Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறியாமைக்கு ஓர் அறிவுரை
அம்மா தமிழினி உறவுகள் சம்மதத்தோடு நீங்கள் காதலியுங்கோ. கலியாணத்தையும் செய்யுங்கோ. நம்ம காலம் வேண்டாமெண்டு ஒதுக்கினவையையும் விட்டிட்டு வந்திட்டோம்.

அது எங்கடை காலம் இனி உங்கடை காலத்தை நன்றாக செல்லுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
தம்பி குளை
சரிசரி மாமியெண்டு கூப்பிடி ஆசைப்படுகிறீர் கூப்பிடும். ஆனால் குளைக்காட்டுக்குணம் மட்டும் காட்டக்கூடாது தம்பி சரியா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->தம்பி குளை
சரிசரி மாமியெண்டு கூப்பிடி ஆசைப்படுகிறீர் கூப்பிடும். ஆனால் குளைக்காட்டுக்குணம் மட்டும் காட்டக்கூடாது தம்பி சரியா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓமோம் நீங்க பெரிய பட்டினத்த பட்டத்தரசி...எந்த காட்டில இருந்து வந்தியளோ.....ஆனா பட்டணத்து பரதேசி குணத்தை விட குழை காட்டானின் குணம் தங்கம்
சரியோ அசுகுணி மாமி.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..??  :x  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னக்கா காதல் பற்றி கட்டுக்கட்டா கதை சொன்னீர்கள்.. பின்னர் நீங்களே இப்படி சொல்கிறீர்கள்..... என்ன நடக்கு.... உங்களை மாதிரி ஆக்காளுக்கு தான் அந்த கவிதை... வடிவா படியுங்கோ திருப்பி.... என்னை போட்டு கருத்துக்களால் தாக்கிட்டு. இப்ப இப்படி கதை போகுது.. நல்லா இல்லை.. ஆமா. :twisted:
[b][size=18]
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shiyam+--><div class='quotetop'>QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..??  :x  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அவங்க எதிர்த்தாலும் <b>அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம்.</b> அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink: Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

:twisted: அம்மா அப்பாவை விட்டிட்டு வரவோ போகவோ முடிவெடுக்காதைங்கோ.. பிரச்சனை இல்லை.. ஆனால் ஏன் காதலிக்கிறியள்.... காதலிக்கும் போது சொல்லும் வாக்குறுதிகளை தான் நான் அங்கே சொன்னேன்.... சரியா.. இப்ப புரியுதக்கா..





<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்..</b> நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..??  8)  :lol:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:twisted:

காதலிக்கிறவனை விட்டிட்டு போற காலத்திலை நீங்கள் திங் பண்ண அவசியம் இருக்காது... இப்பவே திங் பண்ணுங்க அதாவது காதலிக்க முன்னம். யாருடையதாவ்து அனுபவத்தை வைத்து என்றுதான் நான் என் கவிதையை வைத்தேன்..
ஓ அப்ப இன்னொருவர் வருவார் கெதியிலை என்கிறியள் ... [ தாடி தண்ணியோடை.. ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
கவிதன் தமிழினிக்கு நீங்கள் சொன்னமாதிரியெல்லாம் காதல் வராது. வந்தா அம்மா அப்பா சம்மதக்காதல் அல்லது பிரமச்சாரியக்காதல். :?
:::: . ( - )::::
Reply
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->கவிதன் தமிழினிக்கு நீங்கள் சொன்னமாதிரியெல்லாம் காதல் வராது. வந்தா அம்மா அப்பா சம்மதக்காதல் அல்லது பிரமச்சாரியக்காதல். :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இரண்டுவருடமாகா காதலித்து கொண்டிருப்பதாக அன்றே சொல்லீட்டாவே....

