| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 165 online users. » 0 Member(s) | 162 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். |
|
Posted by: Eswar - 01-14-2005, 12:59 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (9)
|
 |
<b><i>அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். மனதைப் பாதித்த புனலின் அனர்த்தங்களை அனலில் போட்டுக் கொளுத்துவோம். இப் பொங்கல் திருநாளில் நாணலைப் போல் நாம் நிமிர்ந்திடுவோம்
யாராவது என்னைத் தேடி இருந்தால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இடத்தில் இருக்க நேரம் கிடைக்கவில்லை எனவே ஒன்றும் எழுதவில்லை.</i></b>
|
|
|
| கொழும்பு மட்டக்ககுளியிலும் களுத்துறை அளுத்கமவிலும் நேற்றிரவு |
|
Posted by: ammuu - 01-14-2005, 12:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
கொழும்பு மட்டக்ககுளியிலும் களுத்துறை அளுத்கமவிலும் நேற்றிரவு இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது உகண்டா நாட்டு குடிமகன் உட்பட ஜவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு கொழும்பு மட்டக்குளியிலுள்ள பாதாள உலகக் குழுவினரின் வசிப்பிடமொன்றை பொலிசார் முற்றுகையிட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த மூவர் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
களுத்துறை அளுத்கமவில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் உகண்டா நாட்டு குடிமகன் உட்பட இருவர் தனிப்பட்ட விரோதம் காரணமாக இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட உகண்டா நாட்டு குடிமகன் காலஞ்சென்ற உகண்டா நாட்டு ஜனாதிபதி இடி அமீனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் அந் நாட்டிலிருந்து வெளியேறி இலங்கையில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| தண்ணீ தண்ணீ !!!!!!! |
|
Posted by: lakpora - 01-14-2005, 11:21 AM - Forum: நகைச்சுவை
- Replies (25)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>இலநு;கையில \"சுனாமி \" அடிச்சதன் பிற்பாடு
சனநு;க \"தண்ணீ \" என்டா எவ்வளவு பயம் தெரியுமே ?
கிட்டத்துல நடந்த உண்மைச்சம்பவம் என்னன்டா..........
விபத்து நடந்த கிராமம் ஒன்றிற்கு நீர்த்தாநு;கியொன்றில குடிநீரின வழநு;கிக்கொண்டிருந்தாக்க
யாரோ ஒருத்தரு அதோ மீண்டும் தண்ணீ வருதுடா என
சத்தம்போடவே !
சனநு;க \"சுனாமி \" என்டு நினச்சு
ஓடத்துவநு;கினாநு;கலாம்</span>
|
|
|
| கனடிய பிரதமர் வன்னிசெல்ல வேண்டும் என உங்கள் முடிவை கூற |
|
Posted by: kavithan - 01-14-2005, 06:49 AM - Forum: புலம்
- Replies (9)
|
 |
கனடிய பிரதமர் வன்னி செல்ல வேண்டும் என கூறி கருத்துகணிபு ஒன்றை தொலைபேசி மூலம் நடத்துகிறார்கள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறார்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல் <b>கவிதைதோட்டத்தில்</b>
<span style='font-size:25pt;line-height:100%'>இலக்கம் 1 - வன்னி செல்லவேண்டும்
இலக்கம் 2 - வன்னி செல்ல தேவை இல்லை.</span>
உடனடியாக உங்கள் பதில் வேண்டி நிற்கிறார்கள்..... கோபி அன்னான் மாதிரி இதுவும் நடந்துவிடக்கூடாது.....
தொலை பேசி இலக்கம்
<b><span style='font-size:30pt;line-height:100%'>416-260 4005</b></span>
|
|
|
| களப் பொறுப்பாளருக்கு: |
|
Posted by: Nitharsan - 01-14-2005, 02:09 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (14)
|
 |
களப் பொறுப்பாளருக்கு:
என்னால் புளொக்கரில் எழத முடியவில்லை
ஏன்? விரைவாக பதில் தாருங்கள் நான் புளோக் சீபீ யை அழுத்தும் போது பின்வருமாறு அது அறிவிக்கிறது.
You must belong in a usergroup that is allowed to create a Blog.
நேசமுடன் நிதர்சன்
|
|
|
| டீபாம் ரீவி |
|
Posted by: pepsi - 01-14-2005, 01:53 AM - Forum: புலம்
- Replies (56)
|
 |
டீபாம் ரீவியில் அமுடன் என்ற ஆதிவாசி சொல்லுது ஊரில உள்ள சனத்துக்கு உதவி செய்யிறதெண்டா நேரபோய் செய்திட்டு வரட்டாம். தமிழ் அமைப்புக்கள் இங்கிருந்து செய்கிற சேவை உலகமறிந்தது குறிப்பாக TRT .அதை அந்த ஆதிவாசி அறியேலபோல. 100 பவுண் உதவி செய்யக்கூடியவன் 300பவுண் ticket போட்டா போய்ச்செய்யமுடியும்? இலங்கை அரசு போடுற எலும்ப கவ்விக்கொண்டு விசம பிரச்சாரம் பன்னிறமாதிரி இருக்கு.
|
|
|
|