Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறியாமைக்கு ஓர் அறிவுரை
#41
பின்னால் அலையாமல் இருப்பதற்காக முன்னால் இன்னொரு சமூகத்தையே பலியாக்குவதுதான் உங்கள் கருத்தோ கவிதன் தம்பி.

தம்பி கவிதன் பிற்போக்குவாதம் என நான் குறிப்பிட்டிருப்பதன் பொருள் யாதெனில் முற்காலம் முதல் இக்காலம் வரையிலும் ஆண்கவிகள் ää கலைஞரின் கண்களுக்குள்ளும் ää கவிதைக்குள்ளும் உவமையென்ற பெயரில் பெண்களை உரித்துத் தொங்கவிடும் வளக்கம்தான். அதை நீங்களும் பின்பற்றக்கூடாது என்ற நல்நோக்கத்திலேயே எழுதுகிறேன். மற்றும்படி உங்களில் கோபமில்லை.
:::: . ( - )::::
Reply
#42
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->ஆமா இவஙகளை போல சமூக அக்கறையோட இருந்தா சரி............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன குளைக்காடு லொள்ளுச் சிரிப்பு ? ஒரு இளைஞனின் படைப்பு எக்காலமும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் கருத்தை வைத்தோம் அவ்வளவே.

எண்டாலும் உந்த லொள்ளுச்சிரிப்புக்கு ஒரு நுள்ளுத்தான் போட வேணும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#43
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சரி சரி காதலிக்கிறவங்க சிந்திச்ச செயற்பட்டால் எல்லாம் சரியாய் நடக்கும்.. பை த வே தம்பி அக்கா மேல கோவம் இல்லைத்தானே. நம்ம மனசில பட்டைதை சொன்னம். உங்கள் கவிதைக்கு எதிர்க்கருத்து வைப்பது எமது நோக்கமல்ல நம்ம கருத்தை வைக்க வேண்டியய நிலையில எப்பவோ எழுதிய இந்த கவிதையை இப்ப இணைச்சன்.  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனக்கு என்ன கோபம் .. கோவிக்கிறது எண்டால் நான் ஏன் வலிய கருத்து சொல்லுங்கள் என்று கேக்கிறேன்.. நானும் அறிய வேண்டி இருந்தது பலவிடையங்கள் அதனால் தான் இந்த கவிதையையே இங்கே இட்டேன்...




<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->பின்னால் அலையாமல் இருப்பதற்காக முன்னால் இன்னொரு சமூகத்தையே பலியாக்குவதுதான் உங்கள் கருத்தோ கவிதன் தம்பி.

தம்பி கவிதன் பிற்போக்குவாதம் என நான் குறிப்பிட்டிருப்பதன் பொருள் யாதெனில் முற்காலம் முதல் இக்காலம் வரையிலும் ஆண்கவிகள் ää கலைஞரின் கண்களுக்குள்ளும் ää கவிதைக்குள்ளும் உவமையென்ற பெயரில் பெண்களை உரித்துத் தொங்கவிடும் வளக்கம்தான். அதை நீங்களும் பின்பற்றக்கூடாது என்ற நல்நோக்கத்திலேயே எழுதுகிறேன். மற்றும்படி உங்களில் கோபமில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முன்னாலே யோசித்து செயற்படலாம் தானே ஆண்கள் கூட.. அதாவது இப்படி ஒன்று ஏற்பட்ட உடனை எல்லோரையும் போல் தாடி வளர்க்காமலும் .. தண்ணிஅடிக்காமலும் தன் சீரானவாழ்க்கையை தொடரலாமே.. இந்த கவிதை எழுதிய படியால் தானே அந்த அட்வைஸ் எல்லாத்தையும் நீங்கள் இதன் கீழ் சொல்லி இருக்கிறீர்கள்.. இல்லாவிட்டால் தெரியாத பலருக்கு அது தெரியாமலே இருந்திருக்கும்.... நான் சொல்வது சரி தானே...