இப்ப நீங்களே பாத்தியளா... எப்படி இருக்கினம் என்று..... அதே நேரம் உங்களை மாதிரியும் இருக்கினம் ..... நீங்கள் சொன்ன உங்கள் கதையையும் பார்தேன்.. .. இப்படி தானுங்கோ எல்லோரும் முன்னம் சிந்திக்கிறேல்லை எப்படி என்னுடைய அம்மா அப்பா ஆக்காள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா அல்லது ஆதரிப்பார்களா என்று.. அதோடை அவர்களிடம் இதனை சொல்ல தைரியம் இருக்கா இல்லையா என்று... பின்னர் கடைசியில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டால் எப்படி இருக்கும்.. இது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும்.


நீங்கள் சொல்லுங்கோ பார்பம் அக்கா சொன்னது சரியா...? காதலிலும் பார்க்க பெற்றோர் தான் முக்கியமாம்.. அப்படி என்றால் அவர்கள் சம்மதிக்கணும்.. ஆனால் சம்மதிக்காவிட்டால்..? சோ.. இவா காதலிக்க முன்னம் வீட்டிலை கேக்கணும் உங்களால் என்னுடைய காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று..? அவர்கள் சொல்வதை பொறுத்து இவாக்கு காதலன் அல்லது பிடித்தவர்கள் இருந்தால் காதலை கூறலாம்.. அல்லாதவிடத்து எதோ அவா பொழுது போக்குக்காக காதலிக்கிறது போல் எல்லோ சொல்லுறா..... ..

எனக்கு புரியவே இல்லை.. ஒவ்வொருதர் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி கதைக்கிறார்கள்..

ஆனால் நான் கவிதை சொல்ல காரணமான ஒருவர் 2 வருடமாகா அப்படியே இருக்கிறார்... அவருடைய காதலி வேறு நாட்டுக்காரர் ஒருவரை திருமணம் செய்து எப்படி இருக்கிறாவோ தெரியா... ஆனால் அவர் குடி தாடி என்றில்லை.. வாழ்க்கையில் சந்தோசம் எதுவும் இல்லாதது போல் நண்பர்களுடனே கூட கதைக்காமல் தனித்து சோகமான வாழ்கை வாழ்ந்திட்டு இருக்கிறார்.

