| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 387 online users. » 0 Member(s) | 385 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,511
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சென்னையில் இன்று நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்பு |
|
Posted by: aathipan - 01-09-2005, 09:26 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
சென்னை: "தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில எல்லையோரங்களில் இன்றோ நாளையோ லேசான நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆனாலும் இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,' என்று சென்னைப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
சென்னை, பல்கலைக் கழகத்தின் புவியியல் அமைப்பு சார்பில் நில அதிர்வு குறித்து ஆராய்சியில் ஒரு குழு ஈடுபட்டிருந்தது. இக்குழுவில் டாக்டர் ராஜேஸ்வர ராவ், டாக்டர் கே.கே.சர்மா, டாக்டர் பி.பெரியகாளை ஆகியோர் உள்ளனர். இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையோரங்களில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து மறு நாள் காலை ஆறு மணிவரை, ஏதேனும் ஒரு நேரத்தில் நில அதிர்வு ஏற்படும். இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர முடியாது. இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த நில அதிர்வு 4.5 ரிக்டர் அளவில் இருக்கும் என்றும் அவர்கள் தரிவித்துள்ளனர்.
|
|
|
| Annan continues Sri Lanka visit amid row between Tigers, gov |
|
Posted by: Vaanampaadi - 01-09-2005, 09:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Annan continues Sri Lanka visit amid row between Tigers, government
1 hour, 20 minutes ago South Asia - AFP
COLOMBO (AFP) - United Nations (news - web sites) chief Kofi Annan (news - web sites) continued a visit to tsunami-battered Sri Lanka that has fuelled tension between Tamil Tigers and the government after Colombo stymied his plans to visit a rebel stronghold.
<b>The Secretary General early Sunday met opposition leaders Ranil Wickremesinghe of the United National Party and, separately, two members of the Tamil National Alliance, widely regarded as proxies of Tiger rebels, a UN official said. </b>
He was also to drop in on the control centre of disaster relief operations in Colombo before addressing a press conference, the official added.
Annan's visit was Sunday splashed across local newspapers, with reports saying it had widened the gap between the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) after Colombo prevented him from travelling to rebel territory.
<b>The Sunday Leader said President Chandrika Kumaratunga had personally objected to the UN chief visiting tsunami-hit regions in guerrilla-held territory, fearing the rebels would make political capital out of it.
[b]Annan had wanted to visit the northern peninsula after the rebels asked him to view the devastation there for himself, a UN source told AFP Sunday.
"The Secretary General was interested in visiting all the affected areas and regions but his itinerary was planned by the government and UN jointly. We stuck to that," the source said. "He did not visit any rebel held areas."
Asked if Annan had been blocked by government from going to rebel areas, the official said, [b][size=18]"I cannot comment on that but you can read between the lines."
In the immediate aftermath of the tsunami, which affected three-quarters of Sri Lanka's coastline and left more than 30,000 people dead, the rebels and government were seen cooperating in the massive rescue operations.
But in recent days tensions between the two sides has resurfaced, with the Tigers accusing the government, in its relief efforts, of neglecting Tamil-majority areas in favour of Sinhalese-dominated southern areas.
The rebels also claim government officials are hijacking supplies destined for those left homeless by the giant wall of water in rebel areas and objected to soldiers being placed in camps for the displaced.
The government denies the claims of relief supplies being diverted and says the soldiers have been sent to the camps to maintain discipline.
Tension was further spiked when the Sri Lanka Broadcasting Corporation (SLBC) reported Saturday that elusive Tamil Tiger head Velupillai Prabhakaran and his intelligence chief Pottu Amman, are among the dead or missing after the tsunamis.
The Liberation Tigers of Tamil Eelam lambasted the broadcaster, accusing it of "gossip mongering and malicious propaganda".
The Tigers staged a bitter and bloody struggle for an independent Tamil homeland for three decades before signing a truce with the government in February 2002.
But Norwegian-backed peace talks have been on hold since April 2003. Despite the deadlock in negotiations, both sides have pledged to respect the ceasefire.
