Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொலைநோக்குத் துரோகம்
#21
புகலிடத் தமிழர்களின் தனிமனித பொருளாதாரம் வளர்ந்த அளவுக்கு சமூகபொருளாதாரம் வளரவில்லை.அதனால் எம்மிடம் தமிழ்தொலைக்காட்சிக்கான தயாரிப்புகள் ஊக்கப்படுத்தாமல்..முடங்கிக் கிடக்கின்றன. தொழில்நுட்பம்இ விஞ்ஞானத்தை பயன்படுத்தி பெறக்கூடிய பயனை அடையமுடியாமல் முடங்கிப்போய் பலர் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளிடம்கூட பொருளாதாரம் இல்லாத நிலைதான். புகலிடத்தில் வாழும் எம்மவர் தொலைக்காட்சி அட்டைகளை வாங்கி ஊக்கப்படுத்துவதையும் தவிர்க்கிறார்கள்.இதனால் குறைந்த சன்மானம் அல்லது சன்மானமில்லாமல் அல்லது குறைந்த செலவில் நீண்டநேர நிகழ்ச்சிகளை உருவாக்கும் நிலைக்கு தொலைக்காட்சியும் தள்ளப்படுகிறது.அதனால் உரிய தரம் எட்டப்படாமல் போகும் விபத்தும் நேரிடுகிறதென்றே கருதவெண்டியுள்ளது.

-
Reply
#22
எம்மவரின் ஒற்றுமையையும் இனப்பற்றையும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே
Reply
#23
எதிர்காலத்தில் எந்த தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பப்படுகிறதோ அதற்கே அதிக விளம்பரங்கள் போகும்
Reply
#24
யாழண்ணா அதற்காகத்தானே அங்கிருந்து இங்கு வருகிறார்.....திரைப்பட தயாரிப்பாளர்களின் நட்டத்தையே போக்கக் கூடிய அளவுக்கு முன்னேற் பாட்டுடன் தான் உள் நுழைகின்றனர் ஒரு பிரிவினர்... மற்ற பிரிவினரோ....அங்கே புதிய TV யால் நட்ட வரும் என அறிந்து புதிய இடம் பிடிக்க வருகின்றனர் ..இவர்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்றால்..... எம்மவர்கள் மனமறிந்து நிகழ்ச்சிகளைத் தரவேண்டும்...அவர்களுடைய நிகழ்ச்சிகள் பெரிதும் சினிமாப்படங்கள் சீறியல்கள் அரட்டைகள் நடிகை நடிகர்கள் நேர்காணல்கள் நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படப் பாடல்கள் மற்றும் சிறிய அளவில் சிறுவர் நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள்( கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டு நடனம் வாத்திய இசை) மிஞ்சிப் போனால் அரட்டை அரங்கங்கள் பாட்டுக்குப் பாட்டு ...இதைத்தான் மாற்றி கலக்கித்தருவார்கள்...சில வேளை ஐரோப்பா என்ற படியால வயது வந்தோருக்கென்று விசேடமாகவும் கொண்டு வரக் கூடும்...

ஒரு காலத்தில் இலங்கை வானொலி இந்திய மண்ணில் அத்தனை சக்தி வாய்ந்த வானொலிகளையும் தூக்கிச் சாப்பிட்டு புகழ் பெற்றது என்றால் அது அறிவிப்பாளர்களின் குரல் நிகழ்ச்சித் தொகுப்பு தரம் என்பனவற்றில் தான் தங்கியிருந்தது...எனவே எம்மவர்களும் இதே பாணியில் புதிய நடைமுறைகளைப் புகுத்தி தங்களைத் தக்க வைத்துக் கொள்ளாலாம்.... ஆனால் கடும் முயற்சி தேவை செய்வார்களா...?! அத்துடன் நேயர்களையும் தரத்தை நாட ஊக்கபப்டுத்த வேண்டும் ..அது வழங்கப்படும் நிகழ்ச்சியின் தரம் பாணி நிகழ்ச்சி நிரலமைப்பு என்பனவற்றில் தான் பெரிதும் தங்கியுள்ளது....!