எல்லாவற்றையும் கூற முடியாது...தானே அது அவர்களின் சொந்த விடையம்... ..
[b][size=18]
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><b>கணவன் உயிருடன் இருக்கையில்  
பிற மனை நாடும் மனைவியும் உண்டு..  
காதலன் கண் முன் இருக்கையில்  
கண் மேயும் காதலியும் உண்டு  
தங்கையை சுமக்கும்  
தமயனும் உண்டு  
தமக்கைக்கு வரன் தேடி  
வாழ்விழந்த  
தம்பியும் உண்டு... </b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படி தமிழினியின் கவிதையை அப்படியே மாற்றி பெண்களுக்கு வழங்கும் எச்சரிக்கையைப் பலப்படுத்தலாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ASWINI2005+--><div class='quotetop'>QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->தம்பி குளை
சரிசரி மாமியெண்டு கூப்பிடி ஆசைப்படுகிறீர் கூப்பிடும். ஆனால் குளைக்காட்டுக்குணம் மட்டும் காட்டக்கூடாது தம்பி சரியா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓமோம் நீங்க பெரிய பட்டினத்த பட்டத்தரசி...எந்த காட்டில இருந்து வந்தியளோ.....ஆனா பட்டணத்து பரதேசி குணத்தை விட குழை காட்டானின் குணம் தங்கம்
சரியோ அசுகுணி மாமி.....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்னத்தையும் குறை சொல்லுங்கோ....குருவிகளின் மாந்தோப்பைக் குறை சொன்னியள்...துலைஞ்சியள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அப்பா அம்மா இல்லாமல் நீங்க இல்ல...நீங்க இல்லாமல் காதல் கத்தரிக்காய் எதுவும் இல்ல... காதலே வாழ்வல்ல...எனவே காதலுக்காக அப்பா அம்மாவை விட்டுக்கொடுக்கச் சொல்லுறது மகா தப்பு....! அப்படி மனிதன் வாழ வேண்டும் என்றில்லை....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..??  :x  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னக்கா காதல் பற்றி கட்டுக்கட்டா கதை சொன்னீர்கள்.. பின்னர் நீங்களே இப்படி சொல்கிறீர்கள்..... என்ன நடக்கு.... உங்களை மாதிரி ஆக்காளுக்கு தான் அந்த கவிதை... வடிவா படியுங்கோ திருப்பி.... என்னை போட்டு கருத்துக்களால் தாக்கிட்டு. இப்ப இப்படி கதை போகுது.. நல்லா இல்லை.. ஆமா. :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன என்ன.. நாங்க இப்ப தான் கத்துக்குட்டியல்.. அவங்க கரை கண்டவங்க.. அது தான் விவரமாய் கேக்கிறம்.. நீங்கள் ஏன் துள்ளுறியள்.. ஆ.. இப்ப என்ன காதலை விட்டிட்டம் என்று சொன்னமா..?? நமக்கு இந்த இது எல்லாம் சரிவராது. அம்மா அப்பா சம்மக்க வைக்கிறது இல்லாட்டால் அப்படியே இருக்கிறது. அதுக்காக அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு போற அளவிற்கு நாங்கள் இல்லை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அப்பா அம்மா இல்லாமல் நீங்க இல்ல...நீங்க இல்லாமல் காதல் கத்தரிக்காய் எதுவும் இல்ல... காதலே வாழ்வல்ல...எனவே காதலுக்காக அப்பா அம்மாவை விட்டுக்கொடுக்கச் சொல்லுறது மகா தப்பு....! அப்படி மனிதன் வாழ வேண்டும் என்றில்லை....!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தீங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--><b>கணவன் உயிருடன் இருக்கையில்  
பிற மனை நாடும் மனைவியும் உண்டு..  
காதலன் கண் முன் இருக்கையில்  
கண் மேயும் காதலியும் உண்டு  
தங்கையை சுமக்கும்  
தமயனும் உண்டு  
தமக்கைக்கு வரன் தேடி  
வாழ்விழந்த  
தம்பியும் உண்டு... </b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படி தமிழினியின் கவிதையை அப்படியே மாற்றி பெண்களுக்கு வழங்கும் எச்சரிக்கையைப் பலப்படுத்தலாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

:twisted: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நீங்கள் சொல்லுங்கோ பார்பம் அக்கா சொன்னது சரியா...? காதலிலும் பார்க்க பெற்றோர் தான் முக்கியமாம்.. அப்படி என்றால் அவர்கள் சம்மதிக்கணும்.. ஆனால் சம்மதிக்காவிட்டால்..? சோ.. இவா காதலிக்க முன்னம் வீட்டிலை கேக்கணும் உங்களால் என்னுடைய காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று..? அவர்கள் சொல்வதை பொறுத்து இவாக்கு காதலன் அல்லது பிடித்தவர்கள் இருந்தால் காதலை கூறலாம்.. அல்லாதவிடத்து எதோ அவா பொழுது போக்குக்காக காதலிக்கிறது போல் எல்லோ சொல்லுறா..... ..  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்னங்க.. இது நாங்க காதலிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பற்றியெல்லாம் முடிவுபண்ணித்தான்.. ஆரம்பிச்சம். பிறகு.. கண்ணீர் வடிக்கிற நிலையில நாங்கள் இல்லை.. காதல் என்கிறது ஒரு உணர்வு. ஆரம்பிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பிரச்சினைகளை தெரிந்து. சாத்தியம் அல்லாவிட்டால் அதை தவிர்க்கிறதில என்ன தப்பு இருக்கு சொல்லுங்க.?? நம்ம காதலிற்கு பெற்றோர் எதிர்த்தால் கடைசி வரை அவர்களிற்கு பிள்ளையாய் இருந்து அவர்களைக்கொண்டு சாதிக்கலாம் அது வேறை.. ஆனால் அதற்காக ஓடிப்போற அளவில எல்லாம் நாங்க இல்லை. அதைச்சொன்னம். Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..??  :x  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னக்கா காதல் பற்றி கட்டுக்கட்டா கதை சொன்னீர்கள்.. பின்னர் நீங்களே இப்படி சொல்கிறீர்கள்..... என்ன நடக்கு.... உங்களை மாதிரி ஆக்காளுக்கு தான் அந்த கவிதை... வடிவா படியுங்கோ திருப்பி.... என்னை போட்டு கருத்துக்களால் தாக்கிட்டு. இப்ப இப்படி கதை போகுது.. நல்லா இல்லை.. ஆமா. :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன என்ன.. நாங்க இப்ப தான் கத்துக்குட்டியல்.. அவங்க கரை கண்டவங்க.. அது தான் விவரமாய் கேக்கிறம்.. நீங்கள் ஏன் துள்ளுறியள்.. ஆ.. இப்ப என்ன காதலை விட்டிட்டம் என்று சொன்னமா..?? நமக்கு இந்த இது எல்லாம் சரிவராது. அம்மா அப்பா சம்மக்க வைக்கிறது இல்லாட்டால் அப்படியே இருக்கிறது. அதுக்காக அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு போற அளவிற்கு நாங்கள் இல்லை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ஆமா காதலையும் விடாம அம்மா அப்பாவையும் விடாம வெற்றி காணுவம் எண்டுறியள் Idea .கடைசிவரை அப்பா அம்மா சம்மதிக்காட்டி என்ன செய்வீங்க...காதலுக்கு அதாவது..அந்த வெங்காயத்துக்கு முழுக்கு போட்டிடுவீங்க. :wink: அப்ப அந்த வெங்காயம் பாவமில்லயா. அந்த நிலமை வராம பெண்கள் நடக்க வேண்டும் . எண்டு தானே கவிதன் சொல்லிறமாதிரி கிடக்கு...விளங்காத மாதிரி இருந்திட்டு...எங்கள்ளை தப்பில்ல எண்டு வாதாடிறது தப்பில்லயா... :x
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shiyam+--><div class='quotetop'>QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..??  :x  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அவங்க எதிர்த்தாலும் <b>அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம்.</b> அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink: Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

:twisted: அம்மா அப்பாவை விட்டிட்டு வரவோ போகவோ முடிவெடுக்காதைங்கோ.. பிரச்சனை இல்லை.. ஆனால் ஏன் காதலிக்கிறியள்.... காதலிக்கும் போது சொல்லும் வாக்குறுதிகளை தான் நான் அங்கே சொன்னேன்.... சரியா.. இப்ப புரியுதக்கா..





<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்..</b> நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..??  8)  :lol:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:twisted:

காதலிக்கிறவனை விட்டிட்டு போற காலத்திலை நீங்கள் திங் பண்ண அவசியம் இருக்காது... இப்பவே திங் பண்ணுங்க அதாவது காதலிக்க முன்னம். யாருடையதாவ்து அனுபவத்தை வைத்து என்றுதான் நான் என் கவிதையை வைத்தேன்..
ஓ அப்ப இன்னொருவர் வருவார் கெதியிலை என்கிறியள் ... [ தாடி தண்ணியோடை.. ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நம்ம காதலைப்பொறுத்தவரை பக்காவா இருக்கு.. எந்த விதத்திலும் நம்ம பெற்றோர் மறுப்புச்சொல்ல முடியாது. அதைவிட காதல் தோல்வியால் தாடியும் தண்ணியோட அலையிற அளவிற்கு நம்மாலுக்கு பகுத்தறிவு இல்லாமல் அல்ல நாங்க எப்படியோ அப்படித்தான். இந்த விடயம் பற்றி அவரது கொள்கையும். பை த வே நாங்க ஸ்ரெடி பெற்றோர் எதிர்த்தாலும். நம்ம பக்க நியாயத்தை ஆணித்தரமாய் வைத்து வாதிடக்கூடிய நிலையில தான் நாங்க இருக்கிறம் இருப்பம். கோழைகளாட்டம் ஓடிப்போற அளவில நாங்க இல்லீங்கோ..?? நாலு உறவுகளை பிரிஞ்சு ஒரு உறவு நமக்கு வரணும் என்றால் அந்த உறவு தேவையா என்று தான் கேட்டம். தேவையில்லை என்று சொல்லவே இல்லையே..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆமா காதலையும் விடாம அம்மா அப்பாவையும் விடாம வெற்றி காணுவம் எண்டுறியள்  .கடைசிவரை அப்பா அம்மா சம்மதிக்காட்டி என்ன செய்வீங்க...காதலுக்கு அதாவது..அந்த வெங்காயத்துக்கு முழுக்கு போட்டிடுவீங்க.  அப்ப அந்த வெங்காயம் பாவமில்லயா. அந்த நிலமை வராம பெண்கள் நடக்க வேண்டும் . எண்டு தானே கவிதன் சொல்லிறமாதிரி கிடக்கு...விளங்காத மாதிரி இருந்திட்டு...எங்கள்ளை தப்பில்ல எண்டு வாதாடிறது தப்பில்லயா...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஏன் அவ்ஙக வெங்காய மாய் இருக்காங்க.. ஆ..ஆ அதை விட ஏன்க பெற்றோர் வேண்டாம் என்றாங்க..?? காரணம் என்ன.? அதை நிவர்த்தி செய்ய ஏன் நாங்கள் முயுற்சி செய்யக்கூடாது. அதைப்பற்றிய சரியான நிலையை அவர்களிற்கு ஏன் உணர்த்த முடியாது. ஆ.. ஓடுறது தான் தீர்வா.. என்ன..?? எத்தனை காலம் ஓடப்போறியள். சந்ததி சந்ததியாகவா..?? நிண்டு சிந்தியுங்கோ.. சாதியுங்கோ.. அதைவிட்டிட்டு ஓடி போனால் தான் காதல் என்றால். அம்மா அப்பாமேல வைத்த அன்பு பொய்யா.. உடனை தூக்கி எறிந்திட்டுப்போக..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நம்ம காதலைப்பொறுத்தவரை பக்காவா இருக்கு.. எந்த விதத்திலும் நம்ம பெற்றோர் மறுப்புச்சொல்ல முடியாது. அதைவிட காதல் தோல்வியால் தாடியும் தண்ணியோட அலையிற அளவிற்கு நம்மாலுக்கு பகுத்தறிவு இல்லாமல் அல்ல நாங்க எப்படியோ அப்படித்தான். இந்த விடயம் பற்றி அவரது கொள்கையும். பை த வே நாங்க ஸ்ரெடி பெற்றோர் எதிர்த்தாலும். நம்ம பக்க நியாயத்தை ஆணித்தரமாய் வைத்து வாதிடக்கூடிய நிலையில தான் நாங்க இருக்கிறம் இருப்பம். கோழைகளாட்டம் ஓடிப்போற அளவில நாங்க இல்லீங்கோ..?? நாலு உறவுகளை பிரிஞ்சு ஒரு உறவு நமக்கு வரணும் என்றால் அந்த உறவு தேவையா என்று தான் கேட்டம். தேவையில்லை என்று சொல்லவே இல்லையே..??  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இத பாத்த காதலிக்க முதலே ரெண்டு பெரும் ஏதோ தீர்மானம் எடுத்த மாதிரி கிடக்கு.
ஆமா நல்லா தான் குழம்பி குழப்புறியள் கவனம்............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
நாங்க குழம்பல குழப்பவும் இல்லை.. தெளிவா இருக்கம். எல்லாத்திலையும்... :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சரி இது உங்க வீட்டுல ஓம் சொல்லுவாங்க சரி . எல்லா வீட்டிலையும் எதிர்பார்க்க முடியாதில்ல. அப்பிடி ஒரு நிலமை வருமெண்டு எதிர்பார்க்காம இருந்திட்டு கடைசிலை கை விரிக்கிறாக்களை என்னங்கிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)