நான் கவிதைகளில் எந்த விதமான தவறான வார்த்தைகளோ இரட்டை அர்த்த வார்த்தைகளோ பாவிப்பது இல்லை... கவிதை தோட்டத்திலும் படங்கள் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ஆபாசமின்றியும் உள்ளவை தான் இடப்படுகிறது. அங்கு கவிதைகளை எழுதுபவர்கள் அனைவரும் கூட இளஞ்ஞர் , இளஞ்ஞிகள் தான் .. அவர்கள் கவிதைகள் கூட நாகரிகமாக நவீனமாக தான் வருகின்றன... இதோ நீங்களே பாருங்களேன் அவர்கள் திறமைகளை...



நன்றி அக்கா உங்கள் கருத்துக்களுக்கு
[b][size=18]
Reply
#44
கவிதன் உங்கள் கவிதைகளில் ஆபாசம் இல்லை. உங்கள் சிந்தனையோட்டத்தில் மாற்றம் வரவேணும். நாளை உங்கள் மகளை நெறி;ப்படுத்த உங்கள் சிறந்த சிந்தனைகள் ää படைப்புக்கள் வழிப்படுத்தும்.

பெண்கள் பற்றிய உவமான உவமேய வர்ணிப்புக்களிலிருந்து பெண்களை நீங்கள் விடுவியுங்கள். பெண்கள் தங்களை வளப்படுத்துவார்கள்.

