Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
ப்ரியசகி Wrote:.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா


<b>என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா..
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்து ஒரு அழும்புகள் செய்பவனா..
மழைபோலே வருவானா.. மடிமேலே விழுவானா..
மலர்போலே தொடுவானா..தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா...</b>

நன்றி விஷ்னு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
அடுத்ததை போடுங்களன் :roll:
----------
Reply
<b>அடுத்த பாடல்</b>

<b>காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை..
அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழந்து ஓடுவதில்லை..
என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை..
உலைமூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிடமூடிகள் இல்லை..
காதலின் கையில் பூக்களுமுண்டு.
காதலின் கையில் கத்தியுமுண்டு.
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா..
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா.. </b>
Reply
மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகை விரிக்காதே

:roll:
----------
Reply
அடுத்த பாடல்


<b>உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி</b>
----------
Reply
vennila Wrote:மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகை விரிக்காதே

:roll:

சரியான பாடல் தான் .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்த பாடலை நான் போட்ட மாரி ஈஸியா போடுங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Anitha Wrote:
vennila Wrote:மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகை விரிக்காதே

:roll:

சரியான பாடல் தான் .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்த பாடலை நான் போட்ட மாரி ஈஸியா போடுங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


போட்டாச்சு ஈசியாக <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா.. ( படம் - பிரியமுடன் )
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா.. ( படம் - பிரியமுடன் )


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆகா வந்தவுடனேயே கண்டுபிடித்திட்டீங்களே. ஓகே வாழ்த்துக்கள். அடுத்த பாடலை போடுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
ஆடுத்த பாடல்.

நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...
மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..
அதை சீதை நீ சொன்னால்... *********************************** இல்லை காற்றில் உயிர் கலப்பேன்


இதோ போட்டாச்சு.. வெண்ணிலா கண்டு பிடியுங்க..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Anitha Wrote:
Quote:அதுசரி யாருக்கும் தெரியலயா? சூப்பர் பாட்டு ஒண்டு..இங்க யாரொ சிம்பு ரசிகை ஆச்சே
இது அவரோட பாட்டு தான்

சிம்பு ட பாட்டா ப்ரியசகி ... :roll: அவர் நிரைய ஹிட் படங்கள் நடித்ததால எந்த படம் என்று தேடுறது கஸ்டமாய் இருக்கு ..நீங்களே படத்திட பேர சொன்னால் தேடுறத்துக்கு ஈஸியாக இருக்கும்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அனிதா இது உங்களுக்கே நல்லா இருக்கா..இப்படி ஒரு பொய்யை சட்டுண்ணு சொல்றீங்களே..(நான் சொல்றது சிம்பு நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார் என்பதை) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



Quote:நன்றி விஷ்னு..


நான் களத்திற்கு வாராததால் படத்தின் பெயரை போடவில்லை.சாரி..ஆனாலும்..
விஸ்ணு இருக்க..உங்களுக்கேன் கவலை என்ன :evil: :evil: :evil: :evil: :evil:
..
....
..!
Reply
Quote:அனிதா இது உங்களுக்கே நல்லா இருக்கா..இப்படி ஒரு பொய்யை சட்டுண்ணு சொல்றீங்களே..(நான் சொல்றது சிம்பு நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார் என்பதை)

ம்ம் இப்படி சொன்னாலாவது படத்தின்ட பேர சொல்லுவிங்க என்டு தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Vishnu Wrote:ஆடுத்த பாடல்.

நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...
மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..
அதை சீதை நீ சொன்னால்... *********************************** இல்லை காற்றில் உயிர் கலப்பேன்


இதோ போட்டாச்சு.. வெண்ணிலா கண்டு பிடியுங்க..


<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்கள் வெண்ணிலா கண்டுபிடியுங்கோ என்பதால் மற்ற உறவுகள் மெளனமாக இருக்கிறார்கள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
Vishnu Wrote:ஆடுத்த பாடல்.
நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...
மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..
அதை சீதை நீ சொன்னால்... **************
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்

படம்: பஞ்சதந்திரம்

<span style='font-size:20pt;line-height:100%'>காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
புூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே..</span>
Reply
வெண்ணிலா, நீங்கள் தானே ஆர்வமாக அடுத்த பாடலை போடுங்கள் என்று சொன்னிங்க.. அது தான் நானும் நீங்க ஒன்லைன்ல இருக்கிறிங்க என்று நினைத்து அப்படி சொன்னேன்.

<b>கமல் சிம்ரன் நடித்த ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு சோகப்பாடல்.</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:[quote=Vishnu]ஆடுத்த பாடல்.
நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...
மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..
அதை சீதை நீ சொன்னால்... **************
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்

படம்: பஞ்சதந்திரம்

<span style='font-size:20pt;line-height:100%'>காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
புூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே..</span>

நன்றி வசி.. அடுத்த பாடலை தாங்களே போடலாமே
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
<i>அடுத்த சரணம்..</i>

<span style='font-size:20pt;line-height:100%'>உன்னை பார்த்தொரு குயில் கூவுதே
அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா?
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
இந்தக் காற்று காதல் சொல்லக் கண்டாயா?
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னை கண்டுகொள்வாய்
என்று நீயென் காதல் கண்டு கொள்வாய்.....</span>
Reply
[quote=vasisutha]<i>அடுத்த சரணம்..</i>

<span style='font-size:20pt;line-height:100%'>உன்னை பார்த்தொரு குயில் கூவுதே
அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா?
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
இந்தக் காற்று காதல் சொல்லக் கண்டாயா?
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னை கண்டுகொள்வாய்
என்று நீயென் காதல் கண்டு கொள்வாய்.....</span>

வசி அண்ணா..இந்தப்பாட்டு தெரியும்..ஆனால் ஞாபகம் வருதில்லை :roll:
..
....
..!
Reply
வசி எங்கே போட்டிங்க.. ரொம்ப நாளா ஆளைக்காணல... :roll: :roll: வந்தால் கொஞ்சம் உதவி செய்திட்டு போங்க...

இது என்ன உங்க காலத்துப்பாட்டோ... யாரும் கண்டு பிடிக்கிறாங்க இல்லை.. :wink:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
பாட்டைக் கண்டுபிடிக்க கண்கள் தேவையா
காது போதுமே.. Idea
கார்த்திக் நடித்தபடம் ஹரிகரன் பாடியபாடல்..
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)