Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 320 online users.
» 0 Member(s) | 318 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,189
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,081
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  Tamil Tigers deny forcing children to take up arms
Posted by: Mathivathanan - 10-11-2003, 06:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

<span style='font-size:25pt;line-height:100%'>Tamil Tigers deny forcing children to take up arms</span>
1 hour, 6 minutes ago

DUBLIN (AFP) - The political leader of Sri Lanka's Tamil Tiger rebels has denied accusations by the UN agency for children that the group has been abducting youngsters and enrolling them in its armed forces.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE), who demand self determination in the north and east of Sri Lanka, Friday ended five days of internal talks in Ireland focusing on a power-share plan ahead of a final peace deal for the embattled South Asian island.

"We consider these allegations to be based on wrong facts, wrong reporting, and a biaised campaign of misinformation and disinformation," LTTE chief Paramu Tamilselvan told journalists at a final press conference near Dublin, referring to the UN claims.

Earlier in the week, the United Nations (news - web sites) Children's Fund (UNICEF (news - web sites)) accused the rebels of having kidnapped children in eastern Sri Lanka, only days after the UN group opened its first transit home in Sri Lanka to demobilise underage soldiers.

Tamilselvan said children who had lost their families in decades of bloody conflict were joining the Tigers on their own initiative.

"If the organisation throws them out onto the street, they would become subject to various abuses. We don't want that to happen," he added.

Tamilselvan also said that the Sri Lankan government would receive a response by the end of the month to its proposals for sharing power in the north and east of the island.

The LTTE delegation in Ireland involved 11 negotiators and support staff. Two Sri Lankan government civil servants addressed the participants as well as a number of international academics, legal and constitutional experts.

Peace negotiations were suspended in April after the Tigers accused the Sri Lankan government of failing to deliver on promises made at six rounds of talks since September last year.

LTTE claimed not enough was being done to rebuild war-ravaged parts of the northeast and demanded more of a role in the administration of reconstruction funding.

In the 1980s, the LTTE resorted to violence to achieve a separate state, Tamil Eelam, in the north and east of Sri Lanka.

A peace process was initiated in December 2001 with Norwegian government mediation. A ceasefire was negotiated that came into force in February 2002.

http://story.news.yahoo.com/news?tmpl=stor...a_tamil_ireland

Print this item

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Posted by: ampalathar - 10-10-2003, 09:24 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (5)

எங்கட சண்முகிப் பாட்டியும் ரகுத்தம்பியும் சொல்லாமல் கொள்ளாமலுக்குப் கேக் வெட்டிப்போட்டினம் போலக்கிடக்கு. பாட்டி இன்னமும் நீண்டகாலம் வாழ்ந்து எமக்கெல்லாம் அறிவுரை சொல்லவும் ரகுத்தம்பி பலதும் பெற்றுப் பல்லாண்டு வாழவும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  ஒரு கருத்து -
Posted by: yarlmohan - 10-10-2003, 07:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

இங்கிருந்து ஒரு கருத்து காணாமல் போய்விட்டது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  Sri Lanka's Tamil Tiger rebels wrap up Dublin talks
Posted by: Mathivathanan - 10-10-2003, 04:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'>Sri Lanka's Tamil Tiger rebels wrap up Dublin talks on power sharing Friday,</span> 10-Oct-2003 3:20AM Story from AFP
Copyright 2003 by Agence France-Presse (via ClariNet)

DUBLIN, Oct 10 (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels are to end five days of internal talks in Ireland on Friday which have focused on a power-share plan ahead of a final peace deal for the embattled South Asian island, Irish Foreign Minister Brian Cowen said.

The talks in County Wicklow, south of Dublin, have not directly involved Irish officials, Cowen said in a written answer to a parliamentary question.

The latest internal talks involving the Liberation Tigers of Tamil Eelam (LTTE), follow a similar round in Paris in August to discuss the ongoing Sri Lankan peace process.

The Tigers had made the setting up of an interim administrative structure a pre-condition to return to negotiations they suspended in April after accusing the Sri Lankan government of failing to deliver on promises made at six rounds of talks since September last year.

LTTE claimed not enough was being done to rebuild war-ravaged parts of the north-east and demanded more of a role in the administration of reconstruction funding.

In advance of this week's talks, Cowen met Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe and Foreign Minister Tyronne Fernando at the UN in September.

