Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 460 online users.
» 0 Member(s) | 458 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,511
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  எந்த ஊரு டிரைவிங் லைசென்ஸ்
Posted by: Mathan - 01-10-2005, 10:34 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (19)

எந்த ஊரு டிரைவிங் லைசென்ஸ்

<img src='http://www.geocities.com/njvijay/images/DrivingLicence.jpg' border='0' alt='user posted image'>

Thanx: அல்வாசிட்டி.விஜய்

Print this item

  சுனாமி வாழ்க
Posted by: குத்தூசி - 01-10-2005, 10:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

சுவிற்சலாந்து கிளாறுஸ் மாநிலத்தில் ஒருவர் நடாத்திய நாடகம் ஒன்றை உங்கள் முன் கொணடுவருகிறேன்.
நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்துக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பணம் சேகரித்தனர். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களிடம் பணம் சேகரித்தார். வெளிநாட்டவர்கள் பெருந்தொகைப்பணம் அன்பளிப்பு செய்தனர். 4.000 SFR க்கு மேற்பட்ட தொகைப்பணம் சேர்ந்தது. அவ்வளவு பணம் சேர்ந்ததும் அந்த நபருக்கு பணத்தை கொடுக்க விருப்பம் வரவில்லை.
நீண்ட நேரம் யோசனைசெய்து ஒரு வழி கண்டுபிடித்தார். நண்பர்களிடம் சொன்னாராம் புனர்வாழ்வுக் கழகத்திடம் கொடுத்தால் அவர்கள் இந்தப் பணத்தை கொடுக்கமாட்டார்கள். அதனால் இந்த பணத்தை நான் எனது உறவினர்களுக்கு அனுப்பபபோகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அவருடைய பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை இவருடைய பெயரில் இருக்கும் அன்பு இவர் நடத்தையில் இல்லையே என்று நண்பர்கள் வேதனைப்பட்டார்களாம். தன்pப்பட்டவர்களை செல்வந்தர்களாக்கும் சுனாமி வாழ்க

Print this item

  நான் (சுனாமி) வந்தபின்னர் தமிழ் அரசியல்
Posted by: tsunami - 01-10-2005, 09:42 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (7)

<b>நான் (சுனாமி) வந்தபின்னர் தமிழ் அரசியல் பொருளாதாரம் சமூகம் எப்படி இருக்க வேண்டும்

என்னிடமே சொல்லுங்கோ பார்ப்பம்....</b>

Print this item

  கோணலின் புலுனாய்வு
Posted by: கறுணா - 01-10-2005, 08:42 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (19)

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் மக்காள்!

மீண்டும் கோணல் உங்களோடு ......... சுனாமியின் சாட்டோடு யார் என்னைப் போடுவாங்கள் என ஒரு அலேட்தான்!

கடந்த சில நாட்களாக எனது புலுனாய்வுப் பிரிவினர், எனது அன்பு ஆசை சந்திரிக்கா தொடர்பாக திரட்டிய முக்கிய தகவல்களை மக்களாகிய உங்களுக்கு அறியத்தருவதன் மூலம், உங்களணைவரையும் அரசியல் மயப்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

தாயாரைப்போலவே பல களம் கண்ட சந்திரிக்கா, தனது பாடசாலை நாட்களிலிருந்து ஆசிரியர்கள் உட்பட வயதான ஆண்கள் மீதே அன்பு செலுத்தி வந்தவவாம்? சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜயகுமாரனத்துக்காவை கட்டிய பின்பும் பிரான்ஸ், லண்டனில் புகாமிட்டு சேவைகளைப் புரிந்தவவாம்? அந்தப் பயல் குமாரனத்துங்காவும் அரசியலுக்குள் புகும் நோக்கத்துடனும், காசுக்காகவும், விலாசத்துக்காகவும் தானாம் இவவைக் கட்டியனவர்! பெயெரளவில் கணவன் - மனைவியெனும் முத்திரையே ஒழிய, மற்றும்படி இருவரும் தங்கள் சேவைகளைத் தனித்தனியேதானம் சிறப்பாக செய்து கொண்டிருந்தவர்களாம்?

