Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 227 online users.
» 0 Member(s) | 224 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,056
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் வழங்கக் கூடாது
Posted by: தூயவன் - 12-30-2005, 04:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் எக்காரணத்தை முன்னிட்டும் வழங்கக் கூடாது: சென்னை மாநாட்டில் தீர்மானம்</b>

இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் எக்காரணத்தை முன்னிட்டும் வழங்கக் கூடாது என்று சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை சென்னை-பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கைத் தீவில் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சிங்களப் பேரினவாத அரசுகள் கடைபிடித்து வருகிற இன ஒடுக்கல்இ அடக்குமுறைகளால் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கும்இ துயரங்களுக்கும் ஆளான தமிழ் மக்கள் மானத்தோடு வாழவும்இ உரிமைக்காகவும் போராடி வருகின்றனர்

சமாதானப் பேச்சுவார்த்தை மூலமாக தமிழ்த் தேசிய இனத்திற்கு உரிய தீர்வு ஏற்பட கடந்த 5 ஆண்டுகாலமாக நார்வே அரசு மனிதநேயத்தோடு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் விளைவாக சிங்கள அரசுக்குஇ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுஇ பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இலங்கையில் அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின் அமைந்துள்ள அதிபர் மகிந்த ராஜபக்ச அரசுஇ ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட காலம் காலமாக மறுத்து வருகிற சிங்களப் பேரினவாதக் குழுக்களான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)இ ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யு.) அமைப்புகளுடனும்இ புத்த பிக்குகளுடனும் கரம் கோர்த்துக் கொண்டுஇ தமிழர் பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துள்ளது. இதனால் தமிழர்களின் இயல்பு வாழ்வு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ நோர்வே அரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுஇ நமது இந்திய அரசை முன்னிறுத்திச் செய்யவும் சிங்கள அரசுக்குச் சார்பு நிலையை இந்தியா மேற்கொள்வதைப் போன்ற தோற்றத்தை பன்னாட்டு அரங்கில் உருவக்கவும் தந்திரமாக வகுக்கவும் இலங்கை அரசின் திட்டத்திற்கு இந்திய அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும்இ

Print this item

  Jayalalithaa’s no to President Rajapakse flusters Delhi
Posted by: cannon - 12-30-2005, 12:39 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (18)

Jayalalithaa's no to President Rajapakse flusters Delhi
By: Seema Guha
Source: DNA World - December 28, 2005




It's a major embarrassment for the government that visiting Sri Lankan President Mahindra Rajapakse had to cancel his scheduled visit to Chennai following chief minister Jayalalithaa's last minute decision not to receive the Sinhala leader.

The foreign ministry naturally tried to downplay the incident, saying the programme was tentative. But highly placed sources in the government maintains the Tamil Nadu chief minister had agreed and then changed her mind at the last minute.

Sri Lanka's ethnic conflict has in the past often impinged on Tamil Nadu politics, and this time around Jayalaithaa's refusal to meet with President Rajapakse is believed to be linked with the assembly elections in the state in April next year.

The AAIDMK leader would not like to be seen entertaining a hard line Sinhala President, who had based his election campaign on preserving the unitary constitution of the island nation. All Tamils, including those against the LTTE as well as the moderate political parties want devolution of power to the Tamil areas and are not in favour of the unitary constitution.

Jayalalithaa has in the past taken a tough stand against the LTTE. Her refusal to meet Rajapakse has little to do with the LTTE, and more to do with his image as a pro-Sinhala Buddhist leader, popular with the chauvinist Buddhist clergy.

He fought the presidential elections with the help of the radical Janatha Vimukthi Perumuna (JVP), a party vehemently opposed to devolution of power to Tamil areas. With elections in Tamil Nadu just over four months away, Jayalalithaa does not want to take the risk of meeting Rajapakse.

The President was to stop over and meet Jayalaithaa on his way home to Colombo on Saturday. Rajapakse is unfamiliar to the Indian establishment and his first visit abroad since taking office is naturally to New Delhi, where he wants to convince Indian leaders that he is not a unpredictable hardliner but a man of peace.

Earlier on Wednesday, President Rajapakse was given a ceremonial welcome at the Rashtrapati Bhavan, from where he went to Raj Ghat to lay a wreath in the Samadhi of Mahatma Gandhi. During official talks in Hyderabad House with PM Singh, the Sri Lankan leader gave his assessment of the current situation in the island, which has seen an escalation in violence in the last fortnight. On Tuesday, the LTTE again attacked an army unit and killed six Lankan soldiers.

Later he had a forty-minute one on one with Singh. Details of that meeting are not known. But Rajapakse would have certainly tried to persuade Singh of the necessity for Indian involvement in the peace talks in Sri Lanka.

Colombo is unhappy with the Norwegians believing that despite their good intentions, they are unable to understand the complexities of the ethnic strife in the island. India of course is in no mood to be directly involved having burnt its fingers once.

http://www.tamilcanadian.com/pageview.php?...?ID=3694&SID=59

Print this item

  2006-ஆண்டு ராசிபலன்
Posted by: கீதா - 12-29-2005, 09:03 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (45)

2006-ஆண்டு ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். சனி நான்காம் இடத்தில் இருப்பது அர்த்தாஷ்டமம் என்று சொல்லுவார்கள். அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைத் தருவார். சனியின் பார்வை சாதகமாக அமையும். சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
இதில் 3,7-ம் இடத்துப் பார்வைகள் உங்களுக்கு நன்மை தரும் இடத்தில் விழுகின்றன. குரு பகவான் 7-ம் இடத்திலிருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். அவரால் நீங்கள் பல்வேறு உன்னத பலனை கண்டு கொண்டிருக்கிறீர்கள். குருவின் இத்தகைய பலன்கள் இந்த ஆண்டும் தொடரும். ஆனால் செப்டம்பர் 26-ந் தேதி குரு எட்டாம் இடமான விருச்சிகத்திற்குச் செல்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது.

குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. குரு பார்க்க கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இது சிறப்பான நிலையல்ல அவர் பொருள் விரயத்தை உருவாக்கலாம். ஆனால் கேது 6-ம் இடத்தில் இருந்து உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல ஆயத்தமாவார்.

பொருளாதார வளத்தைக் கொடுப்பார். செப்டம்பர் 22-ந் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்போது தற்போது நன்மை தந்து கொண்டிருக்கும் கேது 5-ம் இடத்திற்கு வந்து நன்மை தரமுடியாதவறாகிறார். உடல் நலத்தைப் பாதிக்கச் செய்வார். அதே நேரம் ராகு நன்மை தரும் இடமான 11-ம் வீட்டிற்கு அதாவது கும்பத்திற்கு மாறுகிறார். அதன் பின் அவர் பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். பொன்னையும் பொருளையும் அள்ளித் தருவார்.

குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் எந்த குறையும் இருக்காது. தம்பதியினரிடையே அன்பும் பாசமும் மேலோங்கும். குருவின் பலத்தால் திருமணம் போன்ற சுப நிகழச்சிகள் நடக்கும். நீண்ட நாட்கள் தடைபட்டு வந்தாலும் இப்போது அது கைகூடும். நல்ல வரனாக அமையும். குறிப்பாக செப்டம்பருக்குள் திருமணம் நிகழ வாய்ப்பு உண்டு. விருந்து விழா எனச் சென்று வருவீர்கள்.

உத்தியோகம்: சிறப்பான நிலையில் உத்தியோகம் பார்ப்பவர்கள் இருப்பர். நீங்கள் கடந்த காலத்தில் சந்தித்து வந்த பிரச்சினைகள் மறையும். எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கும், ஏதோ காரணத்தால் தொழிலை இழந்து தவிப்பவர்களுக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். வருமானமும் கூடும்.

வியாபாரம்: தொடர்ந்து சீராக இருக்கும். சனி 4-ம் இடத்தில் இருப்பதால் வீண் அலைச்சலும் பளுவும் அதிகரிக்கலாம். கேதுவின் பலத்தால் பணப்புழக்கம் ஏற்படும். குருவின் பலம் இருப்பதால் பின் தங்கிய நிலைக்குப் போகமாட்டீர்கள். செப்டம்பருக்கு பிறகு ராகு உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார். அதன் பிறகு புதிய தொழில் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். லாபம் அதிகரிக்கும். ஆனால் கேதுவால் எதிரிகள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று கவனம் தேவை.

கலைஞர்கள்: கலைஞர்கள் நல்ல நிலையில் இருப்பர். அரசிடமிருந்து விருது பாராட்டு போன்றவைக் கிடைக்கும். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் திறமைக்கேற்ற பெயர் கிடைப்பது அரிது. போட்டிகள் அதிகம் ஏற்படலாம்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் நல்ல முன்னேற்றம் காணலாம். நல்ல மதிப்பெண்கள் பெறலாம். ஆண்டின் இறுதித் தேர்வில் இந்த ராசிக்காரர்கள் பலர் நல்ல கவுரவத்தோடு வெற்றி காண்பர். செப்டம்பருக்குப் பிறகு படிப்பில் சற்று தொய்வு ஏற்படலாம். அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டியதிருக்கும். அதற்காக உங்கள் நிலை மோசமாகிவிடும் என்று நினைத்து விட வேண்டாம். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்.

விவசாயம்: அதிக உழைப்பு அதற்கேற்ற வருவாய் என்ற நிலைதான் உங்களுக்கு. நெல், கேழ்வரகு, மஞ்சள் போன்றவையும் சிறப்பான விளைச்சலைக் கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். கூலி வேலை செய்பவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல வளத்தைக் காண்பர்.

பெண்கள்: குடும்பத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்வார்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்புக் கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறப்படையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆனால் செப்டம்பருக்குப் பிறகு அவர்கள் வகையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் நல்ல மன மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

உடல் நலம்: சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். செப்டம்பருக்குப் பிறகு கேது 5ம் இடத்திற்கு வருவதால் சிறுசிறு உபாதைகள் வரலாம். குழந்தைகளுக்கும் பாதிப்பு வரலாம். சிறுசிறு அறிகுறி வரும்போதே அதை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வீண் செலவினைக் குறைக்கலாம்.

பரிகாரம்: ஆண்டு முழுவதும் சனி சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங் கள். மேலும் செப்டம்பர் வரை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். பைரவர் வழிபாடும் உங்களுக்கு துணை நிற்கும். ஊனமுற்றவர்களுக்கும் கணவனை இழந்த மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள். செப்டம்பருக்குப் பிறகு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை வழிபாடு செய்வது சிறப்பு. ஞானிகள், சந்நியாசிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள்.



ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே உங்களை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்கலாம். தற்போது சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் நின்று உங்கள் முயற்சியில் அனுகூலத்தையும், தொழில் வளர்ச்சியைÛயும் கொடுப்பார். மேலும் 11-ம் இடமான மீனத்தில் ராகு இருப்பதால் அவர் மூலம் பொன், பொருள் போன்றவை கிடைக்கும். மேலும் கேது 5-ம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் வகையில் தொல்லைகள் வந்து உங்களை நிலை குலையச் செய்யலாம்.

இந்த ஆண்டு உங்களுக்கு பொதுவாக சிறப்பானதாக அமையும். மேலும் வல்லமை மிக்க சனி ஆண்டு முழுவதும் 3-ம் இடத்தில் நிலைத்து இருந்து நன்மை தர உள்ளார். மேலும் இன்னொரு முக்கிய கிரகமான ராகு ஆண்டின் பெரும்பகுதியில் 11-ம் இடத்தில் இருந்து நன்மை தருவார். அவரின் நற்பலன்கள் செப்டம்பர் மாதம் 22-ந் தேதிவரை தொடரும். அதன் பிறகு அவர் 10-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் செய்யும் தொழிலில் சிறிது பங்கத்தை உண்டு பண்ணுவார்.

உடல் உபாதைகளையும் கொடுப்பார். அதே நாளில் கேது 5-ம் இடத்திலிருந்து 4-ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். கேதுவைப் பொருத்தவரை தற்போது உள்ள இடமும் 22-ந் தேதிக்குப் பிறகு போகும் இடமும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. சிலர் தீயோர் சேர்க்கையால் இடர் பாடுகளைச் சந்திக்கலாம். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதே செப்டம்பர் மாதம் 26-ந் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. அன்று குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகத்திற்கு மாறுவது உங்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும். அதன் பின் மனக்குழப்பம், உடல் உபாதைகள் அனைத்தும் விடுபடும். சுபங்கள் பல நடக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் அப்போது சிறப்பாக அமையும். அதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும்.

குடும்பம்: மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் தொடர்ந்து கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கலாம். தம்பதியினரிடையே கனிவான போக்கு காணப்படும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். அவர்கள் வகையில் சற்று அக்கறைக் காட்ட வேண்டிய திருக்கும். செப்டம்பருக்குப் பிறகு அவர்கள் நிலையில் மேம்பாடு காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். ஆனால் செப்டம்பர் மாதம் 26ந் தேதிக்குப் பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

உத்தியோகம்: வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் வேலையில் ஒரு திருப்தியில்லாத நிலை தோன்றும். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக பக்க பலமாக இருக்கமாட்டார்கள். ஆனால் செப்டம்பருக்கு மேல் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். தற்போது படும் இன்னல்களுக்குப் பலன்களைக் காணலாம். வேலையில் திருப்தி காண்பீர்கள். முன்னேற்றம் இருக்கும்.

வியாபாரம்: தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். எனவே நீங்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அல்லது தொழிலை விரிவு படுத்தலாம். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. செப்டம்பருக்குப் பிறகு சிலர் தியோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். அதன் மூலம் பிரச்சினையில் சிக்கி பணத்தை விரயமாக்கலாம். ஆண்டின் பிற்பகுதியில் குரு சாதகமான இடத்திற்கு வருவதால் உங்களுக்கு உதவிகரம் நீட்ட பலர் வருவர். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அதே போல் எதிர்பார்த்த புகழ், பாராட்டுக் கிடைக்காமல் போகும். ஆனால் செப்டம்பர் 26ந் தேதிக்குப் பிறகு நிலைமை மாறி புதிய ஒப்பந்தங்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கும். வெளிநாடு சென்று வரலாம்.

