| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 480 online users. » 0 Member(s) | 476 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,154
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,151
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,569
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,560
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,984
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,380
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,050
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,962
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,229
|
|
|
| .iso fileஐ திறக்க |
|
Posted by: Naasamaruppan - 03-21-2006, 11:11 PM - Forum: கணினி
- Replies (4)
|
 |
.iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:
|
|
|
| ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் |
|
Posted by: KULAKADDAN - 03-21-2006, 10:44 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
<b>ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம் </b>
பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான்.
ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும்.
வெளியான வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தொடர்ந்து வசூலை அள்ளிக் குவிக்கிறது பட்டியல்.
இளைய நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ள ஆர்யாவும், பரத்தும் தனித்தனியே நடித்து வெற்றிப் படம் கொடுத்தவர்கள். பாய்ஸில் அறிமுகமான பரத் காதல் படத்தில் அப்பாவிக் காதலனாக வாழ்ந்து சிறந்த நடிகராக பரிணமித்துள்ளவர். பட்டியல் படத்தின் கடைசி நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் பரத்.
கையில் பாட்டிலுடன் அனல் பறக்கும் ஆக்ஷன் நாயகனாக கலக்கியிருக்கிறார் ஆர்யா. திரையரங்கம் முழுவதும் படம் முடியும் வரை காதைக் கிழிக்கிறது ஆர்யா...ஆர்யா...என்ற ரசிகர்களின் ஆவேசக் கூச்சல். வெள்ளித் திரைக்கு வெளியிலும் நண்பர்களாக இருக்கும் இந்த 2 இளம் ஹீரோக்களுக்கும் பட்டியல் படத்தின் வெற்றி போனஸ்.
விருதுநகரில் படப்பிடிப்பில் இருக்கும் பரத், 2 ஹீரோக்கள் கதை என்றதும் முதலில் தயங்கினேன். என் நண்பர்கள் வேறு வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் விஸ்வநாதன் சொல்லக் கேட்டவுடனே தயக்கமெல்லாம் பறந்தோடி விட்டது என்றார்.
ரசிகர்(கை)களின் செல்பேசி சிணுங்கல்களுக்கு மத்தியில் முத்துக் குளிக்கும் ஆர்யா, 2 ஹீரோ படங்கள் சினிமாத் துறைக்கும் நல்லது. நல்ல கதை, திரைக்கதையின் மூலம் கூட்டாகவும் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் என்கிறார். அதிரடி நாயகனாகவும் நிரூபித்த திருப்தி ஆர்யாவுக்கு. அனைத்து முன்னணி தமிழ் நாயகர்களையும் கவர்ந்திருக்கிறது பட்டியல். விக்ரம் முதல் நாளே பார்த்துவிட, படம் பார்த்த விஜய் இருவரையும் அழைத்து வானளாவ புகழ்ந்திருக்கிறார். ஆக பட்டியலின் புகழ் எங்கும் வாசிக்கப்படுகிறது.
எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறது பட்டியல். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முகமெல்லாம் புன்னகை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.300 கொடுக்கக் கூட தயாராக ரசிகர்கள்.
புதுவையை பொறுத்த வரையில் ரஜினி படம் என்றால் மட்டுமே 2 தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் அலைமோதும் கூட்டத்துக்கிடையில் பட்டியல் 2 திரையரங்குகளில் ஓடுகிறது. ஆண்கள் கூட்டம் அலைமோதும் ரோஹினி தியேட்டரில் கல்லூரிப் பெண்கள் டிக்கெட் வாங்க முண்டியடிக்கின்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அனைத்துக் காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் திருவண்ணாமலை பாலசுப்ரமணியா தியேட்டர் உரிமையாளர் அம்பிகாபதி. இந்த போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்தால் படம் சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி....
dinamani.com
|
|
|
| அஞ்சலி |
|
Posted by: Anandasangaree - 03-21-2006, 09:09 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
இடைக்காடர் என்டு ஒரு தலைப்பை தொடங்கினன் அதை ஆரொ களட்டி போட்டினம். அது தொடர்பாக மோகன் உடனடியாக பதில் தருவார் என்டு என்னகிறன் தர மறுத்தால் உடனை மகிந்திடம் முறையிடுவன்.
அது போக இண்று ஒரு புனித நாள் அதை அனுஸ்டிப்போம்.