இட்டவிதி இதுவென்ற
சட்டவிதி மாற்றி
இல்லை விதி
உங்கள் வாழ்வு
உமக்கென்று
சுட்டுவிரல் நீட்டி
சொல்லிவிடும் போதும்,
வேறு சேவையினி வேண்டாம்.
:::: . ( - )::::
Reply
#45
அஸ்வினி ஒவ்வொருமனிதனுடைய குணங்கள் பெரும்பாலும் அந்தந்த மனிதனுடைய கலாச்சாரத்தை அண்டியே உருவாகிறது.
உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் பொதுஇடங்களில் முத்தம் கொடுப்பது குற்றமில்லை. அதுவே இந்தோனிசியாவிலாக இருந்தால் 7 ஆண்டுகள் கம்பி எண்ணவேண்டும் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் முஸ்லீம்களாக இருந்தால் ஒன்றுக்குமேற்பட்ட திருமணத்துக்கு அனுமதி இருப்பதால் அவர்கள் ஓருத்தியை காதலித்து திருமணம் செய்துவிட்டு இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்யமுடியும். அதுவே இந்துமதமாக இருந்தால் தண்டனைக்குpரிய குற்றமாகிறது. இதனால்தான் ஜிப்ரானை விடச்சொன்னோன்
ஒவவொரு கவிஞனும்(கவிதனும்) தன்னுடைய சூழலிருந்துதான் கருவைப் பெற்று கவிதையாக்குகிறான். நான் பெண்களை காதல் தோல்விக்கு குற்றம் சாட்டுவது பெண்ணின் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாமையைத்தான்
நான் உங்களிடம் என் காதலை சொல்கிறேன் (அப்பா ஒரு மாதிரி என் காதலை சொல்லிவிட்டேன்) நீங்கள் என்ன செய்யவேண்டும் ஒன்றில் என் காதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மறுக்கவேண்டும் . அதைவிடுத்து உங்கள் பெற்றோரிடம் சொல்லி அதை ஒரு பெரியகுற்றமாக்க முயலக்கூடாது. சரி அதன் பிறகும் நான் தொல்லைகள் செய்தால் நீங்கள் உங்கள் பெறறோரிடம் சொல்லாம்.
சரி என் காதலை நீங்கள் ஏற்றுக்கொண்டால் கலியாணம்; என்ற ஒருநிலை வரும்போது உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நீங்கள் போராடவேண்டும்
ஆனால் நீங்கள் என் காதலைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் உங்கள் பெற்றோர் பார்க்கும் மணமகனுக்கு சிவனே என்று கழுத்தை நீட்டினால் உங்களை தானே குற்றம் சாட்டவேண்டும்
பெண் என்பவள் உடலால் பலவீனமானவள் ஆனால் உள்ளத்தால் பலமானவள் ஆனால்
ஆண் உடலால் பலமானவன் உள்ளத்தால் பெரும்பாலும் பலவீனமானவன் அதனால்தான் ஆண் தோல்லிவியை ஜீரணிக்கமுடியாமல் தண்ணியில் மூழ்கிவிடுகிறான்
கவிதனில் குற்ற காண்பதைவிட சமூகத்தை பாருங்கள் அவருடைய கண்களில் படும் காட்சிகளும் செவிகளில்விழும் செய்திகளையும்தான் கவிதையாக்குகிறார்.
கதையோடை கதையாக நான் உங்களிடம் என் காதலை சொன்னேன் நீங்கள் சம்மதித்தால் நான் என் ------ சம்மதம் பெறவேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#46
Quote:அவர்கள் ஓருத்தியை காதலித்து திருமணம் செய்துவிட்டு இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்யமுடியும்.
இதெப்படி காதல் ஆக இருக்க முடியும் சொல்லுங்க.. காதல் என்றால் என்ன எத்தனை தடவையும் வரும் என்று அர்த்தமா...?? வியாசன் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதிகமான பெண்கள் தங்களுக்கு அந்த காதலில் உடன் பாடில்லை என்றவுடன்.. பதில் சொல்லிவிடுவார்கள்.. ஆனால் எதிர்மறையான பதிலை ஏற்க ஆண்கள் தயாராக இருப்பதில்லை தான் காதலிக்கிற பெண் தன்னை காதலிக்க வேண்டும் அப்படி என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கு .இல்லை என்று சொல்லவில்லை அதற்காய் பெண் என்ன பண்ண முடியும். மற்ற விடயம்.. காதலித்த பின் பெற்றோர்களால் வருவது. உங்களை மாதிர் ஆண்கள் தான் அண்ணாய் தம்பியாய் தகப்பனாய் இருக்கிறார்கள்.. அவர்கள் தான் காதலிற்கு எதிர்ப்பை கு}டிய பாகம் சொல்லுகிறார்கள்.. இதை விடுத்து.. காதலிச்சவனுக்காய் வீட்டை விட்டு ஓடி வந்து கடைசியல.. மரணப்படுக்கையில் கிடந்தாலும் பாக்க ஆளில்லாமல் கஸ்டப்படுகிற சோடிகளை நீங்கள் பாத்திதில்லையா..?? காதலிக்கும் போது இனிமையாய் இளமையின் வேகத்தில் ஓடிப்போய்விடலாம் என்று தோன்றும்.. பிறகு.. வருகின்ற துன்பங்கள் உறவுகளின் பிரிவுகளின் மு}லம்.. ஏற்படுகின்ற கவலைகள்.. மு{லம் அந்த யோடி சந்தொசமாவா இருகு;கு.. அவன் அடிச்சாலும்.. வெட்டினாலும் கேக்க ஆள் இல்லை.. என்ன செய்வது என்று.. கண்ணீருடன்.. எத்தனை பெண்கள் நம் நாட்டில் வாழுகிறார்கள் தெரியுமா.. அப்படி எத்தனை நாள் இருக்கச்சொல்லுறியள். காதல் என்கிறது உறவுகளை இணைக்கிற பாலமாய் இருக்கலாம் அதுவே பிரிக்கற கோடாய்.. மாறும் போது சில பெண்களும்.. சில ஆண்களும்.. அதனை தவரிர்க்கிறார்கள்.. அதற்காய்.. பெண்கள் திட்டமிட்டு சிரிக்கிறார்கள் பேசுகிறார்கள்.. பின்பு ஏமாற்றுகிறார்கள் என்று கு}றுவது.. அந்த அஅளவிற்கு நியாயம் சொல்லுங்கள்.

