| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 118 online users. » 0 Member(s) | 115 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,469
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| பிடல் காஸ்ட்ரோ |
|
Posted by: SUNDHAL - 01-26-2006, 03:57 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
ஃபிடல் காஸ்ட்ரோ ரஸ் (பிறப்பு:13, ஆகஸ்ட் 1926) கியூபாவின் 20-வது குடியரசுத் தலைவர். 1959-1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் குடியரசுத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
கியூபாவின் ஹோல்கின் மாகாணம், பைரன் என்ற இடத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ. இவரது பெற்றோர் ஸ்பெயினில் இருந்து குடியேறியவர்கள். ஹவானா பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற காஸ்ட்ரோ மாணவப் பருவத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டார். 1947-ல் சீர்கேடு அடைந்த அரசு நிர்வாகத்தை எதிர்த்து, மறுசீரமைப்பைக் கோரிய கியூப மக்கள் கட்சியில் இணைந்தார்.
சட்டக் கல்வி முடித்து வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்ட காஸ்ட்ரோ, கியூபாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து குரல் கொடுத்தார். கியூப மக்கள் கட்சித் தலைவராக இருந்தவர் மரணமடைந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானதுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பாடிஸ்டா ராணுவத்தின் உதவியுடன் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி தேர்தல்களை ரத்து செய்தார். பாடிஸ்டா கியூப அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாக காஸ்ட்ரோ தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜூலை 26, 1953-ல் காஸ்ட்ரோ பாடிஸ்டா ராணுவ முகாம் மீது தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ட்ரோ 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மெக்சிக்கோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
மெக்சிக்கோவில் நாடு கடத்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்து "ஜூலை இயக்கத்தை' உருவாக்கினார். புகழ்பெற்ற புரட்சியாளர் சே குவேராவும் இந்த குழுவில் இணைந்தார். ராணுவப் பயிற்சி பெற்ற பின்னர், கியூபா திரும்பிய காஸ்ட்ரோ தலைமையிலான ஜூலை இயக்கத்தினர் கெரில்லா முறை போரின் மூலம் பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு, மேற்குலகின் முதல் சோஷலிச அரசை அமைத்தனர் (1959).
பின்னர் சோவியத் யூனியனுடன் நெருங்கிய உறவு கொண்ட காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமானார். பல முறை காஸ்ட்ரோவைக் கொல்லவும், அவரது ஆட்சியைக் கவிழ்க்கவும் செய்யப்பட்ட முயற்சிகளை முறியடித்து கியூபாவின் ஆட்சித் தலைவராக உள்ளார்.
|
|
|
| விரதம் ஆன்மீக விஷயமா? |
|
Posted by: SUNDHAL - 01-26-2006, 03:51 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (6)
|
 |
விரதமிருப்பதை ஆன்மீகத்துடன் தொடர்புடைய விஷயமாகத்தான் பலரும் நினைத்துப் பின்பற்றுகிறhர்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகள் செய்வது நிறைய பேருக்குத் தொpவதில்லை. விரதமிருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் சில ஆலோசனைகள்...
விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு
பழ விரதம்„
முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன்றhகமென்று தின்ன வேண்டும். அதன் கடைசித் துளி ஜூஸ் இறங்குகிற வரை கடித்துச் சாப்பிட வேண்டும். தோல், கொட்டைகள் (சிறியவை) உட்பட எதையும் விலக்காமல் சாப்பிட வேண்டும். பழங்களை சாப்பிடும் போது திரவ உணவு, தண்ணீர் உட்பட எதையும் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூடாது.
காய்கறி விரதம்„
இந்த விரதத்தைப் பெரும் பாலும் யாரும் விரும்புவதில்லை. பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடப் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இது பல் ஈறுகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி. விருப்பமுள்ளவர்கள் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடலாம். காய்கறிகள் ஃபிரஷ்ஷhக இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகளை நன்றhக, தேவைப்பட்டால் வெந்நீhpல் கழுவி விட்டுக் கூட சாப்பிடலாம். தோலோடு சாப்பிடுவது நல்லது. காய்கறிகளோடு, பழங்களையும் சேர்த்து சாப்பிடவே கூடாது.
ஜூஸ் விரதம்„
மிகச் சிறந்த விரதமிது. இதைப் பின்பற்றுவதால் அதிகளவு வைட்ட மின்களும், தாதுக்களும் உடலுக்குப் போகும். இரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவும். பழரசங்கள் எளிதில் சொpக்கக் கூடியவை என்பதால் சொpமானக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. அல்சர் நோயாளிகளுக்குக் கூட உகந்தது.
ஜூஸ் விரதம் என்று பார்க்கும் போது நிறைய ஜூஸ் குடிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் ஜூஸ் குடிக்கிறேhமோ அத்தனை சீக்கிரம் உடலின் கழிவுகள் அகற்றப்படும். உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படும்.
நன்றhகக் கழுவப்பட்ட, ஃப்ரெஷாhன பழங்களிலிருந்தே ஜூஸ் தயாhpக்கப்பட வேண்டும். ஜூஸை உறிஞ்சும் போது அது வாயினுள் உள்ள உமிழ்நீருடன் நன்றhகக் கலக்கும்படி சிறிது நேரம் அதை வாயிலேயே வைத்திருந்து விட்டுப் பிறகே விழுங்க வேண்டும்.
சில தகவல்கள்„
ஏதேனும் உடல்நலக் கோளாறhல் பாதிக்கப்பட்டோர் மருத்துவாpன் ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.
விரதமிருக்கும் போது வைட்டமின், தாது போன்றவை கலந்த மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது.
விரதமிருக்கும் போது வாய் துர்நாற்றம், தலைவலி, உடல் நாற்றம், காதுகளில் அதிக அழுக்கு சேர்தல், சளியுடன் கூடிய இருமல் போன்றவை இருக்கலாம். இருமலின்போது சளியைத் துப்பி விடுவது, நாற்றம் போகக் குளிப்பது, வாய் நாற்றத்திற்கு மவுத் வாஷ் உபயோகிக்காமல், கிராம்பை மெல்வது போன்றவை இவற்றுக்கான தீர்வுகள்.
Thanks inaKaran..
|
|
|
| கால் சென்டர் கலகல! |
|
Posted by: SUNDHAL - 01-26-2006, 03:43 AM - Forum: நகைச்சுவை
- Replies (6)
|
 |
ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட்டு, டியூட்டியில ஜாய்ன் பண்ணினான் சுப்ரமணி. முதல் நாள். காதுல ஹெட்போன், முன்னால் கம்ப்யூட்டர், சுத்திச் சுத்தி கேட்குற இங்கிலீஷ் வார்த்தைங்க...அப்படியே புல்லரிச்சுப் போய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கும் அழைப்பு வர ஆரம்பிச்சுது.
சுப்ரமணி : குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?
எதிர்முனை: வணக்கமுங்க. நமக்கு இங்கிலிபீசெல்லாம் வராதுங்க. தமில்லயே பேசுங்க.
சுப்ரமணி : சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன உதவி வேணும்?
எதிர்முனை: எம் பேரு ஆண்டிங்க. ஊரு தூக்கநாக்கன் பாளையமுங்க. இங்க மெட்ராசுலதான் எம் மச்சான் மாரி இருக்கான். பாவி மவ, என் பொண்டாட்டி அவன் வெலாசம், போன் நம்பரு எழுதி வைச்சிருந்த சிட்டையைத் தொலைச்சுப்புட்டா. என் மச்சான் மாரியோட போன் நம்பரை சொல்லுங்களேன். புண்ணியமாப் போகும்.
சுப்ரமணி: சார், மிஸ்டர் மாரி எங்க வேலை பார்க்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?
எதிர்முனை: அவன் எங்க வேலை பாக்குறான். வெட்டிப் பய எங்கியாவது ஊர் மேய்ஞ்சுக்கினு இருப்பான். அது அவன் குடியிருக்கிற வூட்டுக்காரரோட நம்பரு.