<img src='http://www.jayadevan.net/prison.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| வணக்கம் அனைவருக்கும் |
|
Posted by: rock boy - 03-21-2006, 09:05 PM - Forum: அறிமுகம்
- Replies (20)
|
 |
:evil: ellorukum enoda vanakam, im a new for here
so i dont know how to type here and ask my question also if any one teach me
please
|
|
|
| எச்சரிக்கை |
|
Posted by: Thulasi_ca - 03-21-2006, 08:24 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
[size=18] <b>எச்சரிக்கை</b>
<img src='http://www.thamilsky.com/forum/warning.jpg' border='0' alt='user posted image'>
துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம்
துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம்
அன்னையை அழிப்பினும்
வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம்
பள்ளிக்கு குண்டு போட்டினும்
பதுங்கு குழியில்ப் படித்திடுவோம்
பட்டினி நீர் போட்டினும்
பசியுடனே படித்திடுவோம்
குண்டு நீர் போட்டினும்
குப்பி விளக்கில் படித்திடுவோம்
புத்தகம் நீர் அனுப்பாவிடினும்
நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம்
வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும்
வீறுடனே படித்திடுவோம்
வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால்
வேளாண்மையுடன் பிழைத்திடுவோம்
மலையே நீர் போட்டாலும்
மாய்ந்து நாம் மடிய மாட்டோம்
துளசி
|
|
|
| Grilled அன்னாசிப்பழம்--- |
|
Posted by: தாரணி - 03-21-2006, 08:16 PM - Forum: சமையல்
- Replies (21)
|
 |
<b>இது நீங்கள் அனைவரும் மிக இலகுவில் தயாரிக்கக்கூடியது ஒன்று.</b>
<b>12 பேருக்கு பரிமாற....</b>
தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள்
சமையல் நேரம்: 10 நிமிடங்கள்
<b>தேவையான பொருட்கள்....</b>
தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள்.
1/4 தேக்கரண்டித் தேன்
3 தேக்கரண்டி உருகிய பட்டர்
1 தேக்கரண்டி Hot pepper sauce
சுவைக்கேற்றளவு உப்பு
<b>
தயாரிக்கும் முறை....</b>
அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
மறுநாட்காலை அதை எடுத்து Grill இல் குறைந்த வெப்பத்தில் (250 degree C) அன்னாசிப்பழத்தின் இரண்டு புறமும் Grill அடையாளங்கள் படியும் வரை இரு புறமும் திருப்பிப் போட்டு ஒவரு பக்கமும் 3 நிமிடங்கள் வரை சூடாக்குங்கள். பின் Grill இல் இருந்து அன்னாசிப்பழத் துண்டுகளை வெளியில் எடுங்கள்.
<b>.......Grilled அன்னாசிப்பழம் தயார்......</b>
|
|
|
| Letter to Tony Blair. |
|
Posted by: ஜெயதேவன் - 03-21-2006, 03:49 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (8)
|
 |
Letter to Tony Blair.
11 Concord Terrace Colescrescent
Harrow
Middl esex
HA2 0HJ
Rt Hon. Prime Minister
10 Downing Street
London
16 March 2006
Dear Prime Minister
The rumour was rife during last general elections, temple money belonging to Eelapatheeswarar temple was misappropriated towards Barry Gardener's election expenses. The temple itself is managed by Mr R Jayadevan.
According to some reports Mr R Jayadevan himself was held in an area controlled by Tamil people. He is a Sri Lankan citizen holding a Sri Lankan passport. If a crime was committed in Sri Lanka , it is the duty of Sri Lankan authorities to try him in a court of Law.
Naturally the question is why Barry Gardener MP got the foreign office and British High commission involved to free him? Is it because of the illegal money spent on his election expenses?
About three months ago Mr V Ramarajah who is a close associate of Mr Jayadevan was arrested in Switzerland for drug trafficking, money laundering, credit card fraud and human trafficking.
Again the question is why Mr Jayadevan and Barry Gardner MP involving British civil servants in the legal proceedings.
Obviously we are all suspicious of the unholy alliance between Barry Gardener MP, Mr R Jeyadevan and Mr V Ramarajaha.
Incidentally the money collected at the above temple is neither accounted for no accounts were submitted.
Please use your good offices to investigate this matter fully.
Thank you
Yours sincerely
A Thamotharampillai.
Cc : Guardian, The Times, Sun, Mirror, Daily Mail, Brent Council
http://www.nitharsanam.com/?art=16010
|
|
|
| புதிய அடிமைக்கு பழைய அடிமை எச்சரிக்கை |
|
Posted by: Luckyluke - 03-21-2006, 03:26 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
தனது தாயின் பேச்சை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 'தாய் சொல்லைத் தட்டிய தனயன்' என்ற அவப்பெயரை சம்பாதித்துவிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று 'தலைமறைவு' சென்னை மாகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
கடந்த பல மாதங்களாகவே தலைமறைவாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தற்போது இந்தியாவுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் அவர் பதுங்கியிருப்பதாக தெரிகிறது.