மாணவர்கள்: தற்போது மந்த நிலையில் இருப்பர். அதிக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாயிகள் நல்ல பல முன்னேற்றங்களைக் காண்பர். வருமானம் அதிகரித்த வண்ணம் இருக்கும். புதிய யுக்தியைப் பயன்படுத்தி நல்ல மகசூலைக் காணலாம். அக்கம்பக்கத்து தோட்டக்காரர்களிடம் நல்ல மகசூலைக் காணலாம். அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் மனக் கசப்பு வரலாம்.

பெண்கள்: குதூகலமாகக் காணப்படுவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன் மதிப்பு பெறுவர். பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறைக் காட்டவும். ஆண்டின் பிற்பகுதியில் பிள்ளைகளால் பெருமை சேரும்.வழக்கு விவகாரங்களின் முடிவு சாதகமாக அமையலாம். நீண்ட நாட்களாகக் கைவிட்டுப் போன பொருள் திரும்பக் கிடைக்கலாம்.

உடல் நலம்: ஆண்டின் தொடக்கத்தில் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். ஆனால் செப்டம்பருக்குப் பின் உடல் நலம் தேறும். அதே நேரம் ராகுவால் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம்.

பரிகாரம்: ஆண்டு முழுவதும் கேது திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்சச்சனை செய்து வாருங்கள். ஞானிகள், சந்நியாசிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். செப்டம்பர் மாதம் வரை வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு கடலை படைத்து வணங்கி வாருங்கள். இதனால் நன்மைகள் அதிகரிக்கும்.



மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே உங்களை ஆட்டிப் படைத்த இன்னல்களும், இடர்பாடுகளும் படிப்படியாக மறையும். உங்கள் வாழ்க்கையில் வறண்ட காலம் முடிந்து வசந்த காலம் மலர அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். தேவையான பொருளாதார வளம் கிடைக்கும். எடுத்தக் காரியம் வெற்றிகரமாக முடிவடையும். செப்டம்பருக்கு பிறகு ராகுவால் உங்கள் முயற்சியில் தடைகள் தோன்றலாம். அந்தத் தடையை உடைத்தெறியும் வல்லமை பெறுவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செல்வாக்கு, மரியாதை சிறப்பாக இருக்கும். சிலர் ஆண்டின் பிற்பகுதியில் அதிக முயற்சி எடுத்து, புதிய சொத்து, வீடு வாங்கலாம். அதற்காக கடன்பட வேண்டிய நிலையும் வரலாம்.

குடும்பம்: வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிலவும். தம்பதியினரிடையே அன்பு, பாசம் மேலோங்கியிருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தடைபட்டு வந்த திருமணம் செப்டம்பர் மாதத்திற்குள் கைகூடும். சிறப்பான வரனாக அமையும். சனி 2-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சிலர் வேலை விஷயமாகக் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரிடலாம். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய வாகனம் வாங்க கடன்பட நேரிடலாம்.

உத்தியோகம்: தற்போது குருவின் பலனால் சிறப்பான பலனைக் கண்டு கொண்டிருக்கிறீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வர். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் இடமாற்றம் காண்பர். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். அதே நேரம் குரு பார்வையால் நற்பலனைக் காணலாம். குறிப்பாக உங்களுக்கு எதிராக யார் சதி வலை பின்னினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.

வியாபாராம்: பொருளாதார வளம் சீராக இருக்கும். உங்கள் முயற்சிகள் பல கைகூடாமல் போயிருக்கலாம். அந்த நிலை படிப்படியாக மறையும். வியாபாரம் வளர்முகமாக இருக்கும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கேது சாதகமான இடத்திற்கு வந்த பிறகு பணப் புழக்கம் நன்றாக அதிகரிக்கும். அதன் பிறகு நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகலாம். புதிய தொழில் தொடங்க வேண்டாம். இருக்கும் தொழிலை சிறப்பாக நடத்தினாலே போதும். உங்கள் அறிவை பயன்படுத்தி ஏதாவது ஒரு தொழில் செய்தால் அது சிறப்படையும். பழைய கடன்கள் அடைபடும். கம்ப்ïட்டர், பத்திரிக்கை தொழில், தானிய வியாபாரம், மளிகைக் கடை போன்றவை செப்டம்பர் மாதத்திற்குள் சிறப்பான நிலையை அடையும். அதற்கு பிறகு அந்தத் தொழிலை அதிக கவனத்துடன் கவனிக்க வேண்டும்.

கலைஞர்கள்: கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் வளர்ச்சி அடைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசிடமிருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள்: சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடங்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெறுவர். சிலர் தகாதவர்களோடு சேர்ந்து படிப்பை பாழடிக்கலாம். அவர்கள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு திருந்தி முன்னேற்றம் காண்பர். பொதுவாக அடுத்தக் கல்வி ஆண்டின் பிற்பகுதியில் சுமாரான நிலையே இருக்கும். அப்போது அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும்.

விவசாயிகள்: சீரான முன்னேற்றதைக் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். கால்நடைகள் மூலம் நல்ல வளர்ச்சியைக் காணலாம். நெல், மஞ்சள், கோதுமை, சோளம், கேழ்வரகு, கொள்ளு, பழ வகைகள் போன்றவை மூலம் செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல மகசூலைப் பெறலாம். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியையும் பொருள் சேர்க்கையையும் காண்பீர்கள். சிறு தொழில் செய்பவர்கள் வளர்ச்சியைக் காணலாம்.

வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். முடிவுகள் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லை. ஆனால் முடிவு வர தாமதமாகலாம். புதிய வழக்கு எதிலும் சிக்கவேண்டாம்.

பெண்கள்: திருப்தியுடன் காணப்படுவர். குடும்ப முன்னேற்றத்திற்காக சிற்சில தியாகங்களைச் செய்ய வேண்டியதிருக்கும். அதாவது கணவன் மற்றும் குடும்பத் தாரிடம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியதிருக்கும். ஆண்டின் பிற் பகுதியில் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அப்பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

உடல் நலம்: சிறப்படையும். கேதுவால் இருந்து வந்த பிரச்சினை செப்டம்பருக்குப் பிறகு பூரண குணமடையும். மருத்துவச் செலவு குறையும்.



கடகம்
கடக ராசி அன்பர்களே உங்கள் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். 9-ம் இடத்தில் உள்ள ராகுவால் எடுத்த காரியம் தோல்வி அடையும் என்று கூறப்பட்டு இருந்தாலும் கேது 3-ம் இடத்தில் இருப்பதால் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். எனவே எதையும் தெய்வத்தின் மீது பாரத்தை போட்டுத் தொடங்குங்கள். அது சிறப்பாக முடியும். செப்டம்பருக்குப் பிறகு ராகுவால் ஏற்பட்டு வந்த பின் தங்கிய நிலை சற்று குறையும். எதையும் தீவிர முயற்சியின் பேரில் கைக்குள் கொண்டு வரலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் இல்லாததை கற்பனை செய்து வீண் மனக்குழப்பத்தில் இருப்பர்.