குமாரனத்துங்கா மேலே போவற்கும் இவதானம் JVPக்கு களமமைத்துக் கொடுத்தவவாம், அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் இந்தாளில் கொஞ்சக்காலமாக JVP அமரத்துங்காவை வைத்திருக்கிறாவாம். அது நிற்க .....

....... கதிர்காமரை கொஞ்சக்காலமாக வைத்திருக்க முற்பட்டாலும், கதிகாமர் கண்டோடு உள்ள கிழட்டு சிங்கள மாட்டை அவிழ்த்து விட்டாராம் இதனால் மனமுடைந்தனிலையிலிருந்த சந்திரிக்காவிற்கு எல்லாமானவர் முன்னால் இந்தியத் தூதுவர் சென்னன் தானாம்? ஆனால் இந்நாள் இந்தியத் தூதுவரான திருமதி ராவ், சந்திரிக்காவை ஜெயலலிதா என நினைத்து இலங்கை வந்தாராம். இதனால் பெரிதும் மனமுடைந்த இருந்தாராம் சந்திரிக்கா!!

இந்த சந்தர்ப்பத்தில் தானாம் கிளைமாக்ஸ்ஸாக, புத்தரிடம் முறையிட்டு அழுதாவாம்! புத்தனும் இரங்கி சுனாமி வடிவமெடுத்தாராம்!!!!! புத்தனின் திருவிளையாடலின் கைலைட்டாக கொலின் பவலைக் கொண்டு வந்து சந்திரிக்காவிடம் சேர்த்திருக்கிறாராம்? சந்திரிக்காவின் அன்பில் மனமிரங்கிய பவல் பாவென்று வாயைய்த் திறந்தாராம்!!!!!! அதன் விலைவுதான் சந்திரிக்காவிற்குல் வைக்கக் கூடிய எல்ல ஆயுங்களும் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறதாம்! ...

.... ஏதோ சத்தம் கேட்பது போல கிடக்குது? என்னத்துக்கும் ஒருக்கால் உருவத் தொடங்கிறன்? மீண்டும் உயிருடன் இருந்தால் ........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Print this item

  புதியவர் ஒருவர்...!
Posted by: kuruvikal - 01-10-2005, 08:36 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (49)

<b>கள உறவுகளே...

புதியவர் ஒருவர் இன்று Kuruvi) ஆகிய எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை...!

நன்றி...!

அன்புடன் குருவிகள்...!</b>

Print this item

  English MP3
Posted by: Mathan - 01-10-2005, 08:26 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (10)

<span style='font-size:22pt;line-height:100%'>புதிய பழைய ஆங்கில பாடல்களை அல்லது வடிவில் தரவிறக்கம் செய்ய தளம் ஏதாவது சொல்லுங்களேன்.</span>

Print this item

  மீண்டும் ஒரு பொய்
Posted by: ஊமை - 01-10-2005, 07:03 PM - Forum: இணையம் - Replies (13)

<img src='http://img123.exs.cx/img123/1167/ni6kl.jpg' border='0' alt='user posted image'>

http://img123.exs.cx/img123/9118/nitharsanam7oq.jpg

இந்தச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை.

ஜேர்மனியில் நீல கடவுச்சீடுக்களை வைத்திருப்புபவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களமே நாடு கடத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகரசபையினர் அல்ல. இப்பொழுது.......... அகதிகளாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு நீங்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்லமுடியுமா? என வினாவப்படுகிறது. அவ்வாறு முடியாவிட்டால் அதற்கான நாம் தெரிவிக்கும் காரணங்களை அவர்கள் ஆராய்ந்து அது உறுதிப்படுத்தப்படும் கட்டத்தில் அவர்கள் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு விதிவிலக்கு:

குடும்பப் பின்னணி உ+ம் மனைவிக்கு இலங்கை கடவுச்சீட்டில் ஜேர்மானிய வதிவிட அனுமதி இருப்பின் ( எல்லைப்படுத்தப்பட்ட / எல்லையற்ற )

பிள்ளைகளுக்கு ஜேர்மானிய குடியுரிமை இருந்து அவர்கள் 18 வயதுக்கு உட்பட்டிருந்தால்

நீல கடவுச்சீட்டைவைத்திருப்போர் இங்கு வேறு ஒருசட்டத்தின் கீழ் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு நீல கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு சில ஜேர்மானிய நகரங்கள் சில சலுகைகளை வழங்கிவருகின்றன.