இந் நிலையில் டெல்லியிலிருந்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் நேரத்தில் அரசியல் அணி மாற்றம் என்பது சாதாரண விஷயம்தான். திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுகிறது என்று கூறும் வைகோ, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் ஈடுபட்டிருப்பதை ஏளனம் செய்துள்ளார்.
கட்சியில் தலைவர்கள் இல்லையா, தியாகிகள் இல்லையா என்றும் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். மத்திய அமைச்சராக திறம்பட செயல்பட்டு, பலரது பாராட்டுக்களையும், பிரதமரே மெச்சும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாநிதி மாறன்.
அவரது சாதனைகளை உலகமே பாராட்டிக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரு ரூபாயில் பேசலாம் என்ற மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியை செய்துள்ளார். அப்படிப்பட்டுவரை,
திமுகவின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று புகழப்பட்ட முரசொலி மாறனின் மகன் என்று கூட பாராமல் வைகோ சிறுமைப்படுத்தி பார்த்தது நியாயத்திற்கு ஒவ்வாத செயல்.
தயாநிதி மாறன் இன்றைக்கு அனைவராலும் மதிக்கப்படுகிற மனிதராக திகழ்கிறார். துடிப்புள்ள இளைஞராக அவர் பணியாற்றி வருகிறார். இன்றைக்கு பொது வாழ்வில் நேர்மை, தூய்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் வைகோவின் மதிமுக கடந்த வாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்தபோது என்ன நடந்தது?
அமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் மீது பலவித ஊழல் புகார்கள் வந்தன. அவரது உதவியாளர் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கினார். இதனால் செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த உதவியாளர் வைகோவின் உறவினர் என்று கூட கூறப்பட்டது.
கடந்த கால சம்பவங்களை வசதியாக மறந்து விட்டு இன்று வைகோ பேட்டியளிக்கிறார். தேர்தல் விதி மீறல்களுக்காக சென்னை காவல்துறை ஆணையர் நடராஜ் மாற்றப்பட்டதைக் கண்டித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
2002ம் ஆண்டு சைதாப்பேட்டை இடைத் தேர்தல் நடந்தபோது தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த சம்பத் தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக மாற்றப்பட்டாரே, அப்போது வாய் திறக்காதது ஏன்?
இன்றைக்கு தாய் சொல்லைத் தட்டிய தனயன் என்ற அவப்பெயரெடுத்து விட்டாலும கூட, வைகோ தனது தாயார் மீது அளவற்ற பாசம் உள்ளவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதேபோல் நானும் எனது தாய் மீது மிகுந்த பாசம் உள்ளவன். ஆனால் இறந்து போன எனது தாய்க்குக் கொள்ளி வைக்கக் கூட முடியாத சூழ்நிலைக்கு ஜெயலலிதா அரசால் தள்ளப்பட்டேன் என்று குமுறியுள்ளார் கராத்தே.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் காங்கிரஸில் சேர தீவிரமாக முயன்று வந்தார் கராத்தே. ஆனால் அவரை சேர்க்க காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இந் நிலையில் தான் திடீரென தயாநிதி மாறனுக்கு 'ஜிங்ங்..சக்' அடித்துள்ளார். இதன் மூலம் திமுகவுக்குத் தாவ அவர் அடி போடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
|
|
|
| நாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை! |
|
Posted by: Luckyluke - 03-21-2006, 02:19 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
நாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை!
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை விமர்சித்துப் பேசிய மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சங்கர மட பேரவை என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேரவையின் பொதுச் செயலாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில்,
சங்கராச்சாரியாரையே தள்ளாட வைத்த சர்க்கார் இது என்று நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார்.
எந்தக் கூட்டணியில் நாம் இருக்கிறோம் என்று கடைசி வரை தள்ளாட்டத்துடனேயே இருந்து, தாங்களும் தள்ளாடி, எதிரிகளையும் தள்ளாட வைத்து சாதனை புரிந்தவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.
இவர்களின் தன்மானத் தலைவர் வைகோ, யாருக்கும் தெரியாமல் காஞ்சிப் பெரியவரை சந்தித்தது நல்ல நிலையிலா? அல்லது தள்ளாடிய நிலையிலா?
எந்த இடம், எந்த அதிகாலை நேரம் என்ற புள்ளி விவரங்களை வெளியிட்டால் நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவாரா?
காஞ்சிப் பெரியவர் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்போது பொதுத் தேர்தலுக்காக அவரை விமர்சனம் செய்வதை மதிமுக நிறுத்த வேண்டும்.
பக்தர்கள் மனம் புண்படும் அளவுக்குப் பேசினால், விளைவுகளை சந்திக்கப் போவது ஜெயலலிதா அரசுதான் என்பதை எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெயராமன்.
Thanks : Thatstamil
|
|
|
|