சுப்ரமணி: வேற ஏதும் தகவல் தெரியுமா சார்?
எதிர்முனை: நம்ம தலிவரு ரசினி சிரிச்சாப்ல போஸ் கொடுக்காருல்ல. அந்த தியேட்டரு பக்கத்துல நின்னுதான் போன்ல பேசுறேன். எதிர்த்தாப்லயே அண்ணா கையைத் தூக்கிட்டு நிக்காருங்க. இந்த போன் கடை தம்பி கூட சிவப்புல கட்டம் போட்ட சொக்கா போட்டிருக்கு.
சுப்ரமணி: (கொஞ்சம் டென்சனாக) நீங்க எந்த ஏரியாவில இருக்கீங்க சார்? உங்க ரிலேட்டிவ் மிஸ்டர். மாரி எந்த ஏரியாவில தங்கி இருக்காரு?
எதிர்முனை: ஏ நீ என்ன விவரங்கெட்டவனா இருக்கியே. அதான் அண்ணா கையைத் தூக்கிட்டு நிக்காருன்னு எம்புட்டு அழகா அடையாளம் சொல்லுறேன். என் மச்சான் ஏதோ ஒரு நகர் இருக்காமே, அதோட பேரு கூட மூணெழுத்துல வரும். அங்க பிள்ளையாரு கோயில் தெருவில நாலு மாடிக் கட்டிடத்துல மொட்டை மாடியில குடியிருக்கான். அங்க போயிட்டாப் போதும். அவனோட கோடு போட்ட மஞ்ச அண்ட்ராயரு கொடியில காயும். அதை வைச்சு வீட்டைச் சுலபமா கண்டுபிடிச்சுருவேன். விலாசத்தைத் தெளிவா நிறுத்தி நிதானமா சொல்லு. எழுதிக்கிறேன். ஏ புள்ள...ஒரு துண்டு சிட்டை எடு.
சுப்ரமணி: ஸôரி சார். இன்னும் கொஞ்சம் விவரம் வேணும்.
எதிர்முனை: ஏல, பட்டணத்துல எல்லோரும் ஏமாத்துக்காரப் பயலுகளா இருக்கீக. நான் என்ன முட்டாப் பயலா...(பேசிக்கொண்டிருக்கும் போதே லைனைக் கட் செய்கிறான் சுப்ரமணி. மறுநொடியே அடுத்த அழைப்பு வருகிறது.)
சுப்ரமணி: குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?
எதிர்முனை: குழிப்பணியாரம் எங்க கிடைக்கும்?
சுப்ரமணி: (பதட்டத்தில்) குழியில கிடைக்கும் சார்.
எதிர்முனை: என்ன மேன், நக்கலா?
சுப்ரமணி : ஸôரி சார், சொல்லுங்க சார். என்ன நம்பர் வேணும் சார்?
எதிர்முனை: எந்த ஹோட்டல்ல சுடச்சுட குழிப்பணியாரம் டோர் டெலிவரி பண்ணுவாங்களோ அந்த நம்பரைக் கொடு.
சுப்ரமணி: வெயிட் எ மூமெண்ட் சார்!(கம்ப்யூட்டரில் தேடிப்பார்த்து விட்டு) ஸôரி சார், குழிப்பணியாரம் சம்பந்தமா எங்ககிட்ட எந்த நம்பரும் இல்ல சார், பீட்சா நம்பர்தான் இருக்கு சார்.
எதிர்முனை: என்ன கஸ்டமர் சர்வீஸ் பண்ணுறீங்க? நான் இன்னிக்கு குழிப்பணியாரம் சாப்பிட்டே ஆகணும். நீ யாரு என்ன பீட்ஸô சாப்பிடச் சொல்லுறதுக்கு? ஏதாவது ஹோட்டல் நம்பர் கொடு மேன்.
சுப்ரமணி: 46456487. இது பரபர பவன் நம்பர் சார். டிரை பண்ணிப் பாருங்க சார்.
எதிர்முனை: அங்க இல்லாட்டி என்ன பண்ணுவேன். இன்னொரு நம்பரைக் கொடு மேன்.
சுப்ரமணி: 46464652. இது வருணன் இட்லி கடை நம்பர் சார். ப்ளீஸ் உங்க இ-மெயில் ஐ.டி. கொடுங்க சார்.
எதிர்முனை: எதுக்கு மேன்?
சுப்ரமணி: வாங்க வேண்டியது எங்க கடமை சார்.
எதிர்முனை: ஐ.டி. கொடுத்தா என்ன அதுல பணியாரத்தைச் சுடச் சுட அனுப்பி வைக்கப் போறீயா? போனை வை மேன்.
(லைன் கட் ஆகிறது. சுப்ரமணி பிபீ கண்டபடி எகிற அடுத்த அழைப்பு வருகிறது.)
சுப்ரமணி: குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?
எதிர்முனை: ஆங்...வணக்கம். அது வந்து...ஆங்..
சுப்ரமணி: சொல்லுங்க சார். என்ன உதவி வேணும்?
எதிர்முனை: அது..என்னன்னா...போன் டயல் பண்ணுறப்ப ஞாபகம் இருந்துச்சு. அதுக்குள்ள மறந்துடுச்சு. தம்பி, நீ ஏதாவது கேட்டுக்கிட்டே வாயேன். எனக்கு ஞாபகம் வருதான்னு பார்க்குறேன்.
சுப்ரமணி: ஏதாவது தியேட்டர் நம்பர் வேணுமா சார்?
எரிமுனை: இல்ல தம்பி. நானே ஏதோ ஒரு தியேட்டர்லே இருந்துதான் பேசறேன்.
சுப்ரமணி: ஏதாவது கால் டாக்ஸி நம்பர் வேணுமா சார்?
எதிர்முனை: இல்லீயே. நானே கார்லதான வந்திருக்கேன்.
சுப்ரமணி: வேற என்ன நம்பர் வேணும் சார்?
எதிர்முனை: ஆங்...நியாபகம் வந்துடுச்சு. என்னோட வீட்டு நம்பரை மறந்துட்டேன். அது வந்து...
சுப்ரமணி: உங்க பெயர், அட்ரசைச் சொல்லுங்க சார். டைரக்டரியில பார்த்துச் சொல்லுறேன்.
எதிர்முனை: வேணாம். அது என்னோட செல்போன்லயே இருக்கும். பார்த்துக்கிறேன். ஏ...இரு. யார் நீ? அநாவசியமா எங்க வீட்டு நம்பரைக் கேட்குற. போனை வை. ராங் நம்பர்!
(அடுத்த அழைப்பு. சுப்ரமணி வெறுப்பின் உச்சக் கட்டத்தில் இருக்கிறான்)
சுப்ரமணி: சொல்லுங்க, என்ன வேணும்?
எதிர்முனை: இன்ஸ்டண்ட்டா, இலவசமா லவ் லெட்டர் எழுதிக் கொடுக்கறவங்க நம்பர் கிடைக்குமா?
சுப்ரமணி: நம்பர் 100-க்கு போன் பண்ணுடா வெண்ணை. அங்கதான் உங்க மாமனார் இருக்காரு. கை வலிக்க வலிக்க எழுதிக் கொடுப்பாரு. வைடா போனை!
(அடுத்த அழைப்பு)
சுப்ரமணி: ஹலோ, இன்னா வேணும்?
எதிர்முனை: ஏன்டா, அம்பி, நேத்து டீவியில் பரவை முனியம்மா வத்தக் குழம்பு வைக்கிறதுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அடுப்புல குழம்பு கொதிக்குது. அதுல ஒரு டெüட். பரவை முனியம்மா நம்பர் கிடைக்குமா?
சுப்ரமணி: என்ன சந்தேகம்?
எதிர்முனை: குழம்புக்கு என்ன பொடி, எத்தனை ஸ்பூன் போடணும்னு கேக்கணும்?
சுப்ரமணி: ஆங்...ஏழெட்டு ஸ்பூன் சீயக்காய் பொடி போடு.
(அடுத்த அழைப்பு)
சுப்ரமணி: ஏய், என்ன வேணும்?
