Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 319 online users.
» 0 Member(s) | 316 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,283
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  wife
Posted by: Rajan - 02-01-2004, 09:42 PM - Forum: புலம் - Replies (2)

கணவர் இறந்தவுடன் மணவி கணவர் இருக்கும் போது எப்படி இருந்தாவோ அப்படியே இருப்பது நல்லதா குடாதா விடை உங்கள் கையில்?

Print this item

  வளைகுடா அனர்த்தங்கள்
Posted by: kuruvikal - 02-01-2004, 08:58 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39809000/jpg/_39809107_hajj_203body_ap.jpg' border='0' alt='user posted image'>

சவுதிஅரேபியாவில் உள்ள முஸ்லீம்களின் புனித நகராம் மக்கா-மினா(Mina) வில் நிகழ்ந்த கச் யாத்திரையின் இறுதி நிகழ்வான சாத்தானுக்குக் கல்லெறிந்து கொல்லும் நிகழ்வின் போது நெரிசலில் சிக்கி சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர்....!


<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39808000/jpg/_39808809_women203i.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்க ஆதிக்க ஈராக்கில் அமெரிக்க ஆதரவு குருதிஸ் மக்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் வரை உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளனர்....!

------------------------
bbc.com and yahoo.com

இரண்டு மனித அழிவுகளினதும் நோக்கம் தான் என்ன...?????????! :roll:

Print this item

  ****** துணிகர செயல்........
Posted by: Rajan - 01-31-2004, 03:14 PM - Forum: புலம் - Replies (37)

****** துணிகர செயல்........
நேற்றைய தினம் இடம்பெற்ற கள்ளமட்டை வாலிபரை காவல் துறையிடம்; பிடித்து கொடுத்த துணிகர செயலுக்கு எமது வாழ்த்துகள்......
அதனிடையே உங்கள் வாழ்க்கை???????????????
??????????????????????????
??????????????????????????
??????????????????????????
??????????????????????????
??????????????????????????
???????????????????????

Print this item

  லண்டன் நடிகர்திலகத்தின் துணிகர செயல்........
Posted by: Rajan - 01-31-2004, 03:12 PM - Forum: புலம் - No Replies

லண்டன் நடிகர்திலகத்தின் துணிகர செயல்........
நேற்ரைய தினம் இடம்பெற்ர கள்ளமட்டை வாலிபரை காவல் துறையிடம்; பிடித்து கொடுத்த துணிகர செயலுக்கு எமது வாழ்த்துகள்......
அதனிடையே உங்கள் வாழ்க்கை????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Print this item

  மண்ணுக்கு மரியாதை!
Posted by: Eezhaven - 01-31-2004, 03:10 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

இக் கவிதை எனது கன்னிமுயற்சி
உங்கள் கருத்துக்கணைகளை
பயத்துடன் எதிர்பார்க்கிறேன்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>மண்ணுக்கு மரியாதை!</b>

விடுமுறை கழிக்க
விட்டு வந்த என் தாய்மண் நோக்கிச் சென்றேன்.
என்னைக் கண்டதும்
"வா மகனே!.. வா"
எனத் தாய் மண் வரவேற்றாள்
"வருடங்கள் பல கடந்து வந்திருக்கிறாய், நன்றி! மறவாது இருந்தமைக்கு"
யரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது... அவள் பேச்சு

"அன்னையே.. விருந்தாளி போல உன்னை விட்டுச் சென்றதால் என் மீது கோபமா?"
எனக் கொபஞ்சலாகக் கேட்டேன்.

அவள்...
"மகன் மீது கோபம் கொண்டு அன்னை என் செய்வாள்?
மார்மீது நீ கடித்த போதும்
மடிமீது நீ சாய்ந்த போதும்
அந்த சுகம் வேண்டிக்கிடந்தேன்.. மகனே!
விட்டு ஓடினாலும்
பெற்றவளுக்கு நீ மகன்தானே!

அவள் தொடர்ந்தாள்...
"காலம்.. நீண்ட இடைவெளியை நமக்கிடையே கொடுத்துவிட்டது மகனே!... பரவாயில்லை!
சுகம் தொலைத்துப் போன
உன் சுகம் சுகமா?

சொந்தமாய் இருந்த என் சொந்தங்கள் சுகமா?
தஞசம் தந்தவுடன் தாய் மண் மறந்த சொந்தங்களும்
தமிழ்பேச மறந்த என் தமிழ்ச் செல்வங்களும்
பண்பாடு மறந்த என் பண்டிதர்கள்
எல்லோரும் சுகமா?

உயிர் உள்ள உடல் என்பதால் ஓடிவிட்டீர்கள்
உயிர் அற்ற ஜடம் நான் என்பதால்

வாய்வரை வந்த விம்மலை வழி மறித்தேன்...

"மண்ணுக்கும் மனம் உண்டு, மகனே!
அந்த மனத்துக்கும் மானம் உண்டடா!"

குண்டுகள் போட்டு கொன்று குவித்தனர்
பிஞ்சுகள் நெஞ்சு பிரித்து
என் மடியில் போட்டனர்.. பாவிகள்
அவைகண்டு பயந்து நான் ஓடவில்லையடா!
உயிர்ப்பயம் எனக்கு இல்லையடா!!

