Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 249 online users.
» 0 Member(s) | 246 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,010
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,049
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,503
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,254
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,534
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,752
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,265
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,888
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,938
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,205

 
  சிசுவைக் காப்பாற்றிய பூனை
Posted by: Vaanampaadi - 04-17-2006, 01:24 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'><b>சிசுவைக் காப்பாற்றிய பூனை</b></span>
[17 - April - 2006] [Font Size - A - A - A]

ஜெர்மனியில் வீடொன்றின் வாசலில் நள்ளிரவில் கடும் குளிரில் கைவிடப்பட்டிருந்த சிசுவொன்றைப் பூனையொன்று காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் சனியன்று தெரிவித்தார்.
வீட்டில் உள்ள எவராவது தூக்கத்திலிருந்து எழும்பி வந்து கதவைத் திறக்கும் வரை பூனை பெரிதாக கத்தியுள்ளது. "அப்பூனை ஒரு கதாநாயகன்" என்று பொலிஸ் பேச்சாளர் உவே பேய்யர் தெரிவித்தார்.

பூனையின் பலத்த குரலினால் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்தேற்பட்டிருந்த நிலையிலிருந்து புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றினார்.

வியாழனன்று அதிகாலை 5.00 மணிக்கு குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இரவு வெப்பநிலை 0 0 செல்ஸியஸிற்கு சரிவடைந்திருந்ததனால் குழந்தையின் உடல் வெப்பநிலை சிறிது குறைவடைந்திருந்தது. குழந்தையின் தாயைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ்பேச்சாளர் குறிப்பிட்டார்.

http://www.thinakkural.com/news/2006/4/17/...ews_page661.htm

Print this item

  சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.
Posted by: aathipan - 04-17-2006, 12:32 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (49)

சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.

<img src='http://www.dinamalar.com/news/photos/fpn.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சி-அம்பலமாகும் உண்மைகள்...
Posted by: narathar - 04-17-2006, 11:27 AM - Forum: தமிழீழம் - Replies (12)

ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும்.

முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர்.


அம்பலமாகும் உண்மைகள்....
நன்றி நிதர்சனம்.கொம்

புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01

ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு.

ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள்,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படித்தான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.

ரஜீவ்காந்தி இலங்கைக்கு வந்த போது ஒரு சிங்கள சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது. வடக்கில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து உயிர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவை எதிர்த்து மேற்கே பாகிஸ்தானை எதிர்த்து தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா போராளிகளின் எதிர்ப்பு தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது. இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள். இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு பிரதமரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா? ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டர்h என அவர்கள் கறுவிக் கொண்டார்கள். புலிகளையும் ஜே.வி.pபயையும் அடக்குவதோடு ஜே.ஆர்க்கும் அவரைப்போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது. காஸ்மீரையும், சிக்கின்மையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும். அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை. அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர். அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர். றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயும் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாமியத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது. எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் கயோமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஸ்ரமான விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விடயம் இன்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாலைதீவு இளைஞர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளிகளையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது? இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. EPRLF,ENDLF,TELO இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை. இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக நாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது. எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள். அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது. அதே சமயம் புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது. புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான “பாலபுத்தர்” மூலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது. என்ன காரணத்துக்காக என்பது “பாலபுத்தரிடம்” சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட விமானத்தின்மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர் உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது. அந்தச்சந்திப்பில் மாலைதீவின் விவகாரத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார். அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது. அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ விமானத்திலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.


தெடரும்......................
http://www.nitharsanam.com/?art=16502

Print this item

  அனைவருக்கும் வணக்கம்
Posted by: Ilayathambi - 04-17-2006, 11:24 AM - Forum: அறிமுகம் - Replies (12)

அனைவருக்கும் வணக்கம்

Print this item

  வர்த்தகர் சுட்டுக்கொலை
Posted by: Vaanampaadi - 04-17-2006, 08:52 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Another Thenmaradchi trader shot and killed</b>

[TamilNet, April 17, 2006 08:11 GMT]
Four gunmen riding in two motorbikes entered an electric shop located on A9 Road at Meesalai in Thenmaradchi and gunned down Mr. Ramalingam Sakilan, 30, the owner of the shop, around 11:30 a.m., Monday. Tamil traders have been targeted in Thenmaradchi by SLA operated gunmen in retaliation to the escalating Claymore attacks, civilian sources said.
Victim's father, who was at the site, when gunmen entered the shop, alleged direct involvement of Sri Lankan Army soldiers.

The victim's dead body was taken to Jaffna Hospital.

Print this item

  Mathi Kumarathurai plans anti-cultural events in Denmark
Posted by: Vasan - 04-17-2006, 07:30 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Karuna paramilitary group’s international spokesperson Mathi Kumarathurai is planning to host a ‘European Tamil Dance Competition’ on 29th April 2006 in Denmark, sources said. Posters advertising for the event feature a semi-nude photo of an Indian model which Tamil sources said are aimed as enticing Tamil youth to participate in Mathi’s anti-cultural activities.

The show is being organised by Mathi group front runner, Thavarajah Sabanathan.

Sources said that funds from the show will contribute towards maintaining paramilitary groups in Sri Lanka. Nordic Sri Lanka Monitoring Mission (SLMM) officials warned that paramilitary groups funded by foreign terror elements were taking the island close to civil war.

Meanwhile, posters published by Mathi claimed that the event would contribute some of the funds to ‘Anai Illam’. Danish sources said that the secret police in the country was investigating alleged links between the Kumarathurai family and Sri Lanka based paramilitaries.

http://www.sibernews.com/the-news/world-ne...k-200604164212/

Print this item

  வவுனியாவில் தாக்குதல் 4 ராணுவம் பலி
Posted by: Vaanampaadi - 04-17-2006, 05:02 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (3)

<b>S.Lanka rebel blast kills 4 soldiers</b>
Mon Apr 17, 2006 5:11 AM BST


COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels killed four Sri Lankan soldiers in a claymore fragmentation mine ambush on Monday, an army source said, as violence on the island continued to worsen.

"It was a claymore attached to a three-wheeler (auto-rickshaw)," the source said from the northern town of Vavuniya, just south of rebel territory, where the attack occurred. "Four army people were killed."

Another army source in the northern town of Jaffna said another claymore mine had exploded prematurely there, killing the suspected Tiger rebel who was carrying it.

Print this item

  நாவண்ணன் ஐயாவுக்கு அஞ்சலி!
Posted by: வர்ணன் - 04-17-2006, 02:42 AM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<b>

ஒரு கவியை கவி கொண்டு பாட........
மனசு வரிகளுக்காய் ..........
வரண்ட வயலாய் ...இன்னும்
சிந்தனைக்கு ஏதும் வராது
சிறு மெளனம்.....கொள்கிறது!

ஐயா........எல்லா கவிஞனும்.........
எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே.........
நிரப்புவான்........நீரோ.........
உயிர் உம்மோடு இருந்தவரை.........
கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே......
இந்த கைவிடபட்ட இனத்துக்காய்..........
எழுத்தால் போர் செய்து காலமானீர்!

என்ன சொல்லி உம்மை பாட?
நரைத்த தலை தாடி உம்முருவம்........
அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு.......

இது-இளமை கொண்டவர்கூட ........
எட்டப்பராய் திரியும் காலம்........

முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்.....
கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......
கவிநீர் தந்த பெருங்கவியே.........
சென்று வாரும்....... இந்த செங்கொடி-தேசம்
என்றும் உம் புகழ் பாடும்!</b>

Print this item

  'நாங்கள் ஊர்திரும்புகிறோம். நீங்கள் புறப்பட தயாராகுங்கள்&quot; --
Posted by: Subiththiran - 04-17-2006, 12:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

'நாங்கள் ஊர்திரும்புகிறோம். நீங்கள் புறப்பட தயாராகுங்கள்" - இராணுவம், ஒட்டுப்படைகளை வலியுறுத்தி யாழில் சுவரொட்டிகள்
- சங்கிலியன் -

யாழ்.குடாநாட்டை விட்டு சிறிலங்கா இராணுவமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் தேசவிரோதிகளும் உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி யாழ்.குடா நாடெங்கும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று(16.04.2006) மாலை குடாநாட்டிலுள்ள பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இச் சுவரொட்டிகளில் இராணுவமும் தேசவிரோதிகளும் குடாநாட்டை விட்டு வெளியேறாவிட்டால்
அவர்களுக்கு இங்கேயே புதைகுழி தோண்டப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

'போர்வேண்டாம் போய்விடு.. சாவேண்டுமெனில் தங்கிநில்"..
'நின்றிடில் அழிவாய் நென்றிடு விரைவாய்"...
'முள்வேலிக்கள்ளும் காவலரண்களுக்குள்ளும் எத்தனைகாலம் இருப்பீர்கள்...நாங்கள் ஊர்திரும்புகிறோம் நீங்கள் புறப்பட தயாராகுங்கள்"...
'இது போராடும் தேசம் புயலாகும் காலம்.. பகைவர் மட்டுமல்ல.. துரோகிகளே நீங்களும்தான். தமிழீழ தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்"......


www.sankathi.com

Print this item

  கவனிப்பார் அற்ற கதிர்காமர்?
Posted by: kurukaalapoovan - 04-16-2006, 08:59 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (2)

<b>Who Cares for Kadirgamar?</b>
<i>by Col. R. Hariharan (retd.), SAAG, April 9, 2006</i>

Kadirgamar was believed to be topping LTTE's hit list. Pro-LTTE sections of Tamil Diaspora penned poems on the Internet celebrating Kadirgamar's heinous killing to <b>reinforce the suspicion</b>....
.....
...........

At every step, the findings of police investigation have been shrouded in doubts giving rise to rumours and unconfirmed stories. There were also doubts raised about the veracity of the initial report that a sniper gun was used for the killing. In fact, ballistics had found that a .45 calibre weapon was used. Analysts argued that snipers do not normally use this heavy calibre weapon for their shots. Considering three shots found their mark the heavy calibre weapon was probably fired from a close range. The conduct of Kadirgamar's security staff and police has also been questioned. While they rendered first aid to the victim, police established no roadblocks to trap the killers.....
......
...........

After all the smoke and fire, it is clear that there has been no worthwhile result as to who killed Kadirgamar. If at all police investigation into the murder served any purpose it was that of police ineptitude. Kadirgamar's family hurt by the lack of progress had to approach President Rajapakse to prod the police to produce some results.....
.....
..........
Who killed Kadirgamar? This question still remains unanswered.....

.....not only the Tamils but also other Sri Lankans might wonder, "Who cares for Kadirgamar?"

http://sangam.org/taraki/articles/2006/04-...ar.php?uid=1653

இங்கு கொண்டாட்டம் நடத்தியவர்கள் கவனத்திற்கு சிவப்பில்.

Print this item