Cowen said 28 people were involved in the talks that were "intended to give the LTTE an opportunity" to consider Sri Lankan government proposals.

The LTTE delegation involves 11 negotiators and support staff.

Two Sri Lankan government civil servants had addressed the participants as well as a number of international academics, legal and constitutional experts.

In the 1980s, the LTTE resorted to violence to achieve a separate state, Tamil Eelam, in the north and east of Sri Lanka.

A peace process was initiated in December 2001 with Norwegian government mediation. A ceasefire was negotiated that came into force in February 2002.

http://www.ptd.net/webnews/wed/ae/Qsrilank...d.RvlU_DOA.html

Print this item

  சிங்கள பெண்கள் சந்திக்கும் சித்திரவதைகள்
Posted by: AJeevan - 10-10-2003, 01:23 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

<span style='font-size:23pt;line-height:100%'>சிங்கள பெண்கள் சந்திக்கும் சித்திரவதைகள்</span>

<img src='http://www.infolanka.com/photo/festivals/f8.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:21pt;line-height:100%'>
குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு எதிரான காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வேற்று இன - சாதி - மதம் சார்ந்த ஒருவருடன் வாழ முற்படும் இலங்கை வாழ் சிங்கள பெண்களும் சித்திரவதைகள் மற்றும் கொலை செய்யப்படுதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படல் ஒன்றும் சிங்கள சமூகத்திலும் வியப்பான ஒரு விடயமாகக் கருத முடியாது.

இஸ்லாமிய சமூகங்களில் தமது குடும்ப கௌரவத்தைக் காப்பதற்காக தமது மகள் அல்லது சகோதரியை கொலை செய்வது போன்ற ஒரு நிலை தற்போதைய சிங்கள கமூகத்தில் இல்லாவிடினும் , இந்நிலை ஆதிகால சிங்கள சமூகத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரபல வழக்கறிஞ்ஞரும் நீதிபதியுமான எச்.டீ.புஞ்சிஹேவா குறிப்பிடுகிறார்.

தற்போது அப்படியான கொலைகள் சிங்கள சமூகத்தில் இடம் பெறாவிடினும் ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்து சட்டவிதிகளை இயற்றிய கால கட்டத்தில் இது போன்ற வழக்குகள் அன்றைய நீதிமன்றங்களுக்கு வந்திருக்கின்றன.

ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தன்சாதியை விட்டு மற்றுமோர் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை விரும்பியதற்காக , அப் பெண்ணின் சதோரர்கள் தமது சகோதரியை பகிரங்கமாக கொலை செய்து புதைத்திருக்கிறார்கள். இவ்வழக்கு அன்றைய நீதிமன்றத்துக்கு வந்த போது , சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனாலும் பிரதிவாதி தரப்பில், இப்படியான கொலைத் தண்டனை கொடுப்பது தமது குல பழக்க வழக்கங்கங்களில் ஒன்று என்று அவர்களது தரப்பில் வாதமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய சமூகங்களில் இப்படியான முறைகள் சமய முறையொன்றாகக் கருதப்பட்டாலும் , சிங்கள சமூகத்தில் இவை குல பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

குல சம்பந்தமான பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்து வருபவரான மொனிக்கா என்பவர் , ஆதிகாலங்களில் இது போன்ற வழக்கங்களை பின்பற்றும்; ஒரு குலமாக சிங்கள ரொடியர் எனப்படுவோர் இருந்து வந்திருப்பதை பழைய சிங்கள இலக்கிய-காவியங்களை படிக்கும் எவரும் காணக் கூடியதாக இருப்பதாக கூறுகிறார். இவை இக்காவியங்களில் இடம் பெற்றிருப்பதே இதற்கு மிக முக்கிய சான்று என்கிறார்.

அவர் மேலும் பௌத்தம் இலங்கையில் பரவுவதற்கு முன்னமே இப்படியான கொடுமைகள் இருந்திருப்பதற்கான ஆவனங்கள் இவற்றை ஆராச்சி செய்யும் போது கிடைத்திருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறார்.