எதிர்முனை: நாலைஞ்சு இடத்துல வெடிகுண்டு வைக்க வேண்டியதிருக்கு. மலிவா வெடிகுண்டு தயாரிக்கிறவங்க நம்பர் வேணும்.
(சுப்ரமணி லைனைக் கட் செய்துவிட்டு, வேகமாக அங்கிருந்து எழுந்து, தன் மேனேஜர் அறைக்குச் செல்கிறான்.)
சுப்ரமணி: ஸôர். நான் என் வேலையை ரிசைன் பண்ணுறேன்.
மேனேஜர்: இன்னிக்குத்தானே ஜாய்ன் பண்ணுன. அதுக்குள்ள என்ன?
சுப்ரமணி: எனக்கு சந்தேகமா இருக்கு சார்.
மேனேஜர்: என்ன சந்தேகம்?
சுப்ரமணி: சோனியா காந்தி, அமர்சிங், வாஜ்பாயி, அத்வானி, லாலு பிரசாத் யாதவ் இவங்க எல்லாம் என் போனை ஒட்டுக் கேக்குறாங்க சார். நான் வரேன்.
கற்பனை : முகில்
|
|
|
| ஆண்களுக்கு மட்டும்... |
|
Posted by: SUNDHAL - 01-26-2006, 03:37 AM - Forum: மருத்துவம்
- Replies (30)
|
 |
கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா?
--------------------------------------------------------------------------------
பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.
கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து, அவர்களின் உடல்நிலை பற்றி அக்கறையோடு விசாhpக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் பொpயவர்கள் யாரும் இல்லாத நிலையில் வேலையையும் கவனித்துக் கொண்டு, மனைவியையும் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கிறhர்கள். எனினும் வேலைப்பளு காரணமாக மனைவி பக்கத்தில் இருந்து கவனிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கணிசமான ஆண்களிடம் இருப்பதாக ஆய்வில் தொpய வந்துள்ளது. இதை உடனடியாக கவனிக்கா விட்டால் மன அழுத்தம் உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சாpத்துள்ளனர்.
சில கணவன்மார்கள், கர்ப்ப காலத்தில் நடக்கும் இயல்பான மாற்றங்களைக் கூட பொpய விஷயமாக எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறhர்கள். இதற்காக கர்ப்பத்தின் போது நடக்கும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதற்குப் பதில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, கர்ப்ப கால பராமாpப்புகள் பற்றி முறையான மருத்துவர்கள் மூலம் தொpந்து கொண்டால் பயப்பட தேவையில்லை. மன அழுத்தமும் இருக்காது.
ஆண்களை பொpதும் குழப்புவது மசக்கை. இந்தக் காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வார்கள். இது கணவன்மார்களுக்கு அச்சத்தையும், கவலையையும் உண்டு பண்ணுகிறது. இப்படி சாப்பிடாம கிடந்தால் உடம்பு என்ன ஆகும்? வயிற்றில் உள்ள குழந்தை வளர்ச்சி பாதித்து விடுமே? என்று அஞ்சுகிறhர்கள். இது தேவையில்லாத ஒன்று. மசக்கை அதிகபட்சம் 3 மாதம் நீடிக்கும். அதன்பிறகு எல்லாம் சாpயாகி விடும். மசக்கை காலத்தில் சாப்பிடப் பிடிக்காமல் தவிக்கும் பெண்கள், அது நின்றதும், நன்றhக சாப்பிட தொடங்குவார்கள். இது இயல்பாக நடக்கும். இதனால் இது விஷயத்தில் ஆண்கள் தாங்களும் குழம்பி, மனைவிமார்களையும் அச்சுறுத்த இடமேயில்லை என்கிறhர்கள் மகப்பேறு மருத்துவர்கள்.
Thanks:Karan........
|
|
|
| சிறிலங்காவின் அரசியலில் நடந்தேறும் கட்சித்தாவல்கள் |
|
Posted by: மேகநாதன் - 01-26-2006, 02:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்!
[<i>புதன்கிழமை, 25 சனவரி 2006,</i>
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர்.
இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் ஒருமணியளவில் அவர் பதவி ஏற்றார்.
வெளிவிவிவகாரத் துறை உதவி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பொறுப்பேற்கக் கூடும் என்று தெரிகிறது. சுசாதந்த புஞ்சிநிலமஇ துறை ஒதுக்கீடு இல்லாத அமைச்சராககக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நவீன் திசநாயக்கவும் அரசாங்கம் பக்கம் தாவக் கூடும் என்று கூறப்படுகிறது.
13 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த போதும் அக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து நீடிக்க முடிவு செய்ததையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
|
|
|
| மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் |
|
Posted by: மேகநாதன் - 01-26-2006, 02:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (65)
|
 |
<b>மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு </b>
இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் வரவேற்றுள்ளார்.
நியூயோர்க்கில் கோபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜர்ரிக் வெளியிட்ட அறிக்கை:
நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் பெப்ரவரி மத்தியில் இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளன. 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பு நடத்தப்படுகிற முதலாவது நேரடிப் பேச்சுக்கள் இவை.
தற்போது மேற்கொள்ளப்படும் விரைவான அமைதி முயற்சிகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் முழு அளவில் செயற்படுத்தப்படும்.
இலங்கையின் அமைதித் தீர்வு ஏற்படும் என்ற புதிய நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கோபி அனான் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
|
|
|
| பரீட்சை நேரம்... |
|
Posted by: Vishnu - 01-25-2006, 06:09 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (20)
|
 |
நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை.
என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன்.
ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால முதல் நாள் எக்கொனிமிக்ஸ் கிளாஸ்ல தடுமாறிய... தடுமாறவைத்த ஒரு பெண் தான் இப்ப முன்னால இருக்கிறது. வகுப்பில வாத்தி நித்திரை வர வைச்சதால... நோட்ஸை எடுத்து படிப்பம் வகுப்பு வேணாம் எண்டு அண்டே முடிவு பண்ணிட்டன். ஆனால் சில நேரங்கள்ல எண்ட முடிவை மறந்திட்டு கிளாஸுக்கு போய் இருக்கன். இந்தா.... இப்ப முன்னாடி இருக்காங்களே இவங்களை தரிசனம் பண்ணத்தான். முதல் நாள் கிடைச்ச அந்த பார்வை மனசில வந்தால் அன்னிக்கு நான் எக்கொனொமிக்ஸ் கிளாஸுக்கு போவன். ஆனால் நான் போன ஒரு சில நாட்களில் இவங்க வரல... எனக்கு ஏமாற்றம் தான் கிடைச்சுது. என்னைப் போலவே இவங்களும் கிளாஸுக்கு வந்து ஏமாந்திருப்பாங்களோ என்னவோ.. எனக்கு சொல்ல தெரியல... அவங்களும் என்னைப்போலவே அதே ஆர்வக்கோளாறில... என்னை பார்க்கணும் என்று வந்து ஏமாந்து பிறகு வரமாவிட்டாங்களோ என்னவோ... எனக்கு சொல்ல தெரியல.. மொத்ததில சொன்னால் அந்த முதல் நாள் கண் சந்திப்பில மனசில பதிந்த முகம்... அடிக்கடி பார்க்க தோன்றிய ஆனால் பார்க்கமுடியாத முகம் அது.
இதே மாதிரி போரட்டாம் அவங்களுக்குள்ளையும் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. கால ஓட்டம்... வெறு வேலைகளில் பிஸியாகிட்டன்.. இதையும் மறந்திட்டன்.
ஆனால் அண்மைல ஒரு பாட்டில கண்டனான்... முதல் நாள் பார்வை அப்படியே இருந்தது. ஆனால் வேறு யார்கூடவோ இருந்தபடியால் நானும் போய் கதைக்கல...
ஓக்கேங்க பிளாஸ் பாக் முடிஞ்சுது. இப்ப மீண்டும் லைபிரரி...
எப்படியாவது போய் கதைக்கலாமா என்று மனம் சொல்லிச்சுது. என்னை மாதிரியே இவங்களுக்கும் என்கூட கதைப்பதில் ஒரு பிடிப்பு இருக்குமோ? ஹும்ம்ம்.. எனக்கு தெரியல.. ஆனால் அன்னிக்கு பாட்டில பார்த்ததை நினைவுபடுத்தியபோது... கட்டாயம் இவங்களுக்கும் இருக்கும் என்று எண்ண தோன்றியது. சரி இனி புக்கில கண்போகாதே.... சரி நினைச்சதை செய்து முடிக்கலாம் என்று நினைச்சிட்டு தற்செயலா போவது போல போய்.. தற்செயலா பார்த்து ஆச்சரியப்பட்டது போல றாமா பண்ணினன். பரிசா ஒரு புன்னகை கிடைச்சுது... அதையே வைச்சுக்கொண்டு அருகே போனன்..
" எப்படி இருக்கிறிங்க?" என்று கேட்டன்.
"ம்ம்ம் நல்லா இருக்கன்.. நீங்க எப்படி? என்னை நினைவிருக்கா?"என்று பதில் வந்திச்சு.
ஆகா..... முதல்ல நடந்த மனப்போரட்டத்துக்கு விடை கிடைச்சுது.... இவங்களும் என்னை நினைச்சிருக்காங்க..
"மறக்க முடியுமா...." எண்டு சும்மா மேலால விட்டன்..
அப்படியே கதை தொடர இடையில மறிச்சு....
"ஒண்னு தெரியுமா இது லைபிரரி இங்கே கதைக்க கூடாது" என்றாள். எனக்கு கொஞ்சம் சப்பென்று இருந்தது. இருப்பினும் அதையே சாக்க வைச்சு
"ம்ம்ம்... தெரியும்... அப்ப கோப்பி ஸொப் போகலாமா? " என்று கதை விட்டேன்.
பதில் ஒன்னுமே தரல .... பரீட்சைக்கு படிப்பவள் ஆச்சே.. என்னை போலவா என்று நினைத்து விட்டு..
"நாளைக்காவது போகலாமா?" என்று கேட்டேன்.
ம்ம்.. பதில் இல்லவே இல்லை..என்ன நினைக்கிறாள் என்று அறியமுடியவில்லை... அதிகமாக ஏதோ கேட்டுவிட்டோமோ என்று இருந்தது.... சப்புக்கு மேல் சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.
ம்ம்... சரி இனி எப்படியாவது சமாளித்தாக வேணுமே....
"நாளைக்கு இல்லா விட்டால்.. புதன்?? வியாழன்?? வெள்ளி?? எப்போ போகலாம்? " சற்று கொமடி செய்வது போல் சமாளித்தேன்.
இப்போதும் பதில் இல்லை... புத்தகத்தை நோக்கி குனிந்தாள்... போகலாமா என்று நினைத்தவேளை..
" NOW " என்று எழுதிவிட்டு மேலே பார்த்தாள்.
ம்ம்ம்.. எதிர் பார்க்காத பதில் தான்.... இருப்பினும் " நாளைக்கு எக்ஸாம் ஆச்சே" என்று முக கூறியால் சொல்ல முற்பட்டவேளை...
"இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை.... நாளை எக்ஸாம் முடிந்ததும் நான் வீட்டுக்கு போகிறேன்" என்றாள்.
ம்ம்ம்..... "சரி போகலாமே....." என்று விருப்பமில்லாதவன்.. படிப்பில் அக்கறை உள்ளவன்.. ஆனால் நீங்க கேட்டதுக்காக என்ற மாதிரி முகத்தில ஒரு அக்ஸனை வரவச்சன்.
வெளில ஒரே மழை.. இங்க தானே பகலா இரவா என்று தெரியாத அளவுக்கு காலநிலை இருக்கும். கொப்பி ஸொப்பை நோக்கி நடந்தம்...
*************************************
மறுநாள் காலை... நான் எழும்ப லேட்டாகிட்டுது... எலாரம் அடிச்சது எனக்கு கேட்கல... அப்படி நல்ல நித்திரை. நேற்று மழைல நனைஞ்சது தலை ஓரமா இடிச்சுது. இனிக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் ஆச்சே... அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் எழும்புற மாதிரி இருந்தது. நோர்மலா என்றால் எக்ஸாம் டைம்ல எனக்கு எலாரம் அடிக்கு முதலே நித்திரை போய்விடும். ஆனால் இனிக்கு அப்படி இருக்கல...
கிடைச்சதை சாப்பிட்டுவிட்டு.. கிடைச்சதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.. மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சிங்க.. அது தான்.. செட்டைல வேற வேற கலர் எல்லாம் இருக்குமே அது தான்... பறந்திட்டே இருந்திச்சு... எல்லாம் நேற்றையான் நினைவால தான்.
அவசரமா போய் எக்ஸாம் ஃகோலுக்கை போனன். என்ட இடம் மட்டும் தான் காலி.. மற்ற எல்லோரும் ஆயத்தமா உக்காந்து இருந்தாங்க.. பேப்பர் குடுக்க ஆரம்பிச்சாச்சு... ஓரமா உக்காந்திருந்த அவளுக்கு கண்ணால ஒரு வணக்கம் வைச்சிட்டு எக்ஸாம் எழுத ஆரம்பிச்சன்.
எக்ஸாம் எல்லாம் எதோ எழுதினன்.... எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தன்... வாசலுக்கு பக்கத்தில அந்த பொண்ணு நின்னிட்டு இருந்தா.. நான் வர ஒரு சிரிப்போட
"எப்படி எக்ஸாம்... நல்லா செய்திங்களா??" என்று கேட்டாள்...
"ஆமாங்க... நைட் படிச்சது எல்லாமே எழுதினன்" எண்டு கிண்டலா சொன்னன்.
அப்படியே கதை தொடர்ந்தது..... இடைல மறிச்சு..
"வாங்க இனிக்கும் கோப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்" என்று கேட்டன்.
" இனிக்குமா??" என்று சிரிச்சிட்டே கேட்டாள்.
"இல்லீங்க இது கோப்பி ஸொப் " அப்படி சொல்லிட்டு கோப்பி ஸொப்ல போய் உக்காந்தம்.
தனது பழைய ஹைஸ்கூல் கதைல இருந்து... குடும்ப கதைல இருந்து எல்லாமே சொன்னாள். டைம் போனதே தெரியல.. ரொம்ப ரொம்ப அலட்டினாள்.. ஆனால் எனக்கு அலட்டுற மாதிரி தெரியல... அவள்ட கதையை விட அவள் கதை சொல்லுற விதத்தை ரசிச்சிட்டு இருந்தன்.. மனசுக்குள்ள மறுபடியும் அதே பட்டாம்பூச்சிங்க...
பதிலுக்கு நானும் எண்ட கதைகள்ல கொஞ்சத்தை திருப்பி விட்டன். அப்படியே டைம் போட்டுது. எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு... எண்டு நினைவு படுத்தினன். இருந்து கதைக்கலாம் போல இருந்தது.. ஆனால் எக்ஸாம் ஆச்சே மிஸ் பண்ணமுடியுமா??
" சொரிங்க.. நான் போகணும் எக்ஸாம் இருக்கு" டைம் நெருங்கிட்டதால எழும்பி நின்னுகிட்டே கதைச்சன்..
" உங்க வீடு எங்கே?? ஹொலிடே க்கு என்ன செய்ய போறிங்க??" என்று கேட்டாள்.
'இனிக்கு எக்ஸாம் முடிய 1வீக் இங்க தான் நின்னு ஏதாவது இன்ஜோய் பண்ணணும்.. அப்புறமா வீட்டை போறேன்... அங்கே போய் என்ன செய்கிறது என்று இதுவரை பிளான் இல்லை..' அப்படி என்று எண்ட வீடு இருக்கிற இடத்தையும் சொன்னன்.
தானும் இருக்கிறது அதே சிட்டி தான் என்று சொன்னாள்....
' இனிக்கு நைட் வீட்டை வருவேன் எண்டு வீட்டை போன் பண்ணி சொல்லிட்டன்' எண்டு சொன்னாள்... அதை எதோ சோகமா சொல்லுற மாதிரி எனக்குப்பட்டுது. அப்படி வீட்டை சொல்லாவிட்டால் நிண்டுவிடுவேன் என்று சொல்லுற மாதிரி இருந்திச்சு...எதோ சொல்லாமல் எனக்கு சொல்லுற மாதிரிப்பட்டுது....
' நாளைக்கு சேர்ந்தே விட்டை போகலாமே.. நில்லுங்களேன்' என்று கேட்கலாம் போல இருந்தது.
ஆனால் கேட்டு பதில் எப்படி வருமோ என்று நினைச்சிட்டு கேட்கல.... முதலும் நான் தானே கேட்டேன்.. இம்முறை அவள் கேட்டால் என்ன என்று கேட்கல.... அவளும் என்ன நினைக்கிறாள் என்று புரிய முடியல.... எக்ஸாமுக்கும் நேரம் நெருங்கீட்டு இருந்ததால
" ஹாவ் நைஸ் ஹொலிடே" எண்டு சொல்லிட்டு கையை குடுத்தன்..
ஏதும் எதிர் பார்ப்பதை சொல்லுவாளோ என்று பார்த்தன்..... ஹூம்ம்ம்... அப்படி ஒன்றையும் காணல.. எக்ஸாம் டைம் வந்திட்டதால அவசரமா விடை பெற்றுக்கொண்டு எக்ஸாம் போய் விட்டன்.
எக்ஸாம் முடிஞ்சு வந்து அங்க இங்க பார்த்தன்.. ஆள் நிற்குதா எண்டு.. லைபிரரி.. கோப்பி ஸொப்லயும் போய் பார்த்தன் காணவே இல்லை.. ' இந்த இயர் தான் எனக்கு கடைசி' என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்திச்சு.. ம்ம்ம்ம்.... இப்ப பெருசா பட்டாம் பூச்சி ஒன்னும் பறக்கல... வீட்டை பெல் பண்ணினன்... 'எனக்கு 1வீக் இங்க நிற்க இப்ப பிடிக்கல... இனிக்கு நைட் வீட்டை வாறேன்' என்று சொன்னன்.. பஸ் ஸ்டேசனுக்கு போய் பஸ்டைம் பார்த்தன்... அப்பதான் ஒரு பஸ் போயிருந்தது.. இதில தான் இவள் போய் இருப்பாள் என்று நினைச்சிட்டு அடுத்த பஸ்டைம்மை பார்திட்டு, ரூம் போனன்
அவசரம் அவசரமா எல்லாம் பாக் பண்ணினன்... லெட்டர் பொக்ஸ் பார்த்தப்ப ஒரு லெட்டர் இருந்தது.. எதிர்பாராத லெட்டர் அது....அவள்ட லெட்டர் தான்..
' 1 வீக்கால வீட்டுக்கு வந்ததும் பெல் பண்ணுங்க" எண்டு டெலிபோன் நம்பரும் இருந்தது.
ஆகா... இப்ப வீட்டை போக எனக்கு இன்னும் உற்சகாமா இருந்தது... பாக்கை எடுத்திட்டு கிளம்பினேன்... ஒன்னு சொல்லி அடிக்கடி அறுக்கிறேன் என்று நினைக்காதேங்க...
இப்ப மறுபடியும் பட்டாம்பூச்சிங்க......
(யாவும் கற்பனை)
முடிந்தது
|
|
|
| கடத்தல் மன்னர்கள் |
|
Posted by: MUGATHTHAR - 01-25-2006, 12:23 PM - Forum: நகைச்சுவை
- Replies (15)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>க(ட)த்தல் மன்னர்கள்</b></span>
<i>(மட்டுறுத்தினர் மன்னித்து விடுங்கள் எங்களுக்கு வேறை வழி தெரியலை)</i>
சாத்திரி : என்ன முகத்தான் 2 கிழமையாக் காணேலை எதாவது சுகமில்லையோ?
முகத்தார் : அட. .சாத்திரியே. .வா. .அதை ஏன் கேக்கிறாய் ஹாத்தாலுகளாலை வெளியிலை இறங்கவே பயமாக்கிடக்கு இனி மனுசியும் கேட்டடிக்கு போகவே கத்திறாள் என்ன செய்யிறது
சாத்திரி : சின்னப்புன்ரை பாடும் வலு சிக்கல் கையிலை காசுமில்லையாம் வீட்டிலைதான் வாவன் . . ஒருக்கா போய் பாத்திட்டு வருவம். . .
<i>(சின்னப்புவை தேடி இருவரும் வருகிறார்கள்)</i>
முகத்தார் : என்ன சின்னப்பு சீனி (டயபிட்டிக்) உச்சத்திலையோ ஆளை காணக் கிடைக்குதில்லை
சின்னப்பு : வாங்கோடாப்பா. .கையிலை 5சதத்துக்கு வழியில்லை நாக்கும் ஒட்டிப் போச்சுது இப்ப உங்களை கண்டது கடவுளைக் கண்ட மாதிரி கிடக்குது
சாத்திரி : இஞ்சை மட்டும் ஏதோ வாழுதாக்கும் எங்களுக்கும் அதே நிலைதான் கண்டியோ.
முகத்தார் : இப்ப காசுக்கு என்னடாப்பா வழி செய்யிறது தொழிலும் முன்னைய மாதிரியில்லை லவ் பண்ணுறதுகளும் கூட இழுத்துக் கொண்டு ஓடறதிலையே குறியா இருக்குதுகள் பிறகு எங்கை தொழிலைச் செய்யிறது
சாத்திரி : இப்பத்தைய நிலையிலை தொழிலை நம்பி வேலையில்லை வேறை எதன் குறுக்குவழியிலை சம்பாதிச்சாதான் சரி. நீங்கள் 2பேரும் ஓம் எண்டு சொல்லுங்கோ நான் நல்ல பிளான் தாறன்
சின்னப்பு : சாத்திரி உள்ளுக்கை போயிருந்து சாப்பிட வழி சொல்லப் போறன் முகத்தான் கவனம்
முகத்தான் : பொறு சின்னப்பு என்னதான் சொல்லுறான் எண்டு பாப்பமே. . .சரி சாத்திரி நாங்கள் 2பேரும் ரெடி உன்ரை பிளானைச் சொல்லு. . .
சாத்திரி : இந்த ஆட்கடத்தல் எண்டு கேள்விப்பட்டிருப்பியள்தானே. . .படங்களிலை வரும் அதுமாதிரி ஒரு பெரிய காயை கடத்திட்டு வந்து காசு கேட்டமெண்டால் சிம்பிளா விசயம் முடிஞ்சிடும் என்ன சொல்லுறீங்கள் . .?
சின்னப்பு : அட. . உடம்பு நோயில்லாத வேலை எனக்கு இவ்வளவு நாளும் தெரியாமப்போச்சுதே. . அது சரி ஆர் அந்த பெரிய காய்?
சாத்திரி : இஞ்சை தொழிலைச் சொன்னனான் வழியைச் சொல்லாமல் விடுவனே யாழ்களம் எண்டு ஒரு இணையமிருக்குது அதிலை நிறைய காசுக்காரர்தான் இருக்கினமாம் ஓரு 3பேரை கடத்திட்டு வந்திட்டமெண்டால் அவரவருக்கு வசதியாப் போயிடும் என்ன சொல்லுறீயள்
முகத்தார் : அப்பிடி போடு சாத்திரி சின்ன ஆட்களாக (நாங்கள் தூக்கிற மாதிரி) பெம்பிளைபிள்ளைகளை தூக்கினமெண்டால் உடம்புக்கு நோ இராது
சின்னப்பு : முகத்தான் ஏற்கனவே முதுகு கொஞ்சம் வளைஞ்சிருக்கு பெட்டைகளை கடத்தி அதை நிமித்த போறாய் போல கிடக்கு நான் வரேலையப்பா உந்த விளையாட்டுக்கு. .
சாத்திரி : பொறு சின்னப்பு . . .சின்ன ஆட்கள் பெம்பிளைப்பிள்ளைகளை கடத்திறது வலு சிக்கல் சும்மா யோசிச்சுப் பார் உறுப்பினரா 2000பேருக்கு மேலை அங்கை இருக்கினம் மாட்டுப்பட்டம் சங்கு ஊதிடுவாங்கள் ஆனபடியாலை. . .
முகத்தார் : அப்ப அதை நடத்திற ஆளையே கடத்திவிடுவம் என்ன?
சின்னப்பு : ஏன்ரைப்பா கூண்டோடை கைலாயம் போகவே பிறகு ஆரிட்டை காசை கேட்டு வாங்குறது. .அதோடை நல்லதுகள் செய்யிற மனுஷரை கடத்த எனக்கு மனமில்லை பேசாம கனபேரின்ரை எதிர்ப்பை சம்பாதித்து கத்தி வைச்சிருக்கிற ஆட்களை கடத்திட்டு நடத்திறவரிட்டை காசைக் கேப்பம்
முகத்தார் :இதுவும் நல்ல ஜடியாதான் சின்னப்புவும் பழைய கறளை தீர்க்கப் பாக்குது
சாத்திரி : ஓக்கே. . .இப்ப 3பேர்தானே எங்களுக்குத் தேவை யார் எண்டு சொல்லுங்கோ பாப்பம்
சின்னப்பு : பக்திமான். . . வலையில் ஒருவன். . . என்ரை கூட்டாளி 10.
சாத்திரி : சூப்பர் செலக்ஷன். . .லீவு நாட்களிலை சனம் குறைவா இருக்கிறதாலை அண்டைக்கே கேமைக் குடுப்பம் இப்ப யார் யாரைக் கடத்திறது எண்டு முடிவு செய்வம் முகத்தார் நீ முதலிலை செலக்ட் பண்ணு. .
முகத்தார் : நான் பக்திமானை கடத்திறன் பிச்சைக்காரன் மாதிரி வேஷம் போட்டுட்டு போய் கோயில் வாசலிலை நிண்டு அமத்திறன். .
சின்னப்பு : இதுக்கேன் பிச்சைக்காரன் மாதிரி வேஷம் போடவேணும் இப்பிடியே போய் நிண்டியெண்டால் காணுமே. .
சாத்திரி : சின்னப்பு கதையை விடு . . நீ சொல்லு பாப்பம் யார் எண்டு
சின்னப்பு : எனக்கு 10 ஒத்து வராது வழியிலையே ரத்தகளமாயிடும் ஆனபடியாலை சாத்திரி நீ அவரைப் பார் நான் வலையாலை ஒருதருக்கு கேமைக் குடுக்கிறன் முந்தி ஈரச்சாக்குப் போட்டு எத்தனை கோழி பிடிச்சிருப்பன் இது சிம்பிள்
முகத்தார் : அப்ப எல்லாம் சரி ஆனா மறக்காம எல்லாரும் துண்டு கொண்டு வரனும்
சின்னப்பு : சாத்திரி உவன் முகத்தான் ரொம்ப ஓவர். . .நான் ஜட்டி போட்டு எவ்வளவு காலமாகுது என்னை துண்டு கொண்டு வரச் சொல்லுறான்
முகத்தார் : அட. . நாசமாப்போன சின்னப்பு துண்டு அதுக்கில்லை முகத்தை மறைச்சுக் கட்டுறதுக்கு . .ஆளை அடையாளம் கண்டாங்கள் எண்டா பிறகு தெரியும்தானே
சாத்திரி : ஓக்கே. . .ஓக்கே. . .சண்டை வேண்டாம் எங்கடை பிளான்படி ஞாயிற்றுக் கிழமை பின்னேரம் தனி தனி ஆட்களை கடத்திட்டு என்ரை வீட்டுக்கு பின்னாலை இருக்கிற பாழடைஞ்ச வீட்டுக்கு வந்திடுங்கோ முக்கியம் அறைக்கை வைச்சு புட்டினபிறகுதான் சாக்கை அவிழ்த்து விட வேணும்
சின்னப்பு :ஆ. . ஒரு திருத்தம் சாத்திரி நீ பிடிக்கிற 10னிரை சாக்கை மட்டும் அவுக்காதை காசு கையிலை கிடைச்சாப்பிறகுதான் அதை அவுக்கவேணும் சரியோ ..
<i>(ஞாயிற்றுக் கிழமை பின்னேரம் சாத்திரி பாழடைஞ்ச வீட்டிலை டென்ஷனாக நடந்து திரிகிறார்)</i>
சாத்திரி : (மனசுக்குள் சா. . என்ன ஆட்களடா இவங்கள் சொன்ன நேரத்துக்கு ஒண்டும் செய்ய மாட்டாங்கள் )
<i>(படலையை திறந்து கொண்டு முகத்தார் வெறும் கையுடன் வாடின முகத்துடன் வாறது தெரியுது )</i>
சாத்திரி : முகத்தான் என்ன நடந்தது பிளான் வேக்கவுட் ஆகேலையோ இப்பிடி சோகமா வாறாய் என்னைப் பார் 5 நிமிஷத்திலை வேலையை முடிச்சிட்டன் சாக்குக்கை துடிச்சுக் கொண்டு கிடக்கிறார்
முகத்தார் : என்ரை விசயமும் சரிதான் கடைசிநேரத்திலை மிஸ் ஆகியிட்டுது
சாத்திரி : ஏனடாப்பா ஆட்கள் யாராவது குறுக்கை வந்திட்டாங்களோ. . ?
முகத்தார் : இல்லையடா பக்திமான் இண்டைக்கு முருகன் கோவிலுக்குத்தான் வருவர் எண்டு அறிஞ்சு அங்கை போனன் மடியிலை கந்தசஷ்டிகவச கசட்டை வைச்சுப் போட்டுக் கொண்டு வாயை அசைச்சு பாடிக்கிட்டு வாசலிலை நிண்டன் மனுசன் எனக்கு முன்னாலை வந்து கண்ணை மூடிக் கொண்டு நிண்டார் டக்கெண்டு நீ தந்த திருநிறை எடுத்து அடிச்சு விட்டன் நான் நடக்க சும்மா சாவி குடுத்த பொம்மை மாதிரி ஆள் பின்னாலையே வந்து கொண்டிருந்தார் மறைவான இடத்திலை கொண்டு போய் சாக்கை போடுவம் எண்டு இருந்தன்
சாத்திரி : பிறகென்ன ஆளைத் தனிய எங்கையன் ஒழிச்சு வைச்சிருக்கிறீயோ?
முகத்தார் : அட . நீவேறை. . வாறவழியிலை அம்மன்கோயில் ஒண்டு இருந்திச்சு எனக்குத் தெரியுமே இந்த மனுஷன் அம்மன்பக்தன் எண்டு அங்கை ஸ்பீக்கரிலை மாரியம்மான்ரை பாட்டை வேறை போட்டிருந்தாங்கள் கொஞ்சத்தூரம் வந்திட்டு திரும்பிப் பாக்கிறன் ஆளை காணேலை கோயிலடியிலை 10 பெம்பிளைகள் சுத்தி நிண்டு கும்மியடிக்க நடுவிலை நிக்கிறார் ஆள் இதுக்கை எங்கை போய் நான் கூட்டியாறது பேசாம வந்திட்டன்
சாத்திரி : சா. . யஸ் மிஸ்ஸாகிட்டுதே. . அது சரி சின்னப்பு எங்கை இன்னும் காணேலை
முகத்தார் : பயப்பிடாதை ஆள் வரும் நாங்கள் இப்ப நீ கொண்டு வந்த ஆளுக்காண்டி நிர்வாகத்தோடை டெலிபோனிலை பேசிவம் அவற்ரை கத்திக்கு தனி மதிப்பிருக்கிறதாலை அதுக்கு பிறிம்பா விலையைப் பேசு என்ன. . .