During a stopover in the wave-ravaged eastern town of Hambantota on Sunday, Annan pledged support for the reconstruction of Sri Lanka's coastlines.
[b]"This is a beautiful country but I am sorry for the people who suffered this destruction. (The UN) will try to reconstruct it as much as possible," he said. </b>
Annan arrived in Colombo Friday as US Secretary of State Colin Powell was leaving the island after completing a day-long tour.
A slew of world figures have descended on Sri Lanka since a tsunami crisis summit held Thursday in Jakarta.
Annan was due to head later Sunday for the Maldives, where 82 were killed by the tsunami and 26 are still reported missing.
|
|
|
| இலங்கை ரேடியோ புரளி |
|
Posted by: aathipan - 01-09-2005, 09:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
சுனாமி தாக்குதலில்
பிரபாகரன் பலியானதாக இலங்கை ரேடியோ புரளி
விடுதலைப்புலிகள் கடும் கண்டனம்
கொழும்பு, ஜன.9-
`சுனாமி' தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுப்படை தலைவர் பொட்டு அம்மானும் பலியாகி விட்டதாக இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது. இது வெறும் புரளி, விஷமத்தனமானது என்று விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் மரணம்
கடந்த மாதம் 26_ந் தேதி தாக்கிய `சுனாமி' பேரலையில் இலங்கையில் மரணம் அடைந்தவர்களில் அல்லது காணாமல் போனவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவர்களது உளவுப் படைத் தலைவர் பொட்டு அம்மானும் உண்டு என்று இலங்கை ரேடியோ நேற்று அறிவித்தது.
கடற்படையின் வைஸ் அட்மிரல் தயா காந்தகிரி தெரிவித்ததாக இந்த தகவலை இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது.
சவப்பெட்டி
`சுனாமி'யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களுடன், விடுதலைப்புலிகளின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய விடுதலைப்புலி தலைவருக்காக சவப்பெட்டி ஒன்று ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டது என்று நேற்று ஒரு பத்திரிகையும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்தப் பிரச்சினை புதிய மோதலை உருவாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இதை மறுத்ததுடன், அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இணைய தளத்தில்
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தங்களது அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இலங்கை வானொலி விஷமத்தனமான, கண்டனத்துக்குரிய புரளியை ஒலிபரப்பியுள்ளது. `சுனாமி'யால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இலங்கை வானொலி இப்படிப்பட்ட அவதூறை, துஷ்பிரசாரத்தை, மேற்கொண்டது கண்டனத்துக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளும், தமிழ் மக்களும் இலங்கை வானொலியின் இந்த அவதூறான நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்க விரும்புகிறார்கள். சிலரின் கற்பனையான இந்தக் கட்டுக்கதையை ஒலிபரப்பும் அளவுக்கு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வானொலி கீழ் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களை குழப்பும் மோசமான செயல் இது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
© Daily Thanthi
|
|
|
| Man survives 2 weeks under tsunami rubble |
|
Posted by: Vaanampaadi - 01-09-2005, 09:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
Man survives 2 weeks under tsunami rubble
Sri Lankan dehydrated, thin and could only mumble his name
From Kasra Naji and Satinder Binder
CNN
GALLE, Sri Lanka (CNN) -- After what is believed to be nearly two weeks trapped under the ruins of a seaside shop, a man was rushed to a hospital on Saturday in this southern Sri Lankan city, able only to mumble his name.
Doctors at Karapitiya Hospital believe he is a survivor from the tsunami that struck the country December 26. He is believed to be about 60 years old.
They said it was possible that rain following the disaster kept him hydrated enough to live.
The man, who says his name is Sivisena, is severely dehydrated and has pneumonia, which doctors say is common among survivors -- many of whom spent a lot of time in the water.
He also has a fracture in his arm which doctors say looks to be between several days and a couple of weeks old.
The man has a growth of beard which would be consistent with two weeks without shaving, and is suffering from amnesia. He is severely underweight.
He has been given electrolytes and sugar intravenously, and doctors are waiting until he can tell them more. Officials were checking to see if the man was on a list of the missing.