இப்படியான கொடுமைகள் அண்டைய நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் நாடுகளோடு ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாக இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

அன்று மட்டுமல்ல இன்றும் குலம்-சாதி-சமயம் தொடர்பான பெண்களுக்கு ஏற்படும் சித்திரவதைகள் , தொடர்ந்தும் நடைபெற்றே வருகிறது என்று கூறும் மனித நேய அமைப்பின் நிமல்கா பர்ணாந்து , வசதி வாய்ப்புள்ளவர்கள் பெண்களை வீடுகளை விட்டு வெளியேறாதவாறு அறைகளில் புூட்டி வைக்கிறார்கள் அல்லது அவர்கள் போகுமிடமெல்லாம் குடும்பத்தின் யாராவது அவர்களை பின் தொடர்கிறார்கள் என்கிறார்.

<img src='http://www.infolanka.com/photo/festivals/f14.jpg' border='0' alt='user posted image'>
சில தாய்மார்கள் இப்படியான பெண்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் தமது குல-கோத்திரங்களின் மேல் உள்ள அதிக ஈடுபாடுகள் காரணமாக இப்படியான பெண்களைக் கொடுமைப்படுத்துவதில் இவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதுதான் கொடுமை என்கிறார்.

இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வது அல்லது வீட்டை விட்டு ஓடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இப்படி வீட்டை விட்டு ஓடும் பலர் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் , கேகாலை நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கொன்றை குறிப்பிடும் பிரபல வழக்கறிஞ்ஞரும் நீதிபதியுமான எச்.டீ.புஞ்சிஹேவா , வேறோர் குலத்தில் வாழ்கைப்பட்ட காரணத்தை முன்வைத்து ஒரு பெண்ணுக்கு உரிய சொத்து-நிலங்களை கொடுக்க முடியாது என்று வாதங்கள் நடந்திருப்பதை குறிப்பிட்டு , இதுபோன்ற சட்டவிதிகள் மற்றும் சரத்துகள் ஆங்கிலேயர் காலத்திலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்.இந்நிலை இன்றும் சில சிங்கள குல மக்களிடம் , தொடர்ந்தும் இருந்து கொண்டு இருப்பதை காணலாம் என்கிறார்.

பெண்கள் கல்வியில் உயரத் தொடங்கிய பின்னர்தான் இந் நிலையில் மாற்றமே காணத் தொடங்கியிருக்கிறது.

ஆனாலும் மத்திய தர வர்க்கத்தினரிடமே இவ் வழக்கங்கள் பெரும்பாலும் வேர் ஊன்றி இருக்கிறது. இவர்கள் தங்களது குடும்ப கௌரவங்கள் குலையக் கூடாது என்பதில் கடினப் போக்குடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இதுவே தமது தகமை எனக் கருதுவதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்நிலை தொடர்வதால் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இப் பிரச்சனையை உருவாக்குபவர்களே அதே பெண்களாக இருப்பதுதான் வியப்புக்கும் , வேதனைக்குமுரியது.
இவ்வகையான பெண்கள் குல-சாதி வழி முறைகளை தலை போகிற ஒரு விடயமாகவே கருதுகிறார்கள். அதற்கான முக்கிய காரணியாகக் காணப்படுவது இப் பெண்கள் தொலை நோக்கற்ற நிலையில் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருப்பதாகவே உள்ளது. இவற்றிற்கு எதிராக குரலெழுப்பும் பொறுப்பு பெண்களையே சாரும் என்கிறார் மொனிக்கா.

மேலும் , அடிப்படை வாத குல-சாதிகள்-குடும்ப மற்றும் மத எண்ணங்கள் சிங்கள சமூகத்தில் இல்லவே இல்லை என்று எவரும் கூற முடியாது. கொலை செய்வது போன்றதொரு நிலை இங்கு இல்லாவிடினும் , தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்வதோ ,தமது குடும்பங்கள் மற்றும் சாதி-சமய-குலத்தை விட்டு ஒதுக்கி வைப்பதோ போன்றவையும் கொலை செய்வதற்கு ஒப்பான விதத்திலான பாதகச் செயல்தான் என்கிறார் மொனிக்கா.</span>

அஜீவன்

Idea ஏற்கனவே வந்த பெண்கள் தொடர்பான கட்டுரைகள்: :- http://www.yarl.com/forum/viewtopic.php?t=442

Print this item

  சூரியரே எங்கள் சொந்தங்களே !
Posted by: shanthy - 10-09-2003, 09:03 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

சூரியரே எங்கள் சொந்தங்களே !