நீங்கள் பேசிக்கலியாணம் முடிச்ச யாரை என்றாலும கேட்டுப்பாருங்கள்.. ஒவ்வொருவருக்குள்ளும் காதல் சிறிதாய் அரும்பிய சந்தர்ப்பம் ஆவது இருக்கும்.. அது நியதி வலமை. ஆனால் அது தான் வாழ்க்கை என்று.. தொலைந்த ஒன்றிற்காய்.. தங்களை சீரழிக்கிறதும் பெண்கள் மேல் பழிபோடுறதும் நியாயம் இல்லை.. எதைவைத்து பெண் பலம் குறைஞ்சவள் என்று சொல்லுகிறீர்கள். நம்ம பெண்களை.. மென்மையாய்.. விறகு முறிக்கிறதோட நிப்பாட்டிக்கொண்டார்கள்.. அதனால் மென்மையாய்.. போனவர்கள்.. இப்ப ஆண்கள் செய்கிற அத்தனை வீரதீரச்செயல்களையும்.. அவளாய் செய்ய முடியும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
viyasan Wrote:கதையோடை கதையாக நான் உங்களிடம் என் காதலை சொன்னேன் நீங்கள் சம்மதித்தால் நான் என் ------ சம்மதம் பெறவேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன காதலுக் கு சம்மதம் கேட்கிறீர்கள்.....இந்த வயதில்...
உங்கள் மனைவி பிள்ளைகள் சம்மதமாமொ.............. :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#48
காதலிற்கு ஏது வயது சரி யார் அவங்க.. அ...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
பாத்தியளேஇதுதான் எங்கடை கமூகப்பிரச்சனை நான் அஸ்வினிக்கு என் காதலை சொல்ல நீங்கள் என்னை கேலிபண்ணுகிறீர்கள்.
அதைத்தான் நான் சொன்னேன் தன்பின்னால் சுற்றும் ஒரு ஆணுக்கு புரிகிறமாதிரி சொல்லி அவனுடைய காதலை மறுக்கலாம்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#50
என்ன வியாசன்.. அஸ்வினிட்ட வாங்கி கட்டப்போறியள்.. போல கிடக்கு எதுக்கும் வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
viyasan Wrote:பாத்தியளேஇதுதான் எங்கடை கமூகப்பிரச்சனை நான் அஸ்வினிக்கு என் காதலை சொல்ல நீங்கள் என்னை கேலிபண்ணுகிறீர்கள்.
அதைத்தான் நான் சொன்னேன் தன்பின்னால் சுற்றும் ஒரு ஆணுக்கு புரிகிறமாதிரி சொல்லி அவனுடைய காதலை மறுக்கலாம்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


சந்துல சிந்து பாடிப்போட்டு, நல்ல சமாளிப்பு வேற..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#52
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வியாசன் அண்ணா.. !.. துலைஞ்சார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#53
tamilini Wrote:என்ன வியாசன்.. அஸ்வினிட்ட வாங்கி கட்டப்போறியள்.. போல கிடக்கு எதுக்கும் வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாழ்த்துக்கள்??? வாங்கி கட்டயா?
Reply
#54
அதுதான் வியாசனைக் காணவில்லைபோலும்.
Reply
#55
வியாசனண்ணா என்னை மன்னித்து விடுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நான் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் காதலில் மறுப்புக்கள் வெறுப்புக்கள் ää ஏன் பிரதேசப்பிரிவினைகூட இருந்தது.

யாரையும் கேட்டு நாம் காதலிக்கவில்லை. ஆகவே யாருக்குச் சம்மதமில்லையென்றாலும் நாங்கள் எடுத்த முடிவையே பின்பற்றினோம்.

மானம்போனது ää மரியாதை போனது என்ற உறவுகள் கூட 3ஆண்டிற்குள் பேரப்பி;ள்ளைகளின் ää பெறாமக்களின் பிரயத்தில் உறவாகிவிட்டார்கள்.