அழுது அழுது அழிந்த காலம் ஒழிந்து போயிற்று
பொழுது விடிந்தால் நமக்கென்று... காலம் சொல்லிப் போயிற்று
விடிவு தேடிப் புறப்பட்ட என் மைந்தர்கள் இருக்கும் வரை
முடிவு வராது இந்த அன்னைக்கு மகனே!

விடுமுறைக்குச் சென்ற நான்
விடுபடாத பல கேள்விகளுக்கு
விடைகண்டு கண்டுவந்தேன்.

அவள் பேச்சு
என் உணர்வுகளை மட்டுமல்ல
உயிரையும் சுட்டது
நான் தமிழன் என்பதால்...

Print this item

  லண்டன் நடிகர்திலகத்தின் துனிகர செயல்........
Posted by: Rajan - 01-31-2004, 03:10 PM - Forum: புலம் - No Replies

லண்டன் நடிகர்திலகத்தின் துனிகர செயல்........
நேற்ரைய தினம் இடம்பெற்ர கள்ளமட்டை வாலிபரை காவல் துறையிடம்; பிடித்து கொடுத்த துணிகர செயலுக்கு எமது வாழ்த்துகள்......
அதனிடையே உங்கள் வாழ்க்கை????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Print this item

  yz;ld; thypgzpd; Jdpfu nray;........
Posted by: Rajan - 01-31-2004, 03:07 PM - Forum: புலம் - No Replies

லண்டன் நடிகர்திலகத்தின் துனிகர செயல்........
நேற்ரைய தினம் இடம்பெற்ர கள்ளமட்டை வாலிபரை காவல் துறையிடம்; பிடித்து கொடுத்த துணிகர செயலுக்கு எமது வாழ்த்துகள்......
அதனிடையே உங்கள் வாழ்க்கை????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Print this item

  ஜே ஆரின் பழைய தந்திரம் புது வடிவம்...ரணில் + சந்திரிக்கா
Posted by: kuruvikal - 01-31-2004, 01:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுக்காக உழைப்பதாக வெளியில் கூறிக்கொள்ளும் சிங்கள அரசுகள் எதுவுமே இதயசுத்தியுடன் இல்லை என்பதை அவற்றின் கடந்த சில வார நடவடிக்கைகள் தெளிவாக எடுத்து இயம்புகின்றன....

*** அம்மையார் முழு இனவாதக் கட்சியான ஜே வி பியுடன் கூட்டணி அமைப்பு...

*** ரணில் இராணுவ ஒத்துழைப்புக்காக அமெரிக்கா இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் செய்வது பற்றி ஆலோசித்து வருவதும்... ரகசிய ஒப்பந்தங்கள் செய்வதும்....

*** இப்போ இவற்றை எல்லாம் கடந்து அம்மையார் ரஷ்சியாவுடன் செய்து கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தங்கள்... அதுவும் ரஷ்சியாவுடன் இணைந்து குடாநாட்டை எப்படி எதிர்காலத்தில் பாதுகாப்பது என்று திட்டம் தீட்டி செயல்படுத்தப்போவது என்பதான அறிவிப்புக்கள்...

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவ வேலிகளுக்குள் அடக்கவே விளைகின்றனர் எனபதையே தெளிவாகக் காட்டுகிறது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பாதுகாவலர்களான விடுதலைப்புலிகள் இவற்றை எவ்வகையில் எதிர் கொண்டு தமது மக்களையும் கொள்கைகளையும் பாதுக்காக்கப் போகின்றனர் என்ற கேள்வி இன்று தமிழ்மக்கள் மத்தியில் எழுவது இயல்பாகி நிற்கிறது....இதே போன்றதொரு தந்திரத்தை ஜே ஆரும் புலிகளுக்கெதிராகவும் தமிழ் மக்களுக்கெதிராகவும் பயன்படுத்தினார்...ஆனால் அன்று இருந்த உலக அரசியல் சூழல் வேறு இன்று இருப்பது வேறு...எந்த அழுத்தங்களையும் சமாளித்து தமது மக்களுக்காக புலிகளின் பேரம் பேசும் சக்தியைக் காக்க வேண்டியது தமிழ் மக்களினதும் புலிகளினதும் மற்றும் தமிழ் அரசியல் சக்திகளினதும் கட்டாயக் கடமையாகும்....உண்மையில் ரணிலும் அம்மையாரும் இரு துருவங்களாக இருப்பது என்பது சிங்கள பேரினவாதத்தின் ஒரு நாடகமே அன்றி வேறில்லை....இந்த வேஷம் தமிழ் இனத்திற்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் சங்கமமே அன்றி வேறில்லை....!