(05.10.1987 இந்திய சிறீலங்கா அரசுகள் சதியில் தமிழர் விதியெழுதும் புலிவீரர் வழியெழுந்த பன்னிருவர் நினைவுக்கவியிது.)

தீருவிலில் தீயான திருமுகங்கள்
வஞ்சகர் சதி மூட
நஞ்சிலே உயிர் முடிந்து
பிஞ்சுகள் உதிர்ந்த துயர்
நினைவுகள் எழுதிய நாள்.

சாவில் வாழ்வெய்திய சந்தனங்கள்
சாகடிக்கப்பட்ட சாகாத நாளின்று
நேற்றாய் நினைவெல்லாம்.....
விழி நீர் மாலை கோர்த்து
ஆயார் கடவை வாசலில்
அவர்கள் படுத்திருக்க அழுத நாளின்று....

பலாலி வாசலில் பகைவர் குகையமைத்த
தமிழன் நிலமதிலே உச்சிவெயில் சுட்டெரிக்க
'எங்கள் தோழர்களை எங்களிடம் திருப்பித்தா"
எத்தனை குரல்களின் அதிர்வுகள்.....!
எல்லாமே நினைவெழுந்து
நெஞ்சு கனக்கிறது நினைவு சுடுகிறது.

சுதுமலையில் உரைதந்த எரிமலைகள்
மூச்சழித்து மலர்களின் நடுவே - தம்
தோழர் , தோழியரின் இதய நாளங்களில்
விடுதலைத் தீயெரித்துத் தமிழ் வீடெங்கும்
ஒளிகொடுத்து வந்தவரின் சுயம் தெளித்து
வானுலகம் சென்றவர்கள்.

கடலேறி வந்த பேய்களை
கலங்கள் அள்ளிப்போய்
காலங்களும் கரைந்து விட்டன
இன்னும் சனித்தொல்லை
அகலாத பெருந்தொல்லை
அம்மாக்களின் வடிவில் அலைக்கிறது.

சு10ரியரே எங்கள் சொந்தங்களே !
வங்கக்கடல் நடுவில்
வந்த எங்கள் வீரர்கள்
தங்கள் உயிர் தீய்த்துத் தமையழிக்க
உங்களை அழித்தவரே
உறுதுணையாய் நின்றார்கள்.

இன்று சர்வதேசக்கடல் வரையும்
சகுனிகள் சேர்ந்து நின்று
எங்கள் தோழர்கள் உயிர் பறிப்பு
இன்னும் தொடர்கிறது.

ஊர் பறித்தோர் , உயிர் பறித்தோர்
உலகைத் தின்றோரெல்லாம்
ஒன்றாய் வந்து நின்று
உதவுகிறார்களாம்.
சிரிப்பாயில்லை இவையெல்லாம் ?

'பொறுத்தார் புவியாழ்வார்"
ஆம் பொறுத்திருப்போம் நாங்களெல்லாம்.

05.10.03.

Print this item

  விளையாட்டுக்கள்
Posted by: ganesh - 10-09-2003, 08:32 PM - Forum: விளையாட்டு - Replies (31)

விளையாட்டுக்கள்

இன்னும் 247 நாடகளில் போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிஆட்டத்தில் பங்குகொள்ளும் நாடுளை தெரிவு செய்யும் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டது
இறுதிப்போட்டியில் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன இதற்காக 50 நாடுகள்
மோதிவருகின்றன இதில் போர்த்துக்கல் உட்பட பிரான்ஸ் செக்கி பல்கேரியா
சுவீடன் ஆகிய நாடுகள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுவிட்டன 10 குறூப்புக்களில் வெற்றிபெறும் 10 நாடுகள்
நேரடியாகவும் இரண்டாவது இடத்தில் வரும்
நாடுகள் நொக்கவுட் முறையில் விளையாடி
வெற்றிபெறும் நாடு 5 நாடுகளும் விளையாட்டை ஒழுங்குசெய்துள்ள போர்த்துக்கல் 16 வது நாடாகவும் வரும்
நொக்கவுட் ஆட்டங்கள் நவம்பர் 15 16 18 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளது எந்த நாடுகள் முதலாவது இடத்தைபெறும் என்பதையும் எந்த நாடுகள் இரண்டாவது
இடத்தை பெறும் என்பதையம் வருகிற சனிக்கிழமை அறியலாம் அது வரை பொறுத்திருப்போம்

Print this item

  ஆலோசனைகளை தாருங்கள்
Posted by: tamilchellam - 10-09-2003, 08:29 PM - Forum: புலம் - Replies (9)

ஜேர்மனியல் ஒன்பது வருடங்களாக வசித்துவந்த குடும்பத்தினரை கைதுசெய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். (இரு பிள்ளைகள், தாயார் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்)

இது தொடர்பாக கருத்துக்களை....ஆலோசனைகளை.....முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.