குடும்பம்: குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் அநாவசிய செலவை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்பு நீடிக்கும். எதையும் பொருமையுடன் கையால்வது சிறப்பு. ஆண்டின் பிற்பகுதியில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த அனு கூலமான போக்கு இருக்காது. அவர்கள் வகையில் சற்று விலகியே இருப்பது நல்லது.

சிலருக்கு தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். ஆனால் செப்டம்பருக்குப் பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். சிலர் அதிக சிரத்தை எடுத்து புதிய வீடு வாங்கலாம். அதன் மூலம் கடன் வாங்க நேரிடலாம். ஆண்டின் இறுதியில் சிலர் பொருட்களைக் களவு கொடுக்க வாய்ப்பு உண்டு. எனவே சற்றுக் கவனம் தேவை.

உத்தியோகம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனாலும் அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. உங்கள் வேலையை பிறரிடம் கொடுக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். செப்டம்பருக்குப் பிறகு உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். அதன் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து செல்ல நேரிடலாம்.

வியாபாரிகள்: உழைப்புக்குத் தகுந்த முன்னேற்றத்தைக் காணலாம். சனியும் ராகுவும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிக அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் கேது சாதகமாக இருப்பதால் லாபத்தில் எந்த குறையும் இருக்காது. சிலர் தொழில் ரீதியாக தூரத்து ஊருக்குச் செல்ல வேண்டியதிருக்கும். எதிரிகள் வகையில் பிரச்சினை வரலாம். செப்டம்பருக்குப் பிறகு அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

மேலும் கேது 2-ம் இடத்திற்கு வந்த பின் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படாது. அரசு வகையில் எந்த உதவியும் கிடைப்பது அரிதாகும். மேலும் சிலர் சோதனைக்கு உள்ளாகலாம். இது ஏழரைச் சனிக்காலம் என்பதால் புதிய தொழில் தொடங்க வேண்டாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஆனால் இருக்கும் தொழிலை சிறப்பாகச் நடத்தி வளர்ச்சி காணலாம்.

கலைஞர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான நிலையில் இருந்தாலும் படிப்படியாக முன்னேற்றம் காண்பர். போதுமான வருமானம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு போன்றவை தட்டிப் பறிக்கப்படும் நிலை ஏற்படலாம். செப்டம்பருக்குப் பிறகு நல்ல பல ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வந்து சேரும். சிலர் வெளிநாடு செல்லும் பாக்கியம் பெறுவர்.

மாணவர்கள்: அதிக சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பிற்போக்கான நிலையும் ஏற்படாது. மேல் படிப்பில் அதிக முயற்சி எடுத்தால்தான் விரும்பிய பாடம் கிடைக்கும். ஞானிகளின் ஆசிகளை பெற்று முன்னேற்றம் காணலாம். அடுத்த கல்வி ஆண்டின் பிற்பகுதியில் படிப்பில் இருந்து வரும் தொய்வு நிலை மாறி முன்னேற்றம் காண்பீர்கள். வக்கீல்கள், எழுத்தாளர்கள் ஆண்டின் பிற்பகுதியில் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

விவசாயிகள்: போதிய வருமானத்தைக் காணலாம். குறைந்த முதலீடு உள்ள பயிரை பயிர் செய்வது நல்லது. கால்நடை செல்வங்கள் சிறப்பு பெறும். புதிய நிலம் வாங்க சில காலம் பொருத்து இருக்க வேண்டியதிருக்கும். கூலி வேலை செய்பவர்கள் மனமகிழ்ச்சியோடு இருப்பர். தொழிலை பெருக்க சிலர் வழிவகை தெரியாமல் தவிப்பர். கூலி வேலை செய்பவர்களுக்கு தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.

வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பு வரலாம். அல்லது வழக்கு விசாரனை நீடித்துக் கொண்டே போகலாம். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய திருக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைப்பது அரிது. கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரலாம். கணவரின் அன்பு கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அப்பாக்கியம் கிடைக்கும்.

உடல் நலன்: சீராக இருக்கும் மருத்துவச் செலவு குறையும். செப்டம்பருக்குப் பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.



சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே கடந்த ஓராண்டில் ஒவ்வொரு கிரகமாக சாதகமற்ற இடத்திற்கு செல்வதை உணர்ந்திருப்பீர்கள். முதலில் சனி 12-ம் இடத்திற்கு வந்தார். இதனால் ஏழரை சனிக்காலம் தொடங்கியது. அதனையடுத்து 3-ம் இடத்திலிருந்து நற்பலனைத் தந்து கொண்டிருந்த கேது 2-ம் இடத்திற்கு வந்து நன்மை தர இயலாதவராகிவிட்டார்.

சில மாதத்திற்கு முன்பு நடந்த குரு பெயர்ச்சியின் போது குரு பகவானும் சாதகமற்ற 3-ம் இடத்திற்கு சென்றுவிட்டார். தற்போதைய நிலையில் சனி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டு முழுவதும் இந்த இடத்தில்தான் நிலைகொண்டிருப்பார். நிழல்கிரகமான கேது 2-ம் இடத்தில் உள்ளார். இதனால் அரசு வகையில் தொல்லைகள் வரலாம். குரு பகவான் 3-ல் இருப்பதால் உங்கள் முயற்சியில் தடைகளை உண்டாக்கலாம். மேலும் உங்கள் வேலையில் பிரச்சினைகள் உருவாக்கலாம். ராகு 8-ம் இடமான மீனத்திலிருந்து உறவினர்கள வகையில் தொல்லைகளை தரலாம்.

செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அப்போது கேது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான நிலை அல்ல. ஆனால் அவரால் ஏற்பட்ட அரசு வகை தொல்லைகள் மறையும். அதே நேரம் பகைவர்கள் வகையில் தொல்லைகள் வரலாம். அதே 22-ந் தேதி ராகு 8-ம் இடத்திலிருந்து 7-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இதுவும் உகந்தமான இடமல்ல. ஆனால் 8-ம் இடமான அஷ்டமத்தில் இருந்தது போன்ற இன்னலைக் கொடுக்கமாட்டார்.

அவரால் ஏற்பட்ட உறவினர்கள் விரோதம் மறையும். அவர் உங்களைத் தீயோர் சேர்க்கைக்கு உள்ளாக்கலாம். செப்டம்பர் 26-ந் தேதி குருபகவான் 3-ம் இடத்திலிருந்து 4-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இந்த இடமும் சாதகமான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக இந்த ஆண்டின் பிற்பகுதியைவிட முற்பகுதி சிறப்பாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுங்கள். சிற்சில தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அதி முக்கியமான காரியத்தை செப்டம்பர் மாதத்திற்குள் செய்து முடித்து விடுவது நல்லது.

