Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
என்னை தேடி தேடி நாட்கள் போனதே....
உன்னைப்பார்த்த பின்பு தேடல் தீர்ந்ததே....
நீ கண்ணை மூடினால்...அது எந்தன் ராத்திரி...

படம் - ஜித்தன்.

சரியா அனிதா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
அடுத்த பாடல்..

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

தேன் நிலா நிலா அல்ல........


சரியா? :roll:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
sabi Wrote:வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

தேன் நிலா நிலா அல்ல........


சரியா? :roll:

இந்த பாடல் சரி எண்டுதான் நினைக்கிறன்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அடுத்த பாடலை போடுங்க சபி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
[b]அடுத்த பாடல்
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினிலே பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்சக் சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளிலே
<b> .. .. !!</b>
Reply
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது...
Reply
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே......
இன்பத்தில் ஆடுது என்மனமே.....

கனவுகளின்...... சுயம்வரமோ....
கண்திறந்தா.....ல் சுகம்வருமோ.....
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
வாழ்த்துக்கள் சண்முகி & சபி
<b> .. .. !!</b>
Reply
பூ என்ன சொல்ல வந்ததென்று காற்றறியும்-
காற்றென்ன - சொல்ல வந்ததென்று- பூ அறியும்-
நான் என்ன சொல்ல வந்தேன் - என்ன நெஞ்சில் அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தானறியும்-!

வானவில் என்ன சொல்ல வந்ததென்று - மேகமே உனக்கென்ன தெரியாதா-?
Arrow பல்லவி Arrow :roll:
-!
!
Reply
செம்பருத்தி பூவே..செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா........ :roll:
<b> .. .. !!</b>
Reply
சரியான விடை ரசிகை :

Arrow அகிம்சையாய் இடையில் வந்து - வன்முறையில் இறங்குகிறாய்-
சிற்பமே என்னடி மாயம் - சிற்பியை செதுக்குகிறாய்-!
-!
!
Reply
Quote:அகிம்சையாய் இடையில் வந்து - வன்முறையில் இறங்குகிறாய்-
சிற்பமே என்னடி மாயம் - சிற்பியை செதுக்குகிறாய்-!

<b>சில் சில் சில்லல்லா...
சொல் சொல் நீ மின்னலா..
சில் சில் சில்லல்லா...
சொல் சொல் நீ மின்னலா.</b>

இந்த பாடல் தானே.... :roll:
Reply
<b>அடுத்த பாடல்

உன் சிறு இடை என்பது இடைச்சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்சந்தமோ
இளமையின் சீதனம் இசையினில் மோகனம் என்பதும் நீயல்லவோ
கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும் கற்பனை நீயல்லவோ</b>
<b> .. .. !!</b>
Reply
அபிநய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனவினை மூட்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்....
சரியா ரஸ்?
Reply
<b>அடுத்த பாடல்

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைப்பேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே பாட்டுழுது அதில் நாயகன் பெயரெழுது</b>
Reply
iniyaval Wrote:<b>அடுத்த பாடல்

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைப்பேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே பாட்டுழுது அதில் நாயகன் பெயரெழுது</b>


<b>மாலையில் யாரோ டெலிபோடில் சீ மனதோடு பேச.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>

மீதி தெரியவில்லை..பானுப்பிரியா பாடுவார்..எண்டு தெரியும்..
என்ன சரியா இனியாக்கா? :roll: :wink:
..
....
..!
Reply
[b]சரி இனியவள் வாழ்த்துக்கள்.
பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.

சரி அடுத்த பாடல்

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??
விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?
<b> .. .. !!</b>
Reply
க்ளு தாங்க ரசி அக்கா
----------
Reply
[quote=Rasikai][b]சரி இனியவள் வாழ்த்துக்கள்.
பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.

சரி அடுத்த பாடல்

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??
விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?

ம்ம் நானும் முயற்சி செயதன் முடியல ..
ரொம்ப பழைய பாட்டோ..... :roll:
Reply
மனிதனின் மறு பக்கம் என்ற படத்தில் இந்த பாடல் எங்கே கண்டி பிடியுங்கள் பார்ப்பம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)