Print this item

  2வது லெப்டினன்ட் மாலதி.
Posted by: shanthy - 10-09-2003, 07:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

2வது லெப்டினன்ட் மாலதி.

நேற்றுவரை நிமிரவில்லை நாங்கள்
நெஞ்சு மட்டும் ஊமையாக அழுதபடி
எம் நாட்கள்.....

பட்டுடுத்திப் பாவாடை தாவணிக்குள்
கட்டுண்டு கிடந்து
கனவுகளைத் தொலைத்தவர்கள்.....

கண்ணாடி முன்னின்று கண்ணுக்கு மைபூசி
இதழுக்குச் சாயமிட்டு
இன்னுமின்னும் நிறைய.....
அலங்காரச் சகதியிலே
அமிழ்ந்து போனவர்கள்....!

இதுவா வாழ்வுமது ?
இல்லைத் தோழியரே
எழுவோம் என்றவள் எழுந்தாள்
நிமிர்வோம் என்றவள் நிமிர்ந்தாள்.

நெஞ்சது சிலிர்த்திடப் புலியாய் எழுந்தவள்
புயலால் நிமிர்ந்தவள் எங்கள் மாலதி.
நெருப்பில் நீந்தியே அடுப்பில் வெந்திடப்
பிறந்தோம் என்றவர் புயங்கள் நிமிர்ந்திட
நெருப்பை விதைத்தவள்.

வெந்தினிச் செத்திடோம் - வேங்கைகள்
நாமென விழித்திட வைத்தவள்.
பூவெனப் புகழ்ந்தவர் பாவது கருகிடப்
பாய்ந்தவள் புலியென.....
பகைச்சேனைகள் தகர்ந்திட
செந்தணல் அவள் சீறினாள்.

புலித்தானையை தலைவனின் சேனையை
நசுக்குவோம் என்றவர்
நசுங்கிடக் கருவியைக் கையிலே சுமந்து - எம்
சுந்தர பூமியின் சுதந்திரம்
காத்திடச் செந்தணல் சுமந்தவள்.

பெண்மையைத் தின்றிட்டுப் பிணங்களை நிரப்பியே
ஊர்களின் வாசலில் ஒப்பாரிப்பாடலை
பூபாளம் ஆக்கிய பாரதப்பேய்களை
புதைகுளியனுப்பிய புயலவள்.

மாலதி....!

முதற்களப் பெண்புலி
மூச்சையெம் விடியலின்
வேளைக்காய் விழுதாக்கிச் சென்றவள்.

விழுதவள் வித்தாய் வீழ்ந்த நாளிது
வணங்குவோம் மாலதி
வாழ்ந்த வாழ்வினை வையமெலாம்
போற்றிட வாழ்த்துவோம் அவள் நாமம்.

Print this item

  மணிவண்ணனுக்கு 1 வருட சிறைத் தண்டனை
Posted by: AJeevan - 10-09-2003, 06:06 PM - Forum: சினிமா - Replies (10)

<span style='font-size:25pt;line-height:100%'>திரைப்பட இயக்குனர்-நடிகர் மணிவண்ணனுக்கு காசோலை மோசடி வழக்கில் 1 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</span>

[size=15]
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடம் 5 லட்சம் ருபாவை சில வருடங்களுக்கு முன் கடனாக வாங்கியிருந்தார்.

அதை திருப்பிக் கொடுப்பதற்காக கொடுத்த காசோலை மணிவண்ணனது வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்தது.

இது காரணமாக மனோகர் பிரசாத் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணனுக்கு தண்டனையாக 1 வருட சிறைத் தண்டனையுடன் கூடிய அபாராதமாக 5000 ருபாவை கட்டும் படி உத்தரவிட்டார்.

இவ் வழக்கு 2 வருடங்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத் தீர்பை 1 மாதத்துக்குள் மேல் முறையீடு செய்ய ,நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Print this item