:evil: Idea :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
திருத்தம்..
நட்ட... நட்டம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
kuruvikal Wrote:ஒரு காலத்தில் இலங்கை வானொலி இந்திய மண்ணில் அத்தனை சக்தி வாய்ந்த வானொலிகளையும் தூக்கிச் சாப்பிட்டு புகழ் பெற்றது என்றால் அது அறிவிப்பாளர்களின் குரல் நிகழ்ச்சித் தொகுப்பு தரம் என்பனவற்றில் தான் தங்கியிருந்தது...
இதற்கு.. முக்கியான.. காரணம்.. சினிமாப்பாடல்கள்.. என்பதையும்.. நினைவுகூருங்கள்.. அந்த.. நேரத்து.. இந்திய.. வானொலிகளில்.. கலைநிகழ்ச்சிகள்.. அதிகம்.. ஆதலால்.. அவர்கள்.. சினிமாவுக்காக.. வர்த்தகசேவையை.. நாடியதில்.. ஆச்சரியமில்லை..
சினிமாப்பாட்டு.. நேரம்.. நாங்களும்.. சென்னை.. திருச்சி.. பாண்டிச்சேரி.. விவித்பாரதி.. என.. அலைந்ததுண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#27
விவித் பாரதியில் என்ன கலைநிகழ்ச்சிகள்? விவித் பாரதியிலும் கே.எஸ்.ராஜாவின் குரல் விளமபரங்களில் அமர்க்களப்படுத்தியதே?! சினிமாப் பாடல்களும் உரையாடல்களும்தான் காரணம் என்றாலும்.. அந்தந்த நேரத்துக்கு அததைப் பொருத்தமாகக் கொடுக்கும் திறமை இலங்கை வானொலியில் இருந்தது.. இது முன்னொரு காலத்திலே.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#28
sOliyAn Wrote:விவித் பாரதியில் என்ன கலைநிகழ்ச்சிகள்? விவித் பாரதியிலும் கே.எஸ்.ராஜாவின் குரல் விளமபரங்களில் அமர்க்களப்படுத்தியதே?! சினிமாப் பாடல்களும் உரையாடல்களும்தான் காரணம் என்றாலும்.. அந்தந்த நேரத்துக்கு அததைப் பொருத்தமாகக் கொடுக்கும் திறமை இலங்கை வானொலியில் இருந்தது.. இது முன்னொரு காலத்திலே..
[size=24]சினிமாப்பாட்டு நேரம்நாங்களும்.. சென்னை.. திருச்சி.. பாண்டிச்சேரி.. விவித்பாரதி.. என.. அலைந்ததுண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#29
இன்னம் எம்மவர்கள் ஊடகத்துறையில அதுவும் வானொலித்துறையில் முன்னிற்கிறார்கள்அதை இன்னும் ஒரு 20 வருடம் கழிந்தால் கூட மாற்றமுடியாது

தொலைக்காட்சிககு பொருளாதாரப்பலம் காணாது என நினைக்கிறேன்...திறமை இருக்கிறது...இது சுழி ஓடவேணடிய காலகட்டம்!
Reply
#30
<b>சுரதா வின் கருத்திலிருந்து</b>
Quote:அடுத்து சண hPவி எனும் பலவான் நுழைய இருக்கிறான் .நாம் கோலியத்தாக இல்லாவிட்டால் காலிதான்!

<b>நேற்றிரவிலிருந்து இலவசமாக நுழைந்துவிட்டான்</b>

-
Reply
#31
அப்ப காலிதான் எண்டு சொல்லுங்கோ.
ஆனால் இன்னொரு விடயம் இந்தியத்தமிழர்களும் உலகெங்கும் வாழ்கிறார்கள் என்பதையும் யாரும் மறந்து போக வேண்டாம். அவர்களிற்கும் பொழுதைப்போக்க தொலைக்காட்சி தேவை தான் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாமே ஒரு கூட்டுக்கலவை தான். நாமாக உணராது போனால் அப்பேல் தான்.
_________________
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#32
சோழியன் அண்ணா கூறியதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