குடும்பம்: திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் ஆண்டின் முற்பகுதியில் நிறைவேறும். ஆனால் அதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுப நிகழ்ச்சிகள் கைகூடாமல் தள்ளிப்போகலாம். கணவன்- மனைவியிடையே அன்பு நீடிக்கும். செப்டம்பர் மாதம் வரை உறவினர்கள் வகையில் பிரச்சினை வரலாம். அதன் பின் அவர்கள் வகையில் அனுகூலம் பிறக்கும். ஆனால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு. ஆண்டின் இறுதியில் சிலரது வீட்டில் திருட்டுச் சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகம்: பொதுவாக இந்த ஆண்டு வேலைப்பளு நிறைந்ததாகவே இருக்கும். ஆனால் குருவின் பார்வையால் நீங்கள் செப்டம்பர் வரை முன்னேற்றமான பலனைக் காணலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ஆண்டின் பிற்பகுதியில் வேலையில் அதிக கவனம் தேவை. கோரிக்கைகள் அவ்வளவு எளிதாக நிறைவேறாது. சிலர் தங்கள் வசம் இருந்த பொருப்புக்களை இழக்க நேரிடலாம். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் கூட தோன்றும். எந்த காரணத்தைக் கொண்டும் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டாம்.

வியாபாரம்: உழைப்புக்குத் தகுந்த வருமானம் இருக்கும். அதே நேரம் வீண் விரையமும் ஏற்படும். எனவே பண விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். அரசு வகையில் இருந்து எந்தச் சலுகையும் கிடைக்காமல் போகலாம். சிலர் திடீர் சோதனைக்கு உள்ளாகலாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்.

கலைஞர்கள்: எந்த இடர்பாடுகள் வந்தாலும் உங்கள் கலைத் திறனுக்கு எந்ந பங்கமும் வராது. செல்வாக்கு மங்காது. செப்டம்பருக்குள் அரசிடமிருந்து எதிர்பார்த்த புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும்.

மாணவர்கள்: சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டும். குரு சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டில் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயம்: ஆண்டின் முற் பகுதியில் நல்ல மகசூல் பெறலாம். குறிப்பாக நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, போன்ற பயிர்களில் நல்ல மகசூல் காணலாம். கால்நடைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம்.

பெண்கள்: குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குழந்தை வளர்ப்பில் பெருமை காண்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக வேலைப்பளுவைச் சுமக்க வேண்டியதிருக்கும்.

உடல்நலம்: சுமாராக இருக்கும். சிலர் மனச்சோர்வுடன் காணப்படுவர். நெருப்புத் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மன உளைச்சல் நீங்கி உடல் நலம் சிறப்படையும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது.



கன்னி
கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். கடந்த சில மாதங்களாக சனியின் கருணையால் உங்களுக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைத்து வரலாம். முக்கிய கிரகங்களில் ராகு, கேது ஆகிய கிரகங்கள் கெடுபலனைக் கொடுத்தாலும் சனி 11-ம் இடத்தில் இருந்தும் குரு 2-ம் இடத்தில் இருந்தும் நற்பலனை கொடுப்பதால் நீங்கள் எதையும் தாக்கு பிடிக்கும் பலத்தைப் பெறுவீர்கள்.

குரு பகவான் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி வரை துலாமில் இருந்த நன்மை தருவார். அவர் உங்களுக்கு வரும் பிரச்சினையை முறித்து எதிலும் வெற்றியைக் கொடுப்பார். உங்கள் ராசியில் இருந்த தடைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கும் கேது செப்டம்பர் மாதம் இடம் மாறி 12-ம் இடத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.

ஆனால் அதன் பின் அவரால் ஏற்பட்ட தடைகள் விலகும். அதே நேரம் கேது உங்கள் உடலில் உபாதைகளைத் தரலாம். கேது இடம் மாறி ராகுவும் இடம் மாறி 7-ம் இடத்திலிருந்து ஆறாம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இது சிறப்பான அம்சம். அதன் பின் ராகுவால் ஏற்பட்டு வந்த குடும்ப பிரச்சினை தீரும்.

குடும்பம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல வரண் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அப்பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் எவ்வளவுதான் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருந்தாலும் எதோ ஒரு கருத்து வேறுபாடு நிலவி வரும். அதற்கு ராகு 7-ம் இடத்தில் இருப்பதேக் காரணம். இதனால் கூட்டுக் குடும்பத்தில் விரிசல் கூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த பின்னடைவு அனைத்தும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அடியோடு மறையும்.

உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான ஆண்டு இந்த ஆண்டு. வேலையில் திருப்தி காண்பீர்கள். வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குரு இடம் மாறி விடுவதால் இது போன்ற பலனை எதிர் பார்க்க முடியாது. குருவின் பாÖர்வைகள் அனைத்தும் சாதகமாக அமையும் என்பதால் வேலைக்கு எந்த பங்கமும் ஏற்படாது.

வியாபாரம்: லாபம் தொடர்ந்து அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பைப் பெறலாம். எதிரிகளின் சதியை முறியடிக்கலாம். புதிய தொழில் அனுகூலமாக இருக்கும். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு விடுபடுவர். சிறு தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரான வளத்தைக் காணலாம்.

கலைஞர்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் நிறைய கிடைக்கும். செப்டம்பருக்கு பின் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு போன்றவை தட்டிப் பறிக்கப்படலாம்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு பிரகாசமாக இருக்கும். வெற்றி பிரகாசமாகத் தெரிகிறது. விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்க காலம் சிறப்பாக இருந்தாலும் பிற்பகுதி அதே போல் சிறப்பாக இருக்காது. மிகவும் சிர

Print this item

  16 வயது சிறுவன் சிறீலங்க புலநாய்வு பிரிவின்
Posted by: Mathuran - 12-29-2005, 05:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<b>16 வயது சிறுவன் சிறீலங்க புலநாய்வு பிரிவின் கூலிக்குழுக்களால் தென்மராட்சி கொடிகாமத்தில் சுட்டுகொல்லப்பட்டுள்ளான். தமிழ் சிறார்களை சிறீலங்கா புலநாய்வு பிரிவினர் கொன்றொளிப்பதன் மர்மம் என்ன? இது உககின் கண்களுக்கு படாது போனது ஏன்??? கதிர்காமனின் உயிர் என உலகம் நினைக்கின்றதா??? அப்படியாயின் தமிழ் சிறுவர்கள் பேரினவாத சிங்கள வெறியர்களின் இன அழிப்பில் அமிழ்ந்து போதலே நியாயம் என உலகம் எண்ணுகின்றதா??? இன்னினையானது மானுடத்தின் வேதனைக்கும் வெட்கித்தலை குனிதலுக்குமான நிலையல்லவா???</b>

Print this item

  இந்திய விஞ்ஞானிகள் மீது தாகுதல் - ஒருவர் பலி
Posted by: kuruvikal - 12-29-2005, 03:08 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<span style='color:red'><b>பங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு</b>

பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

நேற்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சில் உள்ள ஜே.என்.டாடா ஆடிட்டோரியத்தில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் 36 வெளிநாட்டினர் உள்பட 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

மாநாடு முடிந்து அனைவரும் வெளியேறிபோது அங்கு அம்பாசிடர் காரில் வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால், அது வெடிக்கவில்லை. இதையடுத்து ஒரு தீவிரவாதி தன் வசம் இருந்த ஏ.கே47 துப்பாக்கியால் விஞ்ஞானிகளை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடினான்.

பின்னர் அவன் அந்தக் காரிலேயே ஏறி தப்பிவிட்டான்.

இந்தத் தாக்குதலில் 2 விஞ்ஞானிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் எம்.எஸ்.ராமைய்யா, மல்லிகே மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால, இதில் ஓய்வு பெற்ற டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் எல்.என்.பூரி மரணமடைந்தார். இவர் டெல்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி)யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்னொரு விஞ்ஞானியான விஜய் சந்துரு என்பவருக்கு உடலில் இருந்து குண்டுகளை வெளியேற்ற அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இவர்கள் தவிர சங்கீதா, படேல் ஆகியோர் உட்பட மேலும் 6 விஞ்ஞானிகளும் காயமடைந்தனர்.

இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் ஏற்கனவே பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாத அமைப்பின் ஹிட்லிஸ்டில் உள்ளது. ஆனாலும் இதற்கு போதிய பாதுகாப்பு அளிக்க பெங்களூரில் போலீசார் தவறிவிட்டனர்.

இதனால் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டு நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரிய நிர்வாகி கூறுகையில், வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த நான்கு பேர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தவுடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர் என்றார்.

ஆனால், ஒரே ஒரு தீவிரவாதி தான் தாக்குதல் நடத்தினான் என்றும், அவன் காரில் வரவில்லை என்றும், வாயில் வழியாக நடந்தே வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு சுவர் ஏறித் தப்பியதாக போலீசார் கூறுகின்றனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏகே47 ரக துப்பாக்கியையும், அதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் 2 மேகசின்களையும் தீவிரவாதி அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியுள்ளான். அவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளின் கைவரிசை இருப்பது ஊர்ஜிதமாவதாக மத்திய உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் போலீசார் சொல்வது போல் ஒரு தீவிரவாதி மட்டுமே வந்து தாக்குதல் நடத்தவில்லை என்றும், 4 பேர் காரில் வந்து தாக்கிவிட்டுத் தான் தப்பியுள்ளனர் என்றும் உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தையடுத்து பெங்களூரில் விதான சௌதா உட்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

[size=9]தற்ஸ்தமிழ்.கொம்</span>

Print this item

  &quot;எல்லா ஈழத் தமிழனும் கட்டாயம் இதை பார்க்கவும&quot;
Posted by: cannon - 12-29-2005, 02:42 PM - Forum: தமிழீழம் - Replies (1)

எல்லா ஈழத் தமிழனும் கட்டாயம் இதை பார்க்கவும்.- வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தர்சினியின் கோரம் ஒளிவடிவில்.

( வியாழக்கிழமைஇ 29 டிசெம்பர் 2005 ஸ ஜ கனகசபை )

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

http://www.nitharsanam.com/public/VIP/Tamil_01.3gp

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

Print this item

  You will see my true colours-Mahinda
Posted by: narathar - 12-29-2005, 12:51 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

Mahinda Rajapaksa's military agenda commenced
By: Ref :AZ057/PR/2005
Source: TCHR - December 28, 2005





TAMIL CENTRE FOR HUMAN RIGHTS - TCHR/CTDH
CENTRE TAMOUL POUR LES DROITS DE L'HOMME
(Established in 1990)
(UN accredited NGO to the World Summit on Information Society – Tunisia, 2005)
www.tchr.net



Mahinda Rajapaksa's military agenda commenced

"Mahinda beating war drums" – these were the very words said by slain Joseph Pararasingham, to the Colombo English newspaper, "Daily Mirror" published on 06 September 2005.

When then Prime Minister Mahinda Rajapaksa was chosen as the SLFP presidential candidate last September and Rajapaksa was signing anti-Tamil election campaign agreements with openly racist Singhala political parties, the Janatha Vimukthi Peramuna (JVP) and Jathika Hela Urumaya (JHU) in the South, the Daily Mirror in Colombo contacted Mr. Joseph Pararajasingham for his comments on Rajapaksa's move against the Tamils in the island. Being the leader of the parliamentary group of the Tamil National Alliance – TNA, Pararajasingham said, ‘’……We can say the Prime Minister is beating war drums by agreeing with the JVP……’’ .

As soon as this was published, then Prime Minister Rajapaksa telephoned Pararajasingham’s home in Colombo and argued with Pararajasingham demanding him to withdraw the statement made to the Daily Mirror! As a man of principle, Pararajasingham refused Rajapaksa's demand and disappointed Rajapaksa concluded his phone call saying that, ‘’……once the presidential election is over, you will see my true colours’’. This was considered by Pararajasingham as a statement having double meaning and as a threat. This telephone conversation was witnessed by Pararajasingham’s wife Mrs. Sugunam Pararajasingham. Mr. Pararajasingham recorded Rajapaksa’s telephone conversation with the Executives of TCHR as this was considered a serious threat.
On 24 December 2005, Mr & Mrs Pararajasingham participated in the midnight Christmas Eve mass in their home town Batticaloa. When they were ready to receive Holy Communion from the Bishop of Batticaloa - Mr. Joseph Pararajasingham was shot dead by unidentified gunmen, within the Cathedral. His wife Mrs. Sugunam Pararajasingham was taken to the Batticaloa hospital in a critical condition. Until today no one has been arrested nor has a proper inquiry been held on this cold-blooded murder of Pararajasingham and attempted murder of Mrs. Pararajasingham.

TCHR is appalled and dismayed by the heinous assassination of veteran and courageous human rights defender Mr Joseph Pararajasingham, inside the cathedral during the Christmas Eve midnight mass.

This is the type of democracy people in the NorthEast have been experiencing for a very long time. In recent days Jaffna Parliamentarian Mr. S. Gajendran was assaulted by Sri Lankan soldiers. The unwillingness of the Sri Lankan President to accommodate the aspirations of the Tamil people and to solve the country’s bloody national question in a peaceful negotiated settlement, is crystal clear.

Many unanswered questions surround the assassination of Mr. Pararajasingham and the attempted murder of Mrs. Pararasingham. As a security precaution Mr & Mrs Pararajasingham were living in Colombo, not visiting their home town in the recent past. So who encouraged them to visit their home town Batticaloa? The Parliamentarians of Tamil National Alliance – TNA had a meeting with President Mahinda Rajapaksa and all top Military brass on 21st December 2005. Mr. Pararajasingham was encouraged to visit Batticaloa in this meeting.

Who encouraged them to go to the Cathedral? The answers point to the government of Sri Lanka which has efficiently carried out many other similar killings in the past.

Mr Pararajasingham, aged 71, was Member of Parliament for Batticaloa District. He was also Executive Member of the Commonwealth Parliamentary Association, the SAARC Parliamentary Association and the founder member of NESOHR in Killinochchi. For years, as senior parliamentarian, he brought the human rights violations of the Sri Lanka government armed forces to the attention of Parliament.

