2 weeks 1 day ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
2 weeks 1 day ago
தாத்தாவாகின பின் அதுக்குள்ள நான் பெரிசு நீ பெரிசு என்று……. கோவிட்டுக்குப் பின் மற்றைய நாடுகளைவிட இந்தியா விரைவாக வளர்வதாக சொல்கிறார்கள். Germany Let’s calculate the average GDP growth rate for Germany from 2017–2025. We have these values (in %): 2017: +2.8 2018: +1.1 2019: +1.0 2020: −4.1 2021: +3.9 2022: +1.8 2023: −0.9 2024: −0.5 2025 (forecast): let’s use the midpoint of +0.2 (between 0.0 and +0.3) India Year Growth Rate (%)* 2017 ~ 6.8 % 2018 ~ 6.45 % 2019 ~ 3.9 % 2020 ~ −5.8 % 2021 ~ 9.7 % 2022 ~ 7.0 % 2023 ~ 9.2 % 2024 (forecast / estimated) ~ 6.5 % 2025 (forecast) ~ 6.3-6.5 %
2 weeks 1 day ago
உண்மையான தகவல்தான். ஆனால் விழுந்தும் மீசையில் மண் முட்டாத நிலையில் தான் இன்று ஜேர்மனி ஓடிக்கொண்டிருக்கின்றது.என்றாலும் இவர்கள் செய்த பொருளாதார தவறுகளின் சூடு நிலை ஆற இன்னும் பல வருடங்களிற்கு நீடிக்கும். அதுவும் சொல்வதற்கில்லை. காரணம் இன்று அரசியல் மாற்றங்கள் வேறு விதமாகி விட்டது.
2 weeks 1 day ago
அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா? ஏதோ இலங்கைப்படை சாதித்ததாக எழுதியுள்ளனர். விநாயக மூர்த்தி முரளிதரன் இராணுவ கூட்டிலேயே இருந்துள்ளான். தலைவருடன் ஒன்றாக இருந்து உண்டு, குடித்து அவரையே காட்டிக்கொடுத்த துரோகி, அவரை அடையாளம் காட்ட வந்தானாம். சரத் பொன்சேகா சொன்னது, நாங்கள் கிளிநொச்சியுடன் எங்கள் போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம், ஆனால் இந்தியாவே எங்களை வற்புறுத்தி போரை தொடரச்செய்தது. மஹிந்தா அறிவித்தது, நாங்கள் கேட்க்காமலேயே இந்தியா போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. நாங்கள் செய்தது இந்தியாவுக்கான போர். ஏன், அமெரிக்கா, பாகிஸ்தான்,பலஸ்தீன், இஸ்ரேல் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். அதைவிட நாடு முழுவதும் கடனால் நிறைந்திருக்கிறது. ஆனால் புலிகள் தங்கள் சொந்த முயற்சியினால் முப்பது ஆண்டுகள் தமிழருக்கெதிரான வன்முறையை கட்டுபாட்டில் வைத்திருந்தனர். ஒரு விடுதலை போராட்டம் துரோகத்தினாலேயே முடிவுக்கு வந்தது. இனிமேல் துரோகத்தின் பலனை அனுபவிக்கும் போது அதன் வலி புரியும். என் தலைவன், குளிரூட்டிய அறையிலிருந்து போர் புரியவில்லை, போராளிகளின் இழப்பில் புகழ் தேடவில்லை, பிள்ளைகளை வெளிநாட்டில் சுகம் தேட அனுப்பவில்லை. தானும் குடும்பமும் சேர்ந்தே போராடினார். உலகிலேயே சிறந்த எடுத்துக்காட்டு.
2 weeks 1 day ago
அப்போ, இவர் கட்சியின் கட்டுப்பாட்டை, விதிமுறைகளை மீறி கருத்துச்சொல்லும்போது, பதவிகளை இறுக்கப்பற்றிக்கொண்டிருக்கும்போதும், தனக்காக இல்லாத புது பதவிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதும் இவருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பது? ஒன்று, உவர் தானாக கட்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் உவரை விட்டு மற்றவர்கள் வெளியேறவேண்டும். கறையான் புற்றெடுக்க விஷ கரு நாகம் இடையில் புகுந்திருந்து புற்றையே கலைக்குது. இவ்வளவு அவமானப்பட்டும் திருந்தவில்லை, என்ன ஜென்மமோ? இதில சட்டத்தரணி வேற.