Oberhausen:

இந்த நகரம் அங்குள்ள சில குடும்பங்களுக்கு அதாவது சமூக உதவிகளை பெறாமல் தங்கள் சொந்தப்பணத்தில் வாழ்பவர்களுக்கு உ+ம் மருத்துவகாப்புறுதி, ஓய்வூதியக்காப்புறுதி, சமூகக்காப்புறுதி, வீட்டுவாடை என்பவறை தாமே சுயமாக செலுத்துபவர்களுக்கு ஓர் சலுகையை முன்வைத்துள்ளது. அதாவது அவர்கள் தமது அடைக்கல விண்ணப்பத்தை மீளப்பெற்று சொந்தநாட்டு கடவுச்சீட்டை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்தக் கடவுச்சீட்டில் ஜேர்மானிய வதிவிட அனுமதியோ அல்லது வதிவிட அங்கீகாரமோ வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

இதுபோன்றே

Muelheim/Ruhr:

இந்த நகரசபையினர் Muelheim/Ruhr வாழ் தமிழ் மக்களுக்கு அங்குள்ள முருகன் கோவிலில் ஓர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து Oberhausen இல் செய்யப்படுவது போன்று இங்கும் செய்யப்படும் என அறிவித்தனர்.
அத்தோடு முன்னர் எல்லையற்ற வதிவிட அனுமதி கோரி விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டவர்களை 31.12.2004 ற்கு முன்னர் கூப்பிட்டு எல்லையற்ற வதிவிட அனுமதியை தாமாகவே வழங்கினார்கள். ஏனெனில் 01.01.2005 இல் இருந்து இங்கு குடிவரவுச் சட்டம் மிகுந்த கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆனால் நிதர்சனம் கூறும் போல் இங்கு எதுவுமே நடைபெறவில்லை.

<b>நான் நிதர்சனம் இணையத்திடம் ஒர் வினாவை முன்வைக்க விரும்புகிறேன்</b>.

அதாவது ஜேர்மனியில் அரசியல்த்தஞ்ச நீல கடவுச்சீட்டை மீளப்பெற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களை ஆதாரபூர்வமாக காட்டமுடியுமா ?

இங்கு Abschiebung என நாடுகடத்தும் முடிவு அறியிக்கப்பட்டு அதற்குரிய பூர்வாங்க வேலைகளை செய்யும் வரை வழங்கப்படும் Duldung எனும் வதிவிட அனுமதி பெற்றவர்களே இதுவரை இங்கு அவர்களின் சுயவிருப்பிலோ அல்லது வலுக்கட்டாயமாக போலீசாரால் கைதுசெய்தோ நாடு கடத்தப்பட்டனர்.

Print this item

  காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது
Posted by: Thusi - 01-10-2005, 06:37 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (5)

காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது

காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி திங்கட்கிழமை மாலை மடத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக சிறையில் இருந்து வரும் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு இந்திய உச்ச நீதி மன்றம் இன்று காலை நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிற்கு விஜயேந்திரரின் கைது நிகழ்ந்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர்இ விஜயேந்திர சரஸ்வதியின் சகோதரர் ரகு உட்பட பலர் சிறையில் இருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - பிபிசி தமிழோசை

Print this item

  முடிநதால உதவுஙகள்
Posted by: KULAKADDAN - 01-10-2005, 05:15 PM - Forum: மருத்துவம் - No Replies

முடிநதால உதவுஙகள்
http://www.kilimedical.com/urgent.htm
Dr. R. Sathananthan
(District Medical Officer
Kilinochchi) to make a formal letter (if it is necessary).




For any further contact kilimedical@yahoo.com

Print this item

  நிதர்சனம் என்றால் பொய்யா?
Posted by: jithan - 01-10-2005, 02:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

http://us.f2.yahoofs.com/users/41e269d4zc4...h_Cn4BB3z_IspFZ

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

ஜித்தன் :roll:

Print this item