Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
ayatollah ali khamenei நீ இருக்கும் இட‌ம் தெரியும் என‌ ர‌ம்ப் வாயால் வ‌டை சுட்டார் , அதே போல் தான் இங்கை ஒரு த‌ர் மோதிர‌த்தை வைத்து மொசாட்டை இழுக்கிறார்..................நினைவில் வைத்து இருக்க‌வும் மொசாட்டால் khameneiயின் கால் முடிய‌ கூட‌ தொட‌ முடியாது , khameneiயின் மெய்பாதுகாவலர்க‌ள் அவ‌ரின் பாதுகாப்பில் எப்ப‌டி எல்லாம் செய‌ல் ப‌டுகின‌ம் என‌ காணொளியில் பார்த்தேன் , khamenei எப்ப‌வும் அவ‌ருக்கு ந‌ம்பிக்கையான‌வ‌ர்க‌ளை தான் அருகில் வைத்து இருப்பார் என‌ வ‌ர‌லாற்றில் தெரிந்து கொண்டேன்.........................எதிரின்ட‌ கையால் அவ‌ர் சாக‌ போவ‌து கிடையாது , இப்போது 86வ‌ய‌து , 94வ‌ய‌து வ‌ரை வாழுவார் , இது என‌து ந‌ம்பிக்கை..........................ஈரானில் மொசாட் இவ‌ள‌வு கொடுமைக‌ளை செய்த‌ பின்பும் , இனி khamenei கிட்ட‌ யாரையும் நெருங்க‌ விட‌ மாட்டின‌ம்....................அவ‌ரின் ஆலோச‌க‌ர்க‌ள் ந‌ம்ம‌ல‌ மாதிரி கூ முட்டைக‌ள் கிடையாது , மொசாட்டின் இந்த‌ செய‌லுக்கு பின் விழித்து விட்டின‌ம் , ப‌ழைய‌ ப‌டி ஈரான் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்ட‌து , ஈரான் த‌லை ந‌க‌ர‌த்தில் நேற்று ஒரே கொண்டாட்ட‌ம்......................இந்த‌ போரில் அவ‌மான‌ ப‌ட்ட‌து இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் , ஈரான்ட‌ காலில‌ விழுந்து போரை நிறுத்துங்கோ என‌ பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா கெஞ்சின‌து ஹா ஹா.....................

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
மாறாத ஒன்று புலத்தமிழர்கள் சிலரின் "போர்க்குணம்"😎 தான்! சிங்கார சுவிசில் இருந்து ஐரோப்பா முழுவதும் வகேஷன் போய் வரும் முகநூல் ஊடகவியலாளர் "இணுவையூர்"😂 மயூரன் விடு பட்ட செருப்புகளை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். இது போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் முகநூல் போர்க்குணத்தால் மட்டும் தான் "விடுதலைப் போராட்டம் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது" விளங்குதோ??😎

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
செம்மணிப் படுகொலையின் சூத்திரதாரிகள். “அம்மணியும், அல்லக்கையும்." Rj Prasath Santhulaki

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
செம்மணியில் செருப்பை விட்டு விட்டு ஓடிய.... NPP பாராளுமன்ற உறுப்பினர்கள். Inuvaijur Mayuran

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

1 week 4 days ago

New-Project-345.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது எதிரியாகவோ கருதப்பட்டால், அது அணுசக்தி எதிரியாகக் கருதப்படுகிறது.

தற்போது, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகியவை அமெரிக்காவிற்கு எதிரியாகக் கருதப்படுகின்றன.

இதனிடையே, பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் இந்தியாவைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இஸ்லாமபாத் எப்போதும் கூறி வருகிறது.

அதன் கொள்கை குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாக கூறுகிறது.

அணு மற்றும் வழக்கமான போர்முனைகள் இரண்டையும் பொருத்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), 5,500 கி.மீ.க்கு மேல் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

தற்போது பாகிஸ்தானிடம் ICBMகள் இல்லை.

https://athavannews.com/2025/1437071

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 4 days ago
மேற்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் அவியிர‌ மீனை துடிக்குது என்று கூட‌ சொல்லுவாங்க‌ள்....................... CNN , BCC இந்த‌ ஊட‌க‌ங்க‌ளை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது..................உக்கிரேன் ர‌ஸ்சியா போர் ந‌ட‌ந்த‌ போது ர‌ஸ்சிய‌ ஆயுத‌ங்க‌ளை கேவ‌ல‌மாக‌ சித்த‌ரித்த‌வை , இப்ப‌ ஈரானை கையில் எடுத்த‌வை ஆனால் அந்த‌ ப‌ருப்பு வேக‌ வில்லை......................

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago
செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள் அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 week 4 days ago

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது.

செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள்

அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

25-685bb2df483f9.jpg

https://tamilwin.com/