2 weeks 1 day ago
உண்மையில் அரசியல்கைதிகளாக இருக்க வேண்டியவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அப்பாவிகள் சிறையில் இருக்கின்றார்கள். இன்றைய உலகில் உண்மை/ நியாயம் என்பது எங்குமில்லை.அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும் குற்றம் செய்ய தூண்டுபவர்கள்/உள் நோக்கத்துடன் சீண்டல்கள் செய்பவர்கள் நீதிமான்களாகவும் நியாயவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் உலகம் இது. இவற்றுக்கெல்லாம் இயற்கை/காலம் நிச்சயமாக பதில் சொல்லும்,தண்டனை கொடுக்கும். ஆமேன் 🙏
2 weeks 1 day ago
இந்த பிந்திய ஞானோதய பதிவை அடிக்கடி பல பொது ஊடகங்களில் படித்துள்ளேன்.உலகிற்கு முன்னுதாரண செய்தியாக/தகவலாக இருந்தாலும் யாருமே மனம் மாறப்போவதுமில்லை.திருந்த போவதுமில்லை. தம்மிடம் இருப்பதை ஏழை எளிய மக்களுக்கு பகிரப்போவதுமில்லை. ஏன் ஞானோதயகாரரின் குடும்பமும் சாதாரண வாழ்க்கை வாழப்போவதுமில்லை.😀 இணைப்பிற்கு நன்றி சுவியர்.🙏
2 weeks 1 day ago
அரபு நாடுகள் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உதாசீனம் செய்தால் ஒரு துளி எண்ணை கூட நிலத்திலிருந்து எடுக்க முடியாது.அந்த அளவிற்கு அவர்கள் நிலமை என கேள்விப்பட்டுள்ளேன். எனினும் சீனாவின் வளர்ச்சியும் அதனுடனான ரஷ்யா,இந்தியாவின் கூட்டுறவும் இனிவரும் காலங்களை மாற்றிப்போடலாம்.அப்படி மாறும் நிலை வந்தால் இஸ்ரேலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார்கள்😂
2 weeks 1 day ago
வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்கள் என்பது மருத்துவ துறையில் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இறப்பு விகிதம் குறைந்து மனிதர்கள் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கின்றார்கள். முன்னேற்றம் கண்ட மேற்குலகநாடுகளில் இது இன்னும் அதிகமாகும்.
2 weeks 1 day ago
ஒரு வேளை தமிழர்கள் தலைவர் பிரபாகரனை மறந்தாலும் ஹிந்தியும் சிங்களமும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.
2 weeks 1 day ago
வணக்கம் சிறித்தம்பி! கண்டு கனகாலம்.😎 வெளிநாடுகளில் ஒரு அரசியல்வாதி தனக்கு மக்கள் செல்வாக்கு குறைகின்றது அல்லது இல்லை என தேர்தல் களங்கள் உணர்த்தும் போது தாமாகவே அரசியலிருந்து ஒதுங்கி விடுவார்கள். இது நாலும் படித்தவர்கள் செய்யும் செயல்.அடிக்கடி வெளிநாடு வந்து தங்கி உல்லாசமாக இருந்து விட்டு போகும் சுமந்திரனுக்கு இந்த வெளியுலகு அரசியல் நாகரீகம் புரியவில்லையா? 😂 இரண்டு தடவைகள் வாக்காள பெருமக்கள் செருப்படி கொடுத்தும் இன்னும் திருந்தவில்லை என்றால் இனவாத சிங்களத்தின் எடுபிடியாகவே இவரை சந்தேகிக்கின்றேன்.🧐
2 weeks 1 day ago
இஸ்ரேல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்களை நடாத்த முடியாதபடி ஏதோ நடவடிக்கை எடுப்பார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இந்த அரபு கூட்டமைப்பிலேயே ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லை. தவிர ஆளாளுக்கு அவர்கள் அமெரிக்கா, மற்றும் மேற்கையே எல்லாவற்றுக்குமான தேவைகளுக்கு தங்கி உள்ளார்கள். கண்டன அறிக்கைகள் தவிர வேறு ஏதும் இவர்களால் இஸ்ரேலுக்கு எதிராக செய்யமுடியாது என்றே தோன்றுகின்றது. அரபு நாட்டில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேல் விமானங்களுக்கு எதிராக செயற்பட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்டது என ஒரு செய்தி பார்த்தேன். இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கும். ஆனால், அரபு நாடுகளுக்கு அமெரிக்காவை கைவிட்டால் வேறு கதி உள்ளதாக இப்போதைக்கு தெரியவில்லையே.
2 weeks 1 day ago
நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் திரைக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் என நான் நினைக்கிறேன். திரைப்படங்களில் வசனகர்த்தாக்கள் எழுதும் வசனங்களை பேசி நடித்து விட்டு....அதே பாணியை முதல்வர் ஆசையில் கண்டபடி உளறுகின்றார்.விஜய் அவர்களது காரியதரிகள் பேசும் தமிழை கேட்டு தமிழ் உலகமே சிரிக்கின்றது என்பது இந்த அண்டமே அறிந்த விடயம். புதிதாக எந்தவொரு அரசியல் திட்டங்களோ கொள்கைகளோ அறவே இல்லை.மற்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் வசனங்களை பொறுக்கி எடுத்து வைத்து சாம்பார் அரசியல் செய்ய வந்திருக்கிறார்.😎 என்ரை செல்லம் திரிஷா உப்புடி ஒரு கூட்டம் வைச்சிருந்தால் விஜய்க்கு வந்ததை விட டபுள் மடங்கு சனம் வந்திருக்கும்.😋
2 weeks 1 day ago
கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு. வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂? இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!
2 weeks 1 day ago
அதற்காக எங்கள் எல்லோரையும் வயோதிபர்கள் என விழித்தது பெரிய வன்முறை..... இதை யாம் கண்டிக்கின்றோம் 😂 ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்கத் தாத்தாக்களை விட ஜெர்மன் தாத்தாக்கள் இன்றும் இளமை எனும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள் 🤣 என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்😂
2 weeks 1 day ago
2 weeks 1 day ago
நீங்கள் யாருடைய கருத்திற்குப் பதிலாக எழுதியிருந்தாலும் அதற்கான எனது பதில் இதுவாகத் தான் இருக்கும் ஒருவருக்கு எழுதும் பதிலை ஆயிரம் பேர் வாசிப்பார்கள் சசி🙏 அதனால் தான் தான் சபை அடக்கம் கருதி சிலர் யோசித்து எழுதுவார்கள்
2 weeks 1 day ago
சேடம் இழுக்கும் நிலை என்று சொல்வது அபத்தம் பொருளாதார வீழ்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் அவ்வப்போது வரும் போகும் . ஆனால் அந்த வீழ்ச்சி தொடர்ந்தால் பிரச்னை வரும் . அப்போது அதை நெருக்கடியான நிலை என்பார்கள். அது இப்போது ஜெர்மனியில் நடக்கின்றது . கடந்த அரசாங்கம் மூன்று கட்சிகளின் கூட்டணியாக அமைந்து ஒரு நிலையற்ற....... எப்போதும் ஆட்சி கவிழும்.... என்ற நிலையில் இருந்ததும் ஒரு முக்கியமான காரணி. யாரும் முதலீடு செய்ய பலமுறை யோசித்தார்கள். அதைவிட கொரோனா காலம் ஒரு காரணி பல நிறுவனங்கள் மூடப்பட்டன- உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார போட்டி இதுவும் ஒரு காரணம் உக்கிரையின் ரஷ்யப் போர் காரணமாக எரிசக்தி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை என இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு பல இணைந்த காரணிகள் உள்ளன இப்படி இருந்தும் ஐரோப்பாவில் ஜெர்மனி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான் உள்ளது . இன்றைய நிலையில் வலதுசாரிகள் ஜெர்மனியில் ஒரு மக்கள் கட்சியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படுகின்றன . ஜெர்மனி அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் மட்டும் இல்லாமல்...... வெளி நாட்டு மக்களின் உழைப்பினாலும் தான் உலகப் போரின் பின்னர் மீண்டு வந்தார்கள், இனியும் மீண்டு வருவார்கள்
2 weeks 1 day ago
ஈரானை, யெமென் ஐ தவிர்த்து வேறு எந்த மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளியாக / பாதுகாப்பு இறைமை இல்லாதவை. இது ஒரு முக்கிய கரணம் us / மேட்ற்கு இரானை முடக்க முனைவதில். கட்டார் இல் வான் வெளி தாக்குதல் எதிர்ப்புக்கு ஆயுத தளபாடங்கள் இருந்தது, அவை எல்லாமே அமெரிக்கா, பிரான்ஸ் கட்டுப்பாட்டில். ஆயுதங்களில் இரானிடம் இருந்து ருசியா விலத்தி இருப்பதும், இரான் எந்த வெளிநாட்டு ஆயுதங்களையும் அதன் கட்டுப்பாட்டிலும், இயக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் விடாப்பிடியாக இருப்பதால். மேட்ற்கு / us / இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிக்கும் வல்லமை கொண்ட இருங்கள் இரான், ஏமன் மட்டுமே. (நடந்த ஈரான் / இஸ்ரேல் சண்டையில் முதலில் விமானத்தை அனுப்பவில்லை, ஊடுருவி இருந்த உளவாளிகள் இரானின் சொந்தத்தயாரிப்பான வான்வெளி தாக்குதல் எதிர்ப்பு ஆயுதங்களை அழித்த பின்பே விமானங்களை அனுப்பியது. ஈரானின் சொந்த தொழில் நுட்பம் முற்றாக இல்லாவிட்டாலும், இஸ்ரேல் / us க்க கலக்கத்தை கொடுத்தது என்பதே இது காட்டுவது) மூ கூட்டம் காசு இருந்தால் எல்லாத்தையும் வாங்கலாம் என்று இருந்தது, மண்டையிலும், கு.... நல்ல அடி விழுந்து இருக்கிறது. ஆனாலும், ஆவென்று மூச்சு விடமுடியாத நிலை.
2 weeks 1 day ago
இரண்டு பேர் மட்டும் இருக்கும் ஒரு கட்சியை வைச்சுக் கொண்டு தேர்தலில் தனக்கு ஒரு சீற் வெல்லலாம் என்று முன்மாதிரி காட்டியிருக்கிறாரே ஒரு அரசியல் வாதி? யாரென்று தெரிகிறதா😎?
Checked
Wed, 10/01/2025 - 19:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed