தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
"திஸ்ச" விகாரையை பிரபல ப்டுத்துவதின் முக்கிய நோக்கம்... அண்மையில் ஒர் வீடியோ கிளிப் பார்த்தேன் அம்பாறையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தமிழில் (பழங்கால தமிழ்)திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளதாம் அதை சிங்கள ஆய்வாளர்கள் இராவணின் பெயர் என சொல்லி கொண்டு திரிகின்றனர் ..அது தான் இராவணனை சிங்களவனாக்கி ....தமிழர் பிரதேசத்தில் பெள்த்தம் இருந்தது என சொல்ல வருகின்றனர்...."திஸ்ஸ" என்பது தீவிரமாக மக்கள் மத்தியில் பரப்பப்டுகிறது ,,,, புத்தரை ஒர் வாழ்க்கை குருவாக ஏற்க தயார் ஆனால் சிங்கள் ஆக்கிரமிப்புக்கு புத்தரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது ...