புதிய பதிவுகள்
"விண்ணில் வாழும் வீரன் இவன்!"
"மொழியில் ஒரு பற்றுக் கொண்டு
விழியில் ஒரு ஏக்கம் கவ்வ
வழியில் வந்த தடை உடைத்து
சுழியில் மூழ்கிய வீரன் இவன்!"
"ஒன்று இரண்டு ஆயிரம் கொலை
இன்று நேற்று கண்டு துடித்து
வென்று ஒரு முடிவு காண
சென்று மாண்ட வீரன் இவன்!"
"தாயின் தங்கையின் கற்பு காக்க
சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி
நாயின் வாலை நிமித்த எண்ணி
பேயில் சிக்கிய வீரன் இவன்!"
"உண்மை வெல்ல களத்தில் போராடி
கண்ணை இழந்து கையை முறித்து
மண்ணை மீட்க மரணம் தழுவி
விண்ணில் வாழும் வீரன் இவன்!"
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
Published By: DIGITAL DESK 3
13 MAY, 2024 | 10:55 AM
வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன.
வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில்,
"எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், அவுட்லுக் தொடர்
பதவி, பிபிசி உலக சேவை
12 மே 2024
"ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- தமிழ் தேசியத்தை எங்களை விட தெளிவாக
- "விண்ணில் வாழும் வீரன் இவன்!"
- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
- "பூ மேயும் வண்டு "
- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
- ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் மூழ்கின : 315 பேர் பலி
- ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
12 MAY, 2024 | 06:12 PM
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில்,
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள் நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில்,
வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர்.
https://www.virakesari.lk/article/183354
ஊர்ப்புதினம்
- தமிழ் இன அழிப்பையும் தமிழர் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் குற்றச்சாட்டு
- வடக்கு ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
- தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்
- ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா? நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - சம்பிக்க
- வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
Published By: DIGITAL DESK 3
13 MAY, 2024 | 10:55 AM
வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன.
வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில்,
"எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது,"
உயிர் பிழைத்தவர்கள் வாழ போராடுகிறார்கள். 42 வீடுகளில், இரண்டு அல்லது மூன்று வீடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வெள்ளம் முழு பள்ளத்தாக்கையும் அழித்துவிட்டது என்றார்
உலக நடப்பு
- ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் மூழ்கின : 315 பேர் பலி
- குழந்தைகள் மீது 33 ஆண்டுகள் நடந்த கொடிய பரிசோதனை - மஞ்சள் மாளிகை மர்மம் என்ன?
- காசாவில் இடிபாடுகளிற்கு இடையில் மீட்க முடியாத நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள்
- இஸ்ரேலிய பிரதமர் ஒரு இனப்படுகொலையாளி - கொலம்பிய ஜனாதிபதி கடும் விமர்சனம்
- ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தேடும் 'ஆள் கடத்தல்காரரை' பிபிசி கண்டுபிடித்தது எப்படி? செய்தியாளரின் திரில் அனுபவம்
- பூமியைத் தாக்கும் சூரிய புயல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Published By: DIGITAL DESK 7
09 MAY, 2024 | 04:37 PM
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரத்யேக காணொளியில், '' இது சொல்லாட்சி அல்ல. செயல் ஆட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் என்னை உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். 'தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக சமூக
தமிழகச் செய்திகள்
- சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
- தமிழக முதலமைச்சராக மூன்றாண்டுகளை நிறைவு செய்த மு.க ஸ்டாலின்
- கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு
- குமரி மாவட்டத்தில் 8 பேரை பலி கொண்ட 'கள்ளக்கடல்' சீற்றத்திற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?
- சென்னை: நாய்களால் தாக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு விரைவில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' - உடல்நிலை எப்படி இருக்கிறது?
- தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையான பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி கடந்து 12 வீரர்கள் சாதனை!
லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
adminMay 12, 2024
லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று, லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம்
வாழும் புலம்
- OTP - A Tamil Comedy Movie | Trailer | Sri Lankan Tamil | Pakidiya Kathaippam Productions 2023
- லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
- க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.
- பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு!
- பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
Posted on March 31, 2024 by தென்னவள்
124 0
தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில்
அரசியல் அலசல்
- சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாத தீர்மானம்! வருந்ததக்க விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும் சுமந்திரன்
- பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
- தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
- பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்
- தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா?
- எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!
கடந்த அரை நூற்றாண்டிற்குள் தடுப்பூசிகளின் மூலம்154 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு தகவல் வெளியிட்டுள்ளது.
த லென்செட் (The Lancet) எனப்படும் அறிக்கையில் இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1974ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் (EIP) விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறப்பு விகிதம்
இதற்கமைய, தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் சுமார் 154 மில்லியன் அளவிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, தடுப்பூசிகளால் குழந்தைகளே அதிக நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 104 மில்லியன் குழந்தைகளே உள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில்,
நலமோடு நாம் வாழ
- 50 வருடங்களுக்குள் 154 மில்லியன் உயிர்களை காப்பாற்றியுள்ள தடுப்பூசிகள்! வெளியாகியுள்ள தகவல்
- உலகளவில் அதிகரிக்கும் ஆணுறுப்பு புற்றுநோய்; அறிகுறிகள் என்னென்ன? என்ன சிகிச்சை?
- உலக சினைப்பை புற்றுநோய் தினம்: அறிகுறிகள், கண்டறியும் வழிகள் மற்றும் சிகிச்சைகள் - நிபுணர் விளக்கம்
- கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
- இந்திய ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? கண்டறிவது எப்படி?
- இந்திய MDH& EVEREST பொதிகளை தவிருங்கள்.
சமூகவலை உலகம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ
பதவி, பிபிசி செய்திகள்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது
அறிவியல் தொழில்நுட்பம்
- பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை?
- நெகிழியை தின்று செரிக்கும் மெழுகு புழுக்கள்: தேனீ கூட்டில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
- போயிங் விண்கலத்தின் முதல் மனித விண்வெளிப் பயணம் இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு
- Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
- பிரபஞ்சத்தில் ஏலியனை உறுதி செய்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி… 124 ஒளியாண்டுகள் தொலைவில் காத்திருக்கும் சுவாரசியம்
- அறிவியல்: சூரிய குடும்பத்தின் 'குட்டி கோளான' புதன் பூமியைப் போல பெரிதாக இருந்ததா?
"விசுவாசம்"
நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை 'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும் என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம் அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம்.
ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல!
எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது
கதை கதையாம்
சமூகச் சாளரம்
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!"
[எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்]
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!
நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ
காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?"
"வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே
தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம்
ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!"
"மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி
கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ
வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி"
"கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே
அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே
கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
கவிதைக் களம்
பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH
படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்
10 மே 2024, 07:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்)
விளையாட்டுத் திடல்
- யாழ்ப்பாணத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் - யார் இந்த விஜயகாந்த்?
- களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் அரை இறுதியில் மோதவுள்ளன
- ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இருபாலாரிலும் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா உலக சாதனை
- பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர் உலக சாதனை
- குகேஷ்: சதுரங்கத்தை பொழுதுபோக்காகத் தொடங்கி வரலாறு படைத்திருக்கும் தமிழ்நாட்டின் இளம் வீரர்
"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்"
தனது கணவனின் குற்ற மற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவை சொட்டும் வரிகளை பாருங்கள்.
அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்!
"தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி"
(வழக்குரை காதை : 50-63)
“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின்
தமிழும் நயமும்
"விண்ணில் வாழும் வீரன் இவன்!"
"மொழியில் ஒரு பற்றுக் கொண்டு
விழியில் ஒரு ஏக்கம் கவ்வ
வழியில் வந்த தடை உடைத்து
சுழியில் மூழ்கிய வீரன் இவன்!"
"ஒன்று இரண்டு ஆயிரம் கொலை
இன்று நேற்று கண்டு துடித்து
வென்று ஒரு முடிவு காண
சென்று மாண்ட வீரன் இவன்!"
"தாயின் தங்கையின் கற்பு காக்க
சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி
நாயின் வாலை நிமித்த எண்ணி
பேயில் சிக்கிய வீரன் இவன்!"
"உண்மை வெல்ல களத்தில் போராடி
கண்ணை இழந்து கையை முறித்து
மண்ணை மீட்க மரணம் தழுவி
விண்ணில் வாழும் வீரன் இவன்!"
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
எங்கள் மண்
- "விண்ணில் வாழும் வீரன் இவன்!"
- முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேதகு வே. பிரபாகரன் அவர்கட்கு வீரவணக்கம்
- தென் தமிழீழத்தில் பல போராளி இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்
- முள்ளிவாய்க்காலில் இறுதிவரை போராடி வீரவரலாறான புதியவன் மாஸ்டர்
- "சங்க காலத்துக் காதல் பிரச்சனை?"
- வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்