<i>(சாத்திரி கைத் தொலைபேசியை எடுத்து கள நிர்வாகத்துக்கு டயல் செய்கிறார்)</i>
சாத்திரி : ஹலோ அந்த பக்கத்திலை யார் பேசுறது?
மறுமுனை: வோய். . .என்ன நக்கலா . .டெலிபோன் எடுத்தது நீர் எங்களை கேக்கிறீர்
சாத்திரி : சரி தம்பி நாங்கள் கடத்தல்காரர் பேசுறம் உங்கடை நிர்வாகத்திலை இருந்த ஒரு ஆளை கடத்தி வைச்சிருக்கிறம்
மறுமுனை: அதுக்கிப்ப எங்களை என்ன செய்ய சொல்லுறீர் . . ?
சாத்திரி : என்னங்க இப்பிடிச் சொல்லுறீங்க எதாவது பேரம் பேசி காசை தந்திட்டு ஆளை கூட்டிட்டு போங்க. .
மறுமுனை: நாங்க ஏன் காசு தரனும் நாங்களா அவரை கடத்தச் சொன்னம் வேணுமெண்டால் அவரிட்டையே எதாவது கேட்டு வாங்குங்கோ. .
சாத்திரி : (முகத்தாரிடம் என்னடாப்பா கண்டுக்கிறாங்களேயில்லை கொஞ்சம் பயப்பிடுத்தி கேட்டாத்தான் சரி. .
ஹலோ. . .வடிவாக் கேளும் நாங்க பயங்கர கடத்தல்காரங்கள் இன்னும் 24மணித்தியாலத்திலை 10லட்சம் ரூபா எங்கடை கைக்கு வந்தாகனும் இல்லாட்டிக்கு உங்கடை ஆளின்ரை பிணம்தான் உங்களுக்கு கிடைக்கும்
மறுமுனை: வோய் பேமானி இன்னும் 12 மணித்தியாலத்திலை எங்கடைஆளை பிடிச்ச இடத்திலை கொண்டு வந்து விடலை. .நாங்கள் வரமாட்டம் நாய்வரும் ஜாக்கிரதை வையா போனை. .
சாத்திரி : என்னடா இது எங்களை விட பெரிய கடத்தல்காரங்கள் போல கதைக்கிறாங்கள் இப்ப என்ன பண்ணுறது. .
முகத்தார் : பொறு சாத்திரி யாழ்களத்திலை போய் நியுசைப் போட்டுட்டு தாறுமாறா கொஞ்சம் எழுதிப்போட்டு வாறன் அதுக்குப் பிறகாவது நிர்வாகம் எதாவது நடவடிக்கை எடுக்குதோ பாப்பம்
<i>(முகத்தார் போய் சிறுது நேரத்தில் ஓட்டமும் நடையுமாக வாறார்)</i>
சாத்திரி : என்ன முகத்தான் வேர்க்க விறுவிறுக்க வாறாய் என்ன பிரச்சனை?
முகத்தார்: நாங்க மோசம் போயிட்டம் சாத்திரி. . .களத்திலை 10 முழகிப்போட்டு சிலிப்பிக் கொண்டு நிக்குது நான் எழுதினதுகள் வெட்டி எறியேக்கைதான் எனக்கு விளங்கிச்சுது. தப்பினன் பிழைச்சன் எண்டு ஓடி வந்திட்டன்
சாத்திரி : என்ன இது கதை நான் இஞ்சை சாக்குக்கை பிடிச்சு வைச்சிருக்கிறன் வா. . முகத்தான் சாக்கை அவித்து உனக்கு காட்டுறன்
<i>(சாத்திரி சாக்கை அவிழிக்கிறார் உள்ளையிருந்து வேர்வையால் குளிச்ச ஒரு உருவம்
அனுங்கினபடி எழும்புது)</i>
முகத்தார் : என்ரை கடவுளே . .இஞ்சை பாரடா . .யார் எண்டு. . .சின்னப்பு. . . . .
சாத்திரி : எப்ப சின்னப்பு சாக்குக்கை ஏறி இருந்தனி . . ?
சின்னப்பு : கேப்பாயடா. . கேப்பாய். . கத்திறதுக்கு கூட வாயை திறக்க விட்டியே. .அப்பிடியே சாக்கைப் போட்டு அமத்தியிட்டியே. . .
முகத்தார் : என்னன்டு ஆள் மாறிப்போணது எண்டுதான் எனக்கு விளங்கேலை . . ?
சின்னப்பு : அது வேறை ஒண்டுமில்லையடா. . வலையை கடத்த நான் போகேக்கை பத்தின்ரை அறைக் கதவு திறந்திருச்சு. .எட்டிப் பாத்தன் ஒருத்தரையும் காணேலை மேசேலை கத்தி வேறை இருந்திச்சா அந்த கதிரேலை இருந்து பாக்க ஒரு ஆசை வந்திச்சு அப்பிடியே கதிரேலை இருந்து கத்தியை கையிலை எடுத்ததுதான் தெரியும் குறுக்கால போண சாத்திரி பின்னாலை இருந்து சாக்கை கவிழ்த்திட்டான் என்ன சாக்கடாப்பா நாத்தம் தாங்க முடியலை. . .
முகத்தார் : சாத்திரின்ரை பிளானைக் கேட்டு. . நல்ல காலம் கடவுள் காப்பாத்தினது.
சின்னப்பு : உண்மைதான்டா. .கொஞ்ச நேரம் பிந்தி வந்திருந்தீங்க இண்டைக்கு சின்னப்புக்கு பால்தான் ஊத்தியிருக்கவேணும் . .
சாத்திரி : சா. . .நல்ல சான்ஸ். . மிஸ்ஸாகிட்டுதே. . .பரவாயில்லை நெக்ஸ் டைம்
சின்னப்பு : முகத்தான் எடடா. . அந்த கல்லை நெக்ஸ் டைமாம் மனுசனை பாடேலை ஏத்திறத்துக்கு. . . .
(சாத்திரி பாஞ்சு விழுத்து ஓடுகிறார்)
<b>(யாவும் கற்பனை யாராவது மட்டுறுத்தினர் கடத்துப்பட்டா நாங்கள் பொறுப்பில்லை என இப்பவே சொல்லிடறம்)</b>
|
|
|
| Intelligence Chief Zacky in Jaffna to step up campaign |
|
Posted by: மேகநாதன் - 01-25-2006, 05:57 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>Intelligence Chief Zacky in Jaffna to step up campaign</b>
[TamilNet, January 24, 2006 12:40 GMT]
Director of Military Intelligence (DMI) Brigadier Rizvy Zacky, a hardliner, has been recently posted as Brigadier General Staff Officer (GSO, Intelligence) at the Sri Lanka Army Head Quarters (SF HQ) Jaffna in a major reshuffle of the SLA and Intelligence apparatus. Execution-style killings of five students in Trincomalee and three women members of a family in Jaffna mark a stark change of pattern in the escalation of intensified serial killings of non-combatant civilians in Sri Lanka Army (SLA) controlled areas in the NorthEast. The pattern of violence also marks the return of hardliners who seems to prefer terror to subdue a population.
Sarath Fonseka
In December 2005, Lieutenant General Sarath Fonseka, the new commander of the Sri Lanka Army (SLA) appointed by the SL President Rajapakse, launched a major reshuffle of the top brass of the Sri Lanka Army and the Military Intelligence.
Major General G.A. Chandrasiri from Armoured Corps was posted as the Jaffna Commander to Security Forces Headquarters Jaffna (SF HQ (J)) replacing the previous Jaffna Commander of the SLA, Major General Sunil Tennekoon.
Gothabaya Rajapakse
Rajapakse's brother, Gothabaya Rajapakse, a former Lieutenant Colonel, who was brought back from his retirement in California, USA, and who served as a security consultant to Rajapakse while he was premier, was made Defence Secretary in Sri Lanka.
Gothabaya (then Major) Rajapakse took part in the SLA operation, Trividapalaya, with Lt. Gen. Fonseka (then Lt. Colonel), to rescue the soldiers from the Jaffna Fort that was under siege by the Tigers in 1990.
Soon after his new assignment Mr. Gotabhaya Rajapakse requested assistance from the Ambassadors of USA, Pakistan, India and China to fight the Liberation Tigers.
Former Deputy Inspector General (DIG) of Police, H.N.G.B. Kotakadeniya (Photo: Sunday Leader)
Kotakadeniya at a WAPs extremist conference
A retired Senior Deputy Inspector General of Police (Senior DIG), H.M.G.B Kotakadeniya, a hardliner and a politician from the extremist Buddhist Monks party, Jathika Hela Urumaya (JHU), was appointed as the Defence Ministry Advisor. The execution style killing of five Tamil students, all under 20 years of age, at Dock Yard Road in Trincomalee town, was allegedly carried out by "a team of Police Special Task Force (STF) commandos," said the Situation Report column of Sunday Times in its 8th January Sunday edition.
The paper further said the deployment of the STF was ordered by "a retired police official who has now been named as an advisor in the Defence Ministry." The advisor referred by the paper was Kotakadeniya.
The posting of Rizvy Zacky to Jaffna, which is Fonseka's previous terrain, is said to signal one of the top priorities of the new SLA Commander Fonseka: the active integration of Psychological Operations (PSYOPS) with the counter-insurgency efforts in Jaffna peninsula. Zacky who has earlier been Brigadier of the Batticaloa District, and later in charge of the psychological operations of the Sri Lanka Army, served as Sri Lanka's Defence Attaché in Pakistan, prior to his appointment as the Director of Military Intelligence (DMI) in August 2004.
Ex-militant sources in Batticaloa describe Brig. Zacky as more hardliner in his dealings with the paramilitary cadres compared to the slain intelligence officers, Major T.N. Muthaliff, assassinated in May 2005, and Lt. Col. Meedin, assassinated in October 2005, both senior officers attached to the Military Intelligence Corps (MIC) in Colombo.
Major T.N. Muthaliff
The slaying of the Intelligence officers was attributed to the LTTE by the Sri Lankan Military. However, investigations into the killings revealed complicity of underworld Sinhala elements in the killings.
Following the assassinations of the Intelligence officials, who were fluent in Tamil and had a reputation among the paramilitary circles for their sophisticated approach to intelligence operations, a degree of distrust also developed among the paramilitary operatives in Colombo. Some have left the country, informed ex-militant sources say.
Zacky, when he served in Batticaloa, was cautious in placing his trust on paramilitary cadres following his previous experience with ex-Tamil militants who were later identified as LTTE moles.
"Zacky would not tolerate even a small doubt on an agent or someone who serves under him," an ex-militant source said on condition of anonymity.
A hardline PSYOPS approach, dominated by an agenda of terrorizing non-combatants, as evidenced in Jaffna, Trincomalee and elsewhere in serial, spree and group killings, now appears to be the strategy behing SLA's covert war against the Tigers.
The recent unbalanced statements made by the US Ambassador Mr. Jeffrey Lunstead and the visiting US Undersecretary of Political Affairs, Nicholas Burns, have failed to reflect the scale of the negative impact of the killings, taking place in areas controlled by the SLA, on the peace process.
Defence Attaché at the US Embassy in Colombo, Lt. Col. James E Oxley, visited Jaffna
In the meantime, Defence Attaché at the US Embassy in Colombo, Lt. Col. James E Oxley and an assisting official have visited the SLA SF HQ in Jaffna following the reshuffle, according to the Sri Lanka Army website.
"US officials are aware of the background of the key military commanders in the Sri Lankan Government. But as a legitimate State, Sri Lanka Government has distinct advantages," says Selvam Adaikalanathan, the TNA MP who paid a visit to US a year ago.
"The 'white van abductions' and disappearances in Jaffna, create fear in the minds of Jaffna population, reminding the 'white van' abduction stories from Batticaloa and Colombo, of the past," says S. Gajendran, the Tamil National Alliance MP for Jaffna.
The reshuffle completed by Fonseka confirms his belief in techniques to create a fear-psychosis in the minds of the Tamils to crush their political uprising.
Analysts view that the appointment of Mr. Ratnasiri Wickramanayake was a clear message to the Tamils as well as to the international community of the hardline approach chosen by Rajapakse.
Mr. Wickremanayake, a well-known Sinhala hardliner, who has spoken against the peace process with the LTTE, Norwegian facilitation, and the existing ceasefire agreement, had earlier introduced the anti-conversion bill in June 2004.
The "inner circle" of the personalities associated with the former Presidents in Sri Lanka often dictated the direction of the Presidents in their approach to fight the Tigers.
Ms. Chandrika Kumaratunga, the Former President of Sri Lanka, chose her uncle Gen. Anuruddha Ratwatte as Deputy Defence Minister.
Fonseka was the commanding officer in Jaffna. And Jaffna has earlier witnessed Chemmani graves and mass disappearances.
Northeast witnessed a record high human rights abuses during the war waged under the leadership of the former president Kumaratunga.
Gen. Tissa Weeratunga
Gen. Tissa Weeratunga, popularly known as "Bull" Weeratunga, was appointed the overall commander of the Sri Lankan Forces in the Northern Province, by the then Sri Lankan President J.R. Jeyawardene on 14 July 1989 with a mission to "eliminate" the "menace of terrorism" within 6 months, before December 31, 1979.
Jeyawardene, after appointing his nephew "Bull" Weeratunga to contain uprising in Jaffna, enacted the Prevention of Terrorism (PTA), which was modelled after the notorious Terrorism Act of South Africa. Jeyawardene termed his act to echo the British PTA of 1974, which was revised a year before in Britain, although the Sri Lankan PTA was modeled after Apartheid Era South African law, the Terrorism Act of 1967.
Jaffna District was placed under Emergency Regulations (ER), which gave the armed forces the power to shoot and kill any suspected persons and to dispose dead bodies without an inquest.
It was the beginning of arrests, detention of Tamil youths in Jaffna, an act that forced Tamil youths either into the militancy or exile, both of which were later described as having instrumental in fueling and sustaining the Tamil struggle.
<i><b>source www.tamilnet.com</b></i>
For related ftos and article
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=16994
|
|
|
| SL Intelligence, paramilitaries responsible for Manipay, Kod |
|
Posted by: மேகநாதன் - 01-25-2006, 05:51 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>SL Intelligence, paramilitaries responsible for Manipay, Kodikamam killings - NESOHR</b>
[TamilNet, January 25, 2006 01:07 GMT]
NorthEast Secretariat on Human Rights (NESOHR) in the case histories of Manipay killing of three members of the same family and the killing of a 15 year old youth in Kodikamam, released this week, provides details of involvement of Sri Lanka Intellligence operatives and paramilitary cadres belonging to Eelam Peoples Democratic Party (EPDP) in the killings.
With several Sri Lanka Army (SLA) soldiers wearing black bands covering their faces, clearing Kanagasabai Road leading to Bojan's family, nine members of EPDP paramilitaries scaled the fences of the two storied house at 10 p.m. and killed Renuka, 30, Shannuka, 23, and Arthanareeswary Bojan, 51, NESOHR said in its report after interviewing residents of Manipay and family members who escaped death. The killings took place on 14 January.
In the shooting death of student Thambirajah Arulajanthan, 15, of Kodikamam on 28 December, NESOHR report said, EPDP cadres and SLA Intelligence operatives had visited the house three times in search of Arul's brother-in-law Kirubakaran. Kirubakaran was an LTTE member and had left the movement six years ago, the family told NESOHR.
The family said the SLA for planted two grenades in their backyards to implicate the family for possessing arms.
The report said, on the day of shooting, gunmen had entered the house at 10.15 p.m. and when the family was awakened by the noise the invaders ran away after firing three shots. Arulajanthan was killed by the gun fire.
The report added that after the incident Kirubakaran escaped to LTTE area and another attempt by the paramilitaries to find Kirubakaran failed.
http://<i><b>soure www.tamilnet.com</b></i>
|
|
|
|