Quote: ஒன்று வரும்போதுதான் உணர்வுகளும் உக்கிரம் பெறுகின்றன. எல்லாம் நன்மைக்கே!
[b] ?
Reply
#33
சண்ரிவியும் சுூரியாவும் வந்திட்டுது. ஆனாலும் புலத்திற்கு வரவழைத்ததே நாம் தான். அது தான் உண்மை. அவர்களாக வரவில்லை. எம்மவரது தொலைக்காட்சிகள் எம்மவருள் இருக்கும் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் புறக்கணித்து விட்டு சண் ரிவியின் காலில் வீழ்ந்ததால் வந்த வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். தினையா வினையா என காலம் பதில் சொல்லட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#34
nalayiny Wrote:சண்ரிவியும் சுூரியாவும் வந்திட்டுது. ஆனாலும் புலத்திற்கு வரவழைத்ததே நாம் தான். அது தான் உண்மை. அவர்களாக வரவில்லை. எம்மவரது தொலைக்காட்சிகள் எம்மவருள் இருக்கும் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் புறக்கணித்து விட்டு சண் ரிவியின் காலில் வீழ்ந்ததால் வந்த வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். தினையா வினையா என காலம் பதில் சொல்லட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.
டெக்கோடர்.. ரிவியிருந்தால்.. பார்க்கலாமெண்டு.. சொல்லுறியள்.. ஆசையை.. வளர்க்கிறதிலை.. முதலாக்கள்... வடிவுக்கு.. மாத்திறவங்கள்.. மாத்தி.. பிறீயாத்.. தந்ததையும்.. வேண்டாமெண்டுட்டன்.. பார்ப்பம்.. இன்னொண்டு.. கிடைக்காமலாபோகும்..

அதுசரி.. ஏதோ.. ஒரு..காட்.. இரண்டு.. காட்.. அது.. என்னப்பா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#35
எதிர்காலத்தில் இவை பெரிய பாதிப்பை ஈழத்தமிழருக்கு தரும் என்பது உண்மை.
Reply
#36
ஈராக்.. மோசுலுக்குத்தான்.. பொக..இயலாது.. சதாம்.. மக்களை..அழிச்ச.. சண்டை.. சுட்டுக்காட்ட.. ஆனால்.. கிட்ட.. ஒண்டு..
ஐபீல்ரவர்.. மேல்மாடி.. எரியுதாம்.. அதையாவது.. படம்பிடிச்சுக்..காட்டினால்.. ஒருவேளை;; பப்பிளிசிட்டி..கிடைக்கும்.. அடுத்தவன்ரையை.. சுட்டுக்.. காட்டுறதை..விட்டு.. சுயமாச்.. சுட்டுக்காட்டினதாயுமிருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
சண்ரீவியோடை..
ஒழுங்காக பார்த்துக்கொண்டிருந்த ரிரிஎன்; நியுசும் இப்போ கட்டாப் போச்சு...

இன்னும் என்னென்னவோ....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#38
ஏன் அண்ணா
ரிரிஎன் நியுஸ் வரும் நேரத்தில் சன்hPவியில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இல்லை. அதனால் ரிரிஎன் பார்ப்பதில் பிரச்சினை ஏன் வருகின்றது
[b] ?
Reply
#39
ஆனால் ஓன்றுமட்டும் நிச்சயம். சன்hPவி வீட்டிற்குள் ஆக்கிரமித்தால் நிறைய மறைமுக பிரச்சினைகள் உருவாகும்.
வேலைக்குபோக மனம் பின்தங்கும் ஏனென்றால் அந்தநேரத்திற்கு அருமையான சீரியல் வரும்.
வீட்டில் வேலைகள் எல்லாம் முறையாக நடைபெறாது
[b] ?
Reply
#40
சுரதா/suratha Wrote:சண்ரீவியோடை..
ஒழுங்காக பார்த்துக்கொண்டிருந்த ரிரிஎன்; நியுசும் இப்போ கட்டாப் போச்சு...

இன்னும் என்னென்னவோ....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ஏனப்பு.. சன்ரிவி.. தீபத்தோடைதானே.. இணைப்பு.. அப்படியிருக்க.. ரிரிஎன்..இற்கு.. என்ன.. நடந்தது..?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)