ஈழத்தமிழர்களின் தலைவிதியை இன்னும் ஒன்றும் சோதிக்கப் போகிறது.... அதுதான் வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்....அங்கு தேர்தலின் பின் ஆட்சியமைக்கப் போகும் கட்சியின் ஈழத்தமிழர் தொடர்பான கொள்கை... விடுதலைப் புலிகள் தொடர்பான கொள்கை எந்த நிலைப்பாட்டை எடுக்கிறதோ... அது சிங்கள பேரினவாததிற்கு எந்த வகையில் இலாபமாக அமையப் போகிறது என்பதிலும் தங்கி உள்ளது.

எனவே தமிழ் மக்களும் அவர்களின் அரசியல், இராணுவ சக்திகளும் இந்த பேரினவாதச் சவால்களைச் சந்தித்து வெற்றி கொள்ள வேண்டியது கட்டாய தேவையாகும். அதற்கேற்ப திட்டங்களையும் செயற்பாடுகளையும் சரியான புரிந்துணர்வுடன் இணைந்த செயற்பாடுகள் மூலமாக மேற்கொண்டு தமது நிலையின் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டியதும் அவசியமாகிறது...அதற்காக தமிழ் மக்களாகிய நாங்கள் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் எமது பலத்தைக் காட்ட தமிழ் மக்களின் ஒரே இராணுவ, அரசியல் சக்தியின் பின் அணி திரள்வோமாக....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!: Idea

Print this item

  தலைமுறை இடைவெளி
Posted by: Chandravathanaa - 01-31-2004, 11:59 AM - Forum: புலம் - Replies (3)

[size=18][b]பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா?
[b]- கலாநிதி சந்திரலேகா வாமதேவா -

யாழ்ப்பாண வாழ்வை புலம்பெயர்ந்த நாடுகளில் மீளமைக்கும் பணியில் பெற்றோர் ஈடுபட்டிருக்க பிள்ளைகள் வேறொரு உலகில் வாழ்வது போல வாழ்கிறார்கள். அதாவது பெற்றோர்...........

Print this item

  அஜித் - புதிய பரிமானம்....!
Posted by: kuruvikal - 01-31-2004, 11:52 AM - Forum: சினிமா - Replies (3)

<img src='http://www.thatstamil.com/images18/cinema/ajith-450a.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.thatstamil.com/images18/cinema/ajith-450b.jpg' border='0' alt='user posted image'>

<b>இங்கிலாந்து கார்ப் பந்தயத்தில் அஜீத்</b>


இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பார்முலா3 கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

நடிகராக வருவதற்கு முன் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்த அஜீத், கடந்த சில ஆண்டுகளாக கார்ப் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

திரையுலகில் அவரது மார்க்கெட் தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையிலும் தொடர்ந்து ரேசில் கவனம் செலுத்தவே அஜீத் முடிவெடுத்துள்ளார்.

இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜீத், ஏப்ரல் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள டானிங்டன் பார்க்கில் பார்முலா3 கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் நானும் கலந்து கொள்கிறேன். மொத்தம் 12 போட்டிகள் கொண்டது இந்த பந்தயம்.

இந்தியாவைச் சேர்ந்த அக்பர் இப்ராகிம், கருண் சந்தக், நரேன் கார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே இதுவரை பார்லா3 ரக போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். தற்போது நானும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

இந்தியாவில் கார்ப் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல், வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதை விட்டுவிட்டு, கார்ப் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

கார் பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் அதிக பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்.

கிரிக்கெட் வீரர்களைப் போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும். இப்போது கார்ப் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தப் போவதால், இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போகிறேன்.

அதே நேரத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜனா, ஜி, அட்டகாசம் ஆகிய படங்களை முடித்துத் தந்துவிட்டுத் தான் கார் ரேசில் தீவிரமாக இறங்குவேன். கடந்த இரு ஆண்டுகளாக எந்தத் தயாரிப்பாளரிடமும் காசு வாங்கவில்லை, புதுப்பட ஒப்பந்தமும் போடவில்லை. இதனால் சிலர் வருத்தப்படுகிறார்கள். எக் காரணம் கொண்டும் சினிமாவை விட்டுவிடவே மாட்டேன்.

கார் ரேசில் நான் ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால், என் முயற்சி தோற்காது. எனக்கு எந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்ய வந்தாலும் ஏற்பேன்.

சினிமாவில் இப்போது எந்த பொசிசனில் இருக்கிறேன் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை. நான் கடிவாளம் போட்ட குதிரை மாதிரி நேர் கோட்டில் போகிறேன். என் பக்கவாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், குறுக்கே வந்தால் மிதித்துவிடுவேன் என்றார்.

கடந்த ஆண்டு நடந்த பி.எம்.டபிள்யூ ஏசியா கார்ப் பந்தயத்தில் அஜீத் 12வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது அவர் உபயோகித்து வரும் ரேஸ் காரில், தான் நடித்து வரும் 'மகா' படத்திற்கு விளம்பரம் செய்யும் வகையில் 'மகா' என்ற பெயரை பெரிதாக எழுதி வைத்துள்ளார்.

பேட்டியின்போது அவரது மனைவி ஷாலினியும் உடனிருந்தார்.

<img src='http://www.thatstamil.com/images18/cinema/ajith-450c.jpg' border='0' alt='user posted image'>

-------------
thatstamil.com

Print this item