
|
Posted by: Vaanampaadi - 01-13-2005, 09:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40716000/jpg/_40716791_sun203ok.jpg' border='0' alt='user posted image'>
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதியினரின் இரண்டாவது மகன் ஹரி தனது நண்பனின் வினோத உடை விழா(fancy dress party)ஒன்றில் கலந்து கொண்ட இளவரசர் ஹாரி உலகப் போரில் இங்கிலாந்திற்கு எதிராக செயல்பட்ட ஹிட்லர் தலைமையிலான நாசிக் கட்சியின் ராணுவ ஆடையை அணிந்து வந்தார்.
அதே உடையில் மது மற்றும் சிகரெட் குடிப்பதுபோல் பிரபல பத்திரிகை முன் பக்க படம் வெளியிட்டு இருந்தது. இது இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இளவரசர் ஹாரி எழுத்துமூலம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். எந்தவித நோக்கத்துடன் அந்த ஆடையை அணியவில்லை. தவறுதலாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இப்ப அவரை பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.............இப்படிக்கேட்பது சரியா?????தவறா??????
|
|
|
| U.S. Marines head for eastern Sri Lankan shores............. |
|
Posted by: Vaanampaadi - 01-13-2005, 07:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
U.S. Marines head for eastern Sri Lankan shores, close to areas with Tamil rebel influence
Associated Press, Thu January 13, 2005 10:04 EST . TINI TRAN -
Associated Press Writer - ABOARD THE USS DULUTH, Sri Lanka(AP)
The USS Duluth was bound for eastern Sri Lankan shores on Thursday to carry out tsunami relief work [b]that will bring it close to areas controlled by Tamil Tiger rebels.
In eastern Sri Lanka, Tamils and Muslims are the major communities and the Tamil Tiger rebels have considerable influence. The area was the scene of a major clash between the mainstream rebel group and a breakaway faction in March and April last year.
[b]The Tigers have made no comment on either the landing of U.S. soldiers or their movement to the east. But a rebel-backed Tamil politician has charged that the troops engaged in relief efforts might use the operation as a cover to spy on the rebels and give intelligence to the government.
``They may try to collect details to help the government crush the Tamil national struggle in a future conflict,'' Tamil rebel political leader Nallathamby Srikantha told Voice of Tigers radio.
The rebels have their bases in the north and the east, which is home to most of the country's 3.2 million Tamil minority. The Tamil Tigers, included on a U.S. list of terrorist organizations, have fought a two-decade civil war for independence. About 65,000 people were killed in the conflict until a Norway-brokered cease-fire in 2002.
Rogers said the U.S. military has made a conscious effort to remain more low-key in its aid efforts and not allow it to become a political issue.
``We've been very sensitive to the government and how (the U.S. military presence) is perceived,'' he said. [b]``If you mobilize 400 Marines at one time, we're aware that can be intimidating.'
[b]So far the few Marines who have been sent ashore do not carry weapons or set up heavy security perimeters, he said.
Once the relief mission is completed, the ship will return to its original anchoring position off the southern coastal town of Koggala by Sunday, the commander said.
From there, the ship will rendezvous with the USS Bonhomme Richard, which has been off the coast of Indonesia, and other members of its battle group, before returning course to its original destination of Iraq next week.
Published: Thu Jan 13 10:18:32 EST 2005
|
|
|
| ÒÄ¢¸Ç¡ø ¿¢Å¡ÃÉ À½¢¸Ç¢ø ±ó¾ þ¼ïºÖõ þø¨Ä.. ƒ.¿¡.. |
|
Posted by: Danklas - 01-13-2005, 06:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>அவசர நிவாரணப் பணிகளில் புலிகளால் எந்த இடையூறும் இதுவரை இல்லை</b>
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஐ.நா. நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் அவசர நிவாரணப்பணிகளுக்கு இதுவரை எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லையென ஐக்கிய நாடுகள் அமைப்பு திருப்தி தெரிவித்துள்ளது.
நாம் மிகவும் விழிப்புடன் அவதானித்து வருகிறோம், ஆனால், இன்றுவரை பாதுகாப்புக்குக் குந்தகமான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை. எமது நிவாரண நடவடிக்கைகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லையென ஐ.நா. வின் அவசர மனிதாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பான அமைப்பின் தலைவர் கெவின் கென்னடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் செல்வதற்கு அரசாங்கம் தடைவிதித்திருந்ததுடன், பாதுகாப்புப் பிரச்சினையை இதற்குக் காரணம் காட்டியிருந்த நிலையில் அப்பகுதிகளில் நிவாரணப்பணிக்கு எந்தவொரு இடைஞ்சலும் இல்லையென்று ஐ.நா. உயரதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இது இவ்வாறிருக்க கடற்கோள் அனர்த்தத்துக்கு சர்வதேச நன்கொடையாளர்களின் உதவி துரிதமாக வந்துசேர்வதாகவும் ஐ.நா. கூறியுள்ளது. அவசர உதவியாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட 1 பில்லியன் டொலரின் 70 சதவீதமான தொகை ஏற்கனவே திரட்டப்பட்டுவிட்டதாக ஐ.நா. கூறுகிறது.
கடற்கோளால் பாதிக்கப்பட்ட இந்துசமுத்திர நாடுகளுக்கு உதவுமாறு ஐ.நா. விடுத்த அழைப்பு மற்றும் நீண்டகால உதவித்திட்டம் என்பன குறித்து ஆராய்வதற்காக 80 இற்கும் அதிகமான நாடுகள் ஜெனீவாவில் கூடியிருக்கும் நிலையில் உறுதியளிக்கப்பட்ட முழுத்தொகையும் கிடைக்குமென்று ஐ.நா.வின் உதவி முயற்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஜான் எக்லான்ட் கூறியிருக்கிறார்.
முன்னர் இவ்வாறு இடம்பெற்றதில்லை. அனர்த்தம் இடம்பெற்று இருவாரத்திற்குள் 7.7 மில்லியன் டொலர்களை உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்காக நாம் செலவிட்டிருக்கிறோம்' என்றும் எக்லான்ட் கூறியுள்ளார்.
¿ýÈ¢ ¾¢ÉìÌÃø...
|
|
|
|