பிற்குறிப்பு - வியாசனண்ணா எதற்கும் உங்கள் மனைவியிடமும் ää மகள் ääமகன்மாரிடமும் அனுமதிப்பத்திரமொன்றை எடுத்து வைத்திருங்கள். சிலவேளை யாரையாவது நீங்கள் இந்தக்கட்டையிலை போறவயதில் துணையாக்க விரும்பினால் முன்னனுமதியாக இருக்கும். தாமரையைத் திருமணம் செய்து கொள்ள தியாது தன் மகள்மாரிடம் அனுதபி தரும்படி வற்புறுத்தியது போல் வற்புறுத்தல் தேவையில்லையல்லவா. (இதை நகைச்சுவையாகவே எழுதுகிறேன் பின்னர் யாரும் சண்டைக்கு வரக்கூடாது) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#56
shanmuhi Wrote:அதுதான் வியாசனைக் காணவில்லைபோலும்.

அவற்றை மனைவி மிளகாய்த்தூள் போத்தலோடை போனதைக் கண்டனான் ? அதுதான் விசயமோ தெரியாது சண்முகியக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#57
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#58
ஒவ்வொரு மனிதனுடைய குணங்களும் கலாசாரத்தை அண்டித்தான் மாறுபடுகிறது. பின்னைக் களிமண்ணையும் ää செம்மண்ணையும் ää பாலைவன மண்ணையும் ஒட்டியபடி வருவதில்லை. ஆனால் காதல் என்றதும் எங்களது கலாசாரத்தைப் பேணியபடிதான் எங்களது ஆண்களெல்லாம் காதலிக்கிறார்களா வியாசன் ?

ஜிப்ரான் முஸ்லீம் என்பதற்காக ஜிப்ரான் சல்மா தவிர்ந்து சில பெண்களையும் காதலித்தார் என்று கூற வருகிறீர்களா ?

காதல் என்பதை சந்திக்காத மனிதரே இல்லை வியாசன். ஆண் ää பெண் ஏன் நீங்கள் கூட தற்போதைய உங்கள் மனைவியைத்தான் முதல் முதலாக காதலித்தீர்களா ? இதற்கு உண்மையான நேர்மையான பதிலைச் சொல்லுங்கள்.

பாடசாலையிலாவது ஒரு கனவு நாயகி (நாயகன்) நிச்சயம் இருந்திருப்பாள்(ள்) (இது எனது அனுபவமா என்று கேட்காமல் உங்கள் கருத்துக்கான எனது வினா என்பதை கருத்தில் எடுங்கள் வியாசன்)

ஒவ்வொரு கவிஞரும் தான் காணும் ää பெறும் அனுபவங்களிலிருந்துதான் தனது படைப்புக்களை தருகிறார்கள் (சிலர் மற்றவர் துயரையும் ää அனுபவங்களையும் வைத்து தங்களை வளர்க்கிறார்கள் அவர்களை விட்டுவிட்டு கருத்து தாருங்கள்)
அனுபவங்களை இன்னுமின்னும் பக்கசார்பாகவும் ää ஒருபக்கத் தவறாகவும் சித்தரிப்பதுதான் அனுபவப்பாடமா ? அதுவும் பெண் உவமைக்கும் ää உங்கள் உத்தரவுக்குள்ளும்தான் சித்திரமாக்குவீங்களா ? அதைத்தான் மாற்றுங்கள் என்கிறேன். மற்றபடி பொதுவான ஒரு உணர்வு காதல் அதை ஒருபக்க உளறலாகக் கேட்ட அருவருப்பாக இருக்கிறது.

இது குறிப்பிட்டவர்களின் அனுபவமின்மையையும் ää சமூகம் மீதான அக்கறையின்மையையும் ää மூளையின் கலங்களுக்கள் இன்னும் பெண்பற்றிய சிந்தனை எப்படி இதுவரை பதியