இந்தியாவில் இப்போது எல்லாமே மின்சார ரயிலாக மாறி விட்ட்து. எனவே இந்த பக்கம் இலவசமாக கொடுப்பதாக கூறி தள்ளி விட்டுது. இனி என்ன நம்மட ஆட்கள் இடைவெளியில் நிண்டு ரயிலை தள்ள வேண்டியதுதான். இலவசம் எண்டால் இலங்கை எதையும் எடுக்கும் எண்டு அவர்களுக்கு நாளாகவே தெரியும். இந்தியாவில் கழிவுகளையும் சுத்தப்படுத்தின மாதிரிஇருக்கும் , இலங்கையை சந்தோசப்படுத்தின மாதிரியும் இருக்கும்.
இளையராஜா யுகம் தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் அவர் ரசிகன் நான்.எந்தவொரு பாடலையும் தவற விட்டது கிடையாது.இளையராயாவிற்கு இருக்கும் கர்வத்தை விட ஆயிரம் மடங்கு கர்வம் எனக்குண்டு.
ஆயினும் மற்றவர்களை மதிக்காவிட்டாலும் மட்டம் தட்டும் உரிமை அவருக்கில்லை.
ஆயிரம் இருந்தாலும் இசைக்கு ராஜா இளைய ராஜா தான். அதை யாரும் மேவ முடியாது.
இவர்களே வீட்டுக்கு அழைப்பு எடுத்து மாட்டிவிடுவார்கள் போல் உள்ளதே. இனி சில நாட்கள் பின் கந்தையர் கருத்துக்களத்தில் காணாது போய்விட்டால் வீட்டில் என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்கலாம். அண்மையில் இங்கு பகிரப்பட்ட ஒரு செய்தியில் விபரித்தவாறு பிரேசில் நாட்டில் ஒரு ஆணுக்கு நடந்த கொடுமை போல் நடக்காது என பிரார்த்தனை செய்வோம்.
என்னது கந்தையருக்கு வந்த சோதனை? என்னைக்கேட்டால்; பேசாமல் வீட்டுகார அம்மாவையும் உங்கள் வேலையில் சேர்த்து விடுங்கள். சந்தோசமாக வேலையும் செய்யலாம், மனமும் அலையாது, நித்திரையும் கொள்ளலாம், பிரச்சனையும் அண்டாது என்றுதான் சொல்வேன். ஏன் ஆலோசனை கேட்டோம் என்று இருக்கா? எதற்கும் கோசானையும் அழைத்து கேட்டால், உங்களுக்கு தகுந்த ஆலோசனை அருள்வார் என்று நினைக்கிறன். எங்கே ஆளை காணேலை? விஷயம் கேள்விப்பட்டால், ஆள் குஷியாகி விடுவாரே!
கந்தையருக்கு இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன். எதற்காம்.....?
விஜகாந்த் கூட வடிவேல் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறிக்கையோ மேடைப்பேச்சுக்களோ இடவில்லை எனும் போது நாங்கள் அவர்கள் இருவர் சம்பந்தமாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து.
சில வேளைகளில் தோட்டம் துரவுகளில் வைத்து விஜயகாந்த் அவர்கள் வடிவேலுவுக்கு பச்சை மட்டையடி திருவிழா நடத்தியிருக்காலாம் என்ற ஊகம் எனக்குண்டு. ஏனென்றால் விஜயகாந்த் கறுப்பு எம்ஜிஆர். வடிவேல் வாய் திறக்க ஏலாத அளவுக்கு ஏதோ நடந்திருக்கு 😂
ஆமாம் தெரியும் முஸ்லிம் நாடுகளில் நாலு மனைவிகள். வைத்திருக்கலாம். டயலொக் என்று சொல்லி விவாக ரத்து பெறலாம் என வாசித்துள்ளேன். நீதிமன்றம் போகத் தேவையில்லை‘
எவ்வளவு காலம் வேண்டும்??? இரண்டு மூன்று வருடங்கள் போதுமா ??? என்னை பொறுத்தவரை இலங்கையில் சட்டத்தின் ஆட்சி எக்காலத்திலும் நிறுவ முடியாது ......அங்கே பிறந்து விட்டேனே என்பதற்கு ஆக அங்கே வாழ முடியாது வாழ்க்கை என்பது அனுபவிப்பது ..எங்கே அனுபவிக்க முடியுமே அங்கே தான் வாழ முடியும்
ஒகே ஆணுக்கு. 35. பெண்ணுக்கு 33. என்று வைத்து விடுவோம் இதில் என்ன வருமானம் வரப்போகிறது??? எவன் அல்லது எவள் எத்தனை வயதில் திருமணம் செய்தால் நமக்கு என்ன,......??? நாங்கள் ஏன் தேவையில்லாமல் அடிபட வேண்டும் நீங்கள் சொல்வதும் சரி ஊடகங்கள் சொல்வதும் சரி 🤣🙏
#விஜயகாந்த், #வடிவேலு அரசியல் நமக்கு அப்பாற்பட்டது. இருவரையும் வெவ்வேறு காரணங்களால் எமக்கு பிடிக்கிறது.
வடிவேலு, மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு, எனது நண்பர் #இளவரசு சொல்லும் கோணம் சரியாக படுகிறது.
வாழ்வில் வடிவேலு எப்படியோ, திரையில் அவர் காமடிகிங். விஜயகாந்தே ரசிக்கும் போது நாம் ரசித்து கடப்போம்.
#மனோகணேசன்
https://www.facebook.com/watch?v=1105562143953252