Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
சுட சுட அடுத்த பாடல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>பத்து மாதம் தான் தாய் வைற்றில்...
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...
என்னை தாங்கும் தாயும் நீயே...
பிறக்கும் போது நான் பெண்ணானேன்...
வளரும் போது தான் ஆணணானேன்...
இனி உன்னால் தானே தாயும் ஆவேன்...</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ஆ ஆ அன்பே ஆருயிரே படத்தில் எதோ ஒரு பாட்டு.. கேட்டு விட்டு வருகிறேன்...
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:பத்து மாதம் தான் தாய் வைற்றில்...
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...
என்னை தாங்கும் தாயும் நீயே...
பிறக்கும் போது நான் பெண்ணானேன்...
வளரும் போது தான் ஆணணானேன்...
இனி உன்னால் தானே தாயும் ஆவேன்
படம் ---திருப்பாச்சி
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு....
கலக்கும் காதல்தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
அடுத்த பாடல்
[b]ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே...
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம்.... ( படம் :- ஜீன்ஸ் )
அடுத்த பாடல்..
<b>நதியோரம் நீ குளித்தால் நீருக்கும் காய்ச்சல் வரும்..
உன்னை தொட்டு பார்க்கத்தான் மழை குதிக்குமே...
பூகம்பம் வந்தால் கூட.. பதறாத நெஞ்சம் எனது...
பூ ஒன்று மோதியதாலே... பட்டென்று சரிந்தது இன்று...</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
கண்முடித்திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா கண்முன்னால் அவளே வந்து நின்றாளோ
[b]அடுத்த பாடல்
அடடா நீயொரு பார்வை பார்த்தாய்
அழகாய் தானொரு புன்னகை புத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் கரையும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார்வந்து என் இளமார்பில் ஒட்டியது
" "
" "
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறகாமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த பாடல்
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
<b> .. .. !!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )
அடுத்த பாடல்
<b>உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??
தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..
தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>அன்பே நீ சிரித்த சிரிப்புகள்
என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்
உனை காண நெஞ்சம் துடிக்கிறதே</b>
----------
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
[quote=vennila]<b>அன்பே நீ சிரித்த சிரிப்புகள்
என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்
உனை காண நெஞ்சம் துடிக்கிறதே</b>
பழைய பாடலா, புது பாடலா, இது :roll: :roll:
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Mind-Reader Wrote:Anitha Wrote:Mind-Reader Wrote:Mind-Reader Wrote:ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா...
அ ..ஆ..
அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?
ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா
பல்லவியை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
http://kollywood.biz/Tamilmp3world.Com/Ah%...0Mayilirage.mp3
அந்த பாடலின் இணைப்பை தந்திருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.
[size=18]மிக இனிமையான பாடல்.
ஏ.ஆர். ரகுமானிடம் இருந்து. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
திருமுகம் வந்து பழகுமோ, அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளி நீர் வடியுமோ, அது பிரிவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி, விழிகளில் என்ரு அழுது பிரிவாகி
தனிமயில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டலும் மறைந்து கொள்ளாது, அணைகள் இட்டலும் விழியில் நில்லாது
பொன்னி நதி, கன்னி நதி, ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
பொடிகலும் திரைபட வெளி வரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் எனி எந்த மயில் வரும்
ஞபக வேதனை தெருமோ
ஆடிய பதன்கல் காதலின் வேதனை ஆகிடுமோ, ஆகிடுமோ, பாடிடுமோ
ராக தீபமே என் வாசலில் வாராயோ........
குயிலெஅ... குயிலெஅ....
அய்யோ எனக்கு மண்டை வெடிக்குது யாராவது இது என்ன பாடல் என்று கண்டு பிடித்து சொல்லுங் பார்ப்பம். இங்கு பல்லவி மட்டும் தான் உள்ளது.
<b> .. .. !!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
எனக்கு தெரியும்.. கொஞ்சம் காத்திருங்கள்