"Miracles do happen," Dr. Chandra Pala Mudanngake said.
The man was found around 3 p.m. (4 a.m. ET) in Galle's market area, which was wiped out by the December 26 tsunami. The volunteers who found him turned him over to police, who brought him to the hospital.
More than 46,000 were killed in Sri Lanka by the massive waves.
<img src='http://i.a.cnn.net/cnn/2005/WORLD/asiapcf/01/08/srilanka.survivor/story.srilankan.man.cnn.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| Grenade blast in tsunami-hit eastern Sri Lanka |
|
Posted by: Vaanampaadi - 01-09-2005, 09:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Grenade blast in tsunami-hit eastern Sri Lanka kills three, injures 37
44 minutes ago
COLOMBO, Sri Lanka (AP) - Two hand grenades hurled in a rare clash between Christians and Hindus killed at least three people and injured 37 others in a part of eastern Sri Lanka where international aid workers are helping tsunami victims, police said.
No aid workers were reportedly injured or near the explosions at the time, officials said.
Two suspected assailants were arrested soon after the attack in a Tamil rebel-controlled area late Saturday, said V.H. Anil, a policeman in the eastern town of Valaichchenai.
He said Christians were angry that Hindus had demolished a church and may have carried out the attack in retaliation.
Clashes between Hindus and Christians are rare since both groups believe they are oppressed by the country's Buddhist-Sinhalese majority government.
|
|
|
| வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை |
|
Posted by: Vaanampaadi - 01-09-2005, 09:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம்
நேரடியாகக் கையளிப்பதில்லை
வீரவன்ஸவின் யோசனைக்கு அரசுத்தரப்பு பச்சைக்கொடி
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை என இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஐனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இடம்பெற்ற விசேட அனர்த்த நிர்வாகச் செயல ணிக் கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எடுக்கப் பட்டது.
ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸவினாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.தே.கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய அமைச்சர் பேரியல் அச்ரப் நாடாளுமன்ற உறுப் பினர்களான உடுவே தம்மாலோக தேரர் கீதாஞ் சன குணவர்த்தன விமல் வீரவன்ஸ ஆகியோர் உட்படப்பலர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் விமல் வீரவன்ஸ மேலும் கருத்துத் தெரிவிக்கையில் -
நாட்டுக்குள் வரும் சகல நிவாரணப் பொருள் களையும் விமானப்படையும்ää கடற்படையும் சோத னையிட வேண்டும்.
சேதமடைந்த வீடுகளை மீள நிர்மாணிக் கும் போது ஒரு சதுர அடிக்கான செலவைக் கணக்கீடு செய்து நிர்மாணப் பணிகள் ஆரம் பிக்கப்படவேண்டும். அதன் மூலம் ஊழல் மோச டிகள் இடம்பெறுவதைத் தடுக்கமுடியும் என் றார்.
இவரது யோசனைகள் அக்கூட்டத்தில் ஏற் றுக்கொள்ளப்பட்டதாக அறியப்படுகின்றது.
அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு நேரடி யாக உதவி வழங்க வேண்டும் என்று யாழ். விஜயத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என்று கூட்டத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜய சூரியா பதிலளிக்கையில் - ரணில் அவ்வாறு பேசவில்லையென்றும் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்; தார்.
நன்றி: உதயன்
|
|
|
| தமிழ்க் கூட்டமைப்பினரை சந்திக்க அனான் இணக்கம் |
|
Posted by: Vaanampaadi - 01-09-2005, 08:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழ்க் கூட்டமைப்பினரை
சந்திக்க அனான் இணக்கம்
இலங்கை வந்துள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் கோபி அனான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பிரதிநிதியை இன்று காலை 8 மணிக்குச் சந்திக்கின்றார்.
கோபி அனானின் விஜயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு தயாரித்த நிகழ்ச்சி நிரலில் தமிழர் தரப்புகளுடனான சந்திப்புகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் ஐ.நா.அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து, கூட்டமைப்பினரைச் சந் திக்கக் கோபி அனான் இணங்கியிருக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதியின் ஏற்பாட்டில் சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் கோபி அனான் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் 10மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பை அடுத்து கோபி அனான் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பார்.
அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டை நடத்திய பின் அவர் யஐனீவா திரும்புவார்.
நன்றி: உதயன்
|
|
|
| மனநோயாளி |
|
Posted by: தமிழரசன் - 01-09-2005, 07:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
மனநோயாளி
நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி.....!
உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.
திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்.....
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்
அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?
|
|
|
| ஒரு தகவல்... |
|
Posted by: ஊமை - 01-09-2005, 06:56 AM - Forum: மருத்துவம்
- Replies (4)
|
 |
மாரடைப்புக்குப் பிறகு உண்டாகும் மன அழுத்தம் ஆபத்தானது. இப்படிப்பட்ட அழுத்தம் ஏற்படும் நோயாளிகளுக்கு பலவிதமான இதய நோய்கள் வருவதற்கும் அல்லது உயிரிழப்பதற்கான வாய்ப்பு 2 மடங்கு கூடுதலாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளில் பலரும் எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தமான இதய நோய்களை தூண்டி விடும் தன்மை உடையவை. இன்னொரு வகையில் சொன்னால் இதய நோய்களும் மன அழுத்தத்தை உற்சாகப்படுத்தும். இப்படிப்பட்ட நிலையில் மன ஆரோக்கியத்தை இயன்ற அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்லது. மன அழுத்தம் இதய ரத்த நாளங்களின் செயல்பாடுகளை பெரிதும் பாதிப்பதன் மூலம், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டி உள்ளது.
மன அழுத்தமே இல்லாத இதய நோயாளிகளுடன் ஒப்பிடும் போது, மாரடைப்புக்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் உயிரிழக்க 2 மடங்கு கூடுதல் வாய்ப்பும், இதய நோய்களால் உயிரிழப்பதற்கு 2.5 மடங்கு கூடுதலான வாய்ப்பும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
<b>அழகை குலைக்கும் கருவளையம்.................................</b>
கண்ணுக்கு கீழே கருவளையம் ஏற்படுவது பரவலாக காணப்படும் பிரச்சினை. இவை மனிதர்களின் தோற்றத்தை பாதிக்கும். குறிப்பாக பெண்கள் அதிகமாக வருத்தப்படுகிறhர்கள்.
கண்களுக்கு மேலும் கீழும் உள்ள இமைகளில் காணப்படும் தோல் உடலின் மற்றப் பகுதி தோலைக் காட்டிலும் மிக மிக மென்மையானது. அப்படிப்பட்ட தோலில் கரு வளையங்கள் உண்டாவது, அதன் அடியில் செல்லும் ரத்த ஓட்டத்தை வைத்தே அமையும். சிலர் மெலானின் எனப்படும் நிறமிகளால் கருவளையம் ஏற்படுவதாக கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாள்பட்ட எரிச்சல், நோய்கள், உடல் பருமன், உள்ளிட்ட பல பிரச்சினைகள் கருவளையத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. அதே சமயம் போதுமான ஓய்வு, நல்ல சத்துள்ள ஆகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலம் ஆகியவை கருவளைய அளவை குறைக்கும்.
கண்ணுக்கு கீழே கருவளையம் உள்ள சிலருக்கு அபாயரகமான மருத்துவ சிக்கல்கள் காணப்படும். அதற்கான வாய்ப்புகள் பற்றி மருத்துவர் நன்கு அறிவார். ஆகையால் நாள்பட்ட கருவளையம் உள்ளவர்கள் காலதாமதமின்றி மருத்துவரை அணுகுவது நல்லது. சிலர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கருவளையத்தை மறைப்பு செய்யப் பார்க்கிறார்கள். இது விஷயத்தில் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அழகு சாதனம் அவருக்கு ஏற்புடையது தானா? என்று மருத்துவரை கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.
<b>இதய நோய் உயிரிழப்புகளை தடுக்க புதிய யுக்தி</b>
பொதுவாக இதய நோய்களை தடுக்க எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி, உணவு முறை, மருந்து- மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது வழக்கமானது. ஆனால் இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சிகளை அளவிடுவதன் மூலம் இதய நோய்களால் உண்டாகும் உயிரிழப்புகளில் பாதியை முன்கூட்டியே தடுத்து விடலாம் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.
ஒருவருடைய இரத்த நாளங்களில் எந்தளவுக்கு அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை சி.ஆர்.பி. எனறு சுருக்கமாக சொல்லப்படும் C-reactive protein மூலம் கண்டுபிடித்து விடலாம். சி.ஆர்.பி. அளவை வைத்து இதய நோய்கள் வருமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே அறிய முடியும் என ஏற்கனவே படித்து உள்ளோம். இந்நிலையில் கொலஸ்ட்றோலை குறைப்பது போல, சி.ஆர்.பி. அளவை மருந்து -மாத்திரைகள் மூலம் குறைத்தால், இரத்த நாளங்களில் அடைப்புகள், சுவர்கள் கடினமாகுதல் போன்ற விளைவுகளை தடுக்க முடியும்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சி.ஆர்.பி. என்பது ஆபத்தை தெரிவிக்கும் காரணியே தவிர, ஆபத்தை உண்டு பண்ணும் வில்லன் அல்ல. அது நோய் உண்டாகும் செயலில் ஒரு பகுதி தான். அதுபோல கொலஸ்ட்றோலை குறைப்பதன் மூலம் ரத்த நாளங்களில் மேற்படி சுவர்கள் கடினமாகுதல், அடைப்புகள் உருவாகுவதை தடுக்க முடியும் என்பது உண்மை தான். ஆனால் இது ஒன்றால் மட்டுமே இவற்றை தடுக்க முடியாது. சி.ஆர்.பி. அளவை குறைப்பதும் முக்கியமான விஷயம் தான். இரத்தப் பரிசோதனை மூலம் சி.ஆர்.பி. அளவை கண்டுபிடிக்கலாம்.
இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியை கண்காணிப்பதன் மூலம், இதய நோய்களால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சையில் மனித குலத்துக்கு பெரிய அளவுக்கு நன்மை தரும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
|
|
|
| காதால் கேட்க முடிந்த அதிகபட்ச ஒலி எவ்வளவு? |
|
Posted by: ஊமை - 01-09-2005, 06:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஒலியை டெசிபல் என்ற யூனிட்டால் தான் அளக்கிறேhம். ஆரோக்கியமான ஒருவரின் காதால் கேட்க முடிந்த மிகக் குறைந்த ஒலியை 0 டெசிபல் என்று குறிப்பார்கள். அதை விட 10 மடங்கு அதிக சத்தம் 10 டெசிபல் என்றும், நூறு மடங்கு அதிக சத்தம் 20 டெசிபல் என்றும், ஆயிரம் மடங்கு அதிக சத்தம் 30 டெசிபல் என்றும் குறிக்கப்படுகிறது. சாதாரண முணுமுணுப்புகள் 20 டெசிபல், அலுவலகச் சத்தம் 30 டெசிபல், ரயில் சத்தம் 80 டெசிபல், இடிச்சத்தம் 120 டெசிபல், ஜெட் என்ஜினின் இயக்கம் 140 டெசிபல் என்று ஒவ்வொரு ஒலிக்கும் அளவு கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒலி உருவாகும் இடத்துக்கு எவ்வளவு தூரத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும், எவ்வளவு நேரம் நாம் அதைக் கேட்கிறோம் என்பதையும் பொறுத்துத் தான் நம் காதுக்கான பாதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை என்கிறார்கள். அதற்கும் மேலாக சத்தம் என்றால், அதை நாம் கேட்கும் நேரம் குறைவாக இருந்தால் தப்பிக்கலாம். 90 டெசிபல் சத்தத்தை எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறேhம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கலாம். அதுவே 140 டெசிபல் என்றால் சில விநாடிகள் கேட்டாலே போதும்.. பாதிப்பு நிச்சயம் உண்டு...
|
|
|
|