The East, including Batticaloa, is an area where Sinhala Colonisation has extensively been carried out since Independence. Many massacres of Tamil civilians have continued to take place there. The details of these have been well documented and have been brought to the International Community by Mr Pararajasingham.

Human Rights Defenders who attend international forums to explain the human rights situation in Sri Lanka are not spared by the government of Sri Lanka. Prominent Lawyer Mr. Kumar Ponnambalam, veteran journalists Mylvaganam Nirmalarajan, Aiyathurai Nadesan, Dharmaretnam Sivaram "Taraki" and many others have been killed in the same style. Until today none of these killings have been properly investigated nor have the culprits been brought to justice. The killing of Human rights defenders continues with impunity in Sri Lanka.

Mr. Kumar Ponnambalam participated in the UN Commission on Human Rights in Geneva and other EU forums in Brussels and Strasbourg. Mr. Dharmaretnam Sivaram "Taraki" was briefing the US state department and many other international forums. Mr. Joseph Pararajasingham who had been to Australia, New Zealand, US, Canada, Switzerland, Britain, France and many other countries and met with several dignitaries is the latest victim.

Since 19/11/2005 when Mahinda Rajapaksa became President of Sri Lanka – 29 civilians have been killed, more than 45 injured, there have been 7 incidents of serious violence against women including one gang-rape and murder, 15 villages in NorthEast were subjected to cordon and search operations in which several youths were arrested, detained and disappeared and 7 Journalists were attacked by the security forces. These are major cease-fire violations. Many other violent incidents were reported in various parts of Sri Lanka.

On 19 December 05, the Vice Chancellor of Jaffna University Prof. C. Mohanadas and many other Professors and senior lecturers were severely beaten and assaulted by the Sri Lankan military in Jaffna.

A young woman, Ilayathamby Tharshini, aged 20, was brutally raped and strangled to death by the Sri Lankan Navy in Punguduthivu in Jaffna on 16 December 05.

We, TCHR, along with many other members of Civil Society from various countries strongly condemn the brutal killing of Mr. Joseph Pararajasingham and the government of Sri Lanka and especially President Mahinda Rajapaksa who should take the responsibility for this cold-blooded killing which was carried out in a religious place of worship during a special religious service.

TCHR with many other solidarity organisations express our deepest sympathy and condolences to Mrs. Sugunam Pararajasingham, children, family and friends.

We observe that President Mahinda Rajapaksa’s military solution to the island's long-standing bloody conflict has commenced, as he had promised in an agreement to the Singhala racists political parties JVP and JHU in the South.

We kindly request the international community and members of civil society around the world to condemn the brutal killing of Mr. Joseph Pararajasingham and to pressurise the Sri Lankan government to uphold and fully implement the Ceasefire Agreement in order to build a conducive environment in which peace talks for a durable and negotiated political solution to the island's conflict can start.

HEAD OFFICE:
Tamil Centre for Human Rights - TCHR/CTDH
9, rue des Peupliers - 95140 Garge les Gonesse - FRANCE
Contact person : S. V. Kirubaharan – General Secretary
Tel/Fax: + 33 1 42 67 54 36
Email: tchrgs@hotmail.com / tchgs@tchr.net

TCHR-UK:
Tamil Centre for Human Rights - TCHR/CTDH
PO Box 182, Manchester M16 8ED,
UNITED KINGDOM
Contact person : Deirdre McConnell – Director International Programme
Fax: + 44 161 860 4609
Email: tchrdip@hotmail.com / tchrdip@tchr.net

TCHR-NETHERLANDS:
Tamil Centrum voor Mensenrechten- TCHR
Steelingmolen 43
1703 TE Heerhugowaard, THE NETHERLANDS
Contact person : Sinniah Indiran
Fax : + 31 - 72 - 57 15 801
Email : tchrholland@hotmail.com

TCHR-SWITZERLAND:
Tamilen Zentrum fur Mensenrechten - TCHR
P. o. Box : 319
8172 – Niederglatt, SWITZERLAND
Contact person : Thabirajah Genegatharan
Email : tchrswitzerland@hotmail.com

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3689&SID=211

Print this item

  சொல்ஹெய்மை ஓரங்கட்டும் இலங்கையின் முயற்சி தோல்வி
Posted by: cannon - 12-29-2005, 11:11 AM - Forum: தமிழீழம் - Replies (4)

இனப்பிரச்சினை விடயத்தில் அனுசரணைத் தரப்பான நோர் வேயைக் கையாள்வதில் இலங்கையின் புதிய அரசுத் தலைமை தொடர்ந்தும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றது.
முதலில், அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவைக் கொண்டுவந்து சொருகுவதற்கு புதிய ஜனாதிபதியும், அவரது சார்பில் இலங்கை விடயங்களின் கொள்கை வகுப்பாளர்களும் திட்டம் தீட்டினர். ஆனால் அது பலிக்க வில்லை. நோர்வேயை அனுசரணைப் பணியில் தொடர்ந்து பேணு மாறு இந்தியாவே, இலங்கை அரசுத் தலைமைக்கு "அன்புக் கட் டளை' யிட்டதை அடுத்து வேறு வழியின்றி "பழைய குருடி கதவைத் திறவடி' என்ற கணக்கில், நோர்வேயின் கதவைப் போய்த் தட்டியது இலங்கையின் புதிய அரசு.
அத்தோடு அமையவில்லை. நோர்வேத் தரப்பில் இவ்விடயங்களை அனுசரணைப் பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் அந்த நாட்டின் தற்போதைய அமைச்சரும், இலங்கை அனுசரணைப் பணிக்கான நோர்வேயின் விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை இவ்விடயத்திலிருந்து வெட்டிவிட இலங்கைத் தரப்பில் திட்டம் தீட் டப்பட்டது.
நோர்வேத் தரப்பை "கட்' பண்ண எடுத்த முயற்சி தோற்றது போலவே, எரிக் சொல்ஹெய்மை ஒதுக்கிவிட எடுத்த இலங்கையின் முயற்சியும் தோற்றுப்போய்விட்டதாக விடயமறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சொல்ஹெய்மை ஓரங்கட்டும் செயற்பாட்டுக்குப் பொறுப்பேற்றவர் புதிய இலங்கை அரசின் புதிய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர.
தனி மனிதர்களில் தங்கியிராமல், அமைதி முயற்சிகளையும் அதற்கான அனுசரணைப் பணிகளையும் நோர்வே, இலங்கை ஆகியவற்றின் வெளிவிவகார அமைச்சுகள் மட்டத்தில் கையாளலாமே என்ற யோசனைத் திட்டத்துடன்தான் நோர்வேயை அணுகினார் அமைச்சர் மங்கள சமரவீர. ஆனால், ஆரம்பத்திலேயே அந்த முயற்சிக்கு "வெட்டு ஒன்று துண்டு இரண்டாக' பதிலளித்து, அத்திட்டத்தை முறியடித்து விட்டார் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்ரோரர் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.
நோர்வே வெளிவிவகார அமைச்சையும், அந்த நாட்டு அரசையும் பொறுத்தவரை எரிக் சொல்ஹெய்ம் முக்கியமான அரசியல் பிரமுகர். தற்போது அங்கு புதிதாகப் பதவியேற்றிருக்கும் சிவப்பு பச்சைக் கூட்டரசின் அச்சாணியாகச் செயற்பட்டு, பல்வேறு கட்சிகளை ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வைத்து, கூட்டமைப்பை வெற்றிப்பாதை யில் அமையச் செய்ததில் சொல்ஹெய்முக்குக் கணிசமான பங்கு உண்டு. வெளிவிவகாரக் கொள்கைகளில் வெவ்வேறு துருவங்களில் நிற்கக் கூடிய பல்வேறு கட்சிகளை அக்கொள்கை விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கவைத்து, "முரண் பாட்டில் ஐக்கியம்' என்ற சித்தாந் தத்தில் புதிய நோர்வே அரசை ஆக்கபூர்வமான பாதையில் இட்டுச் செல்லவைத்தமைக்காக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான எரிக் சொல்ஹெய்ம் விதந்துரைக்கப்படுபவர். அத்தகைய ஒருவரை அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சு மூலமே, அவர் இதுவரை ஆற்றி வந்த முக்கியமான பணியிலிருந்து கழற்றிவிட இலங்கைத் தரப்பு முயற்சித்தால் அதற்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விட்டுக் கொடுக்குமா? இந்த அடிப்படை புரியாமல் முயற்சியில் ஈடுபட்டு மூக்குடைபட்டுப்போய்க் கிடக்கிறார் அமைச்சர் சமரவீர.
அதுமட்டுமல்ல. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் விடயத்தில் அனுசரணைப் பணி வகித்த விவகாரம் தொடர் பாக நோர்வேயில் முன் அனுபவம் கொண்டவர்கள் மூவர்தான்.
ஒருவர் எரிக் சொல்ஹெய்ம். மற்றவர் அந்நாட்டின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிஸன். மூன்றாவது பிரமுகர் இலங்கைக்கான நோர்வேத் தூதுவராக முன்னர் பணியாற்றிய ஜோன் வெஸ்ட்பேர்க்.
இவர்களில் விடார் ஹெல்கிஸன் இடம்பெற்ற முன்னைய நோர்வே அரசு, கடந்த செப்ரெம்பர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, ஹெல்கிஸன் நோர்வேயிலிருந்து வெளியேறிவிட்டார். அவரது மனைவி சுவீடன் நாட்டவர் என்பதால் ஹெல்கிஸன் இப் போது சுவீடனில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணி புரிகின்றார். அவர் இலங்கை அனுசரணைப் பணிக்கு உதவும் பதவி ஒன்றை ஏற்று சேவையாற்ற வாய்ப்புகள் இல்லை.
அதேபோல, தற்போது புதுடில்லியில் நோர்வேயின் தூதுவராக இருக்கும் ஜோன் வெஸ்ட்பேர்க்கும் இப்பொறுப்பை ஏற்கும் சாத்தியம் இல்லை.
ஆகவே, இலங்கை அனுசரணைப்பணி விடயத்தில் முன் அனு பவம் பெற்ற பொருத்தமான வேறு பிரமுகர் எவரும் இல்லை என்ப தால் எரிக் சொல்ஹெய்மை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கும் நிலைமையில் நோர்வேத் தரப்பு இல்லவே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
அது மட்டுமல்லாமல், இலங்கையில் மேற்படி அனுசரணைப்பணி என்பது ஓர் அரசுக்கும் ஓர் இயக்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் வெறும் தொடர்பாடல் என்று நோர்வே கருதவில்லை என அந்த அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதில் தனி மனிதர்கள், அவர்களுடைய ஆளுமைகள், பங்களிப்புகள், பண்புகள், தீர்மானங்கள், தலைவர்களின் செயற்பாடுகள் எனப் பல விடயங்கள் அடங்கியிருக்கின்றன என நோர்வே கருதுகின்றது.
எனவே, கையாளும் பிரமுகரின் தனித்துவத்திலும் இந்த அனு சரணைப் பணியின் உயரிய மாண்பு தங்கியிருப்பதாகக் கொள்ளும் நோர்வே அரசு, ஆகையால் அந்தப் பணியை முன்னெடுப்பதற்கு வழிகாட்டப்பொருத்தமானவர் எரிக் சொல்ஹெய்மே என்று எண்ணு கிறது.
அனுசரணைப் பணி தொடர்பான பிரமுகர்களுடனும், தலைவர் களுடனும் நெருங்கிய தொடர்பாடல்களையும் ஆத்மபூர்வமான நட்பையும் பேணிவரும் எரிக் சொல்ஹெய்மே இப்பணியில் நீடிப்பது மிகப் பொருத்தமானது சாலவும் சிறந்தது என்று நோர்வே அரசுத் தலைமை முடிவு செய்திருக்கின்றது. புதிய இலங்கை அரசின் தனி நபர்களுக்காகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள நோர்வே தயாரில்லை.
எனினும், தமது புதிய பொறுப்புகள் காரணமாக இலங்கை விவகாரத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு சொல்ஹெய்மால் முடியாவிட்டால், அவரே தமக்குக் கீழ் உதவியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் இவ்விடயத்தைக் கையாளலாம் என்ற ஆலோசனை முடிவு நோர்வே அரசுத்தலைமை மட்டத்தில் எடுக்கப்பட்டி ருக்கின்றது.
இந்தப் பின்னணிகளில் பார்க்கும் போது சொல்ஹெய்மை அனுசரணைப் பணியிலிருந்து ஓரம் கட்டும் இலங்கைத் தரப்பின் எதிர்பார்ப்பு பகற்கனவாகவே முடியும் என்பது உறுதிப்படுகின்றது.

http://www.uthayan.com/editor.html

Print this item

  கலைஞர் குடும்பப் பத்திரிகையான தமிழ்முரசில் வெளியான படம்.....
Posted by: Luckyluke - 12-29-2005, 10:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (15)

கலைஞர் குடும்பப் பத்திரிகையான தமிழ்முரசில் வெளியான படம்.....

<img src='http://img466.imageshack.us/img466/9725/19small2sp.jpg' border='0' alt='user posted image'>

படத்தின் அளவை சிறிதாக மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  Terror threat: Indian space centres on red alert
Posted by: rajathiraja - 12-29-2005, 10:29 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

http://www.hindustantimes.com/news/181_158...584994,0008.htm

from hidustantimes

Indian Space Research Organisation has sounded a red alert across its institutions in different parts of the country following the suspected terror attack at the Indian Institute of Science (IISc) campus, its Chairman G Madhavan Nair said on Thursday.

"ISRO has made all security arrangements and put on red alert. We are taking all possible steps," Nair said.

He termed Wednesday evening's attack outside the JN Tata Auditorium in the IISc campus as "shocking" and "highly depressing". Targeting an educational and scientific institution, of all the places, is shocking, he added.

In a philosophical tone, Nair remarked: "In today's world, nobody is safe".

Terrorists could have targeted Bangalore to grab national and international attention because the city had emerged as a major technology hub of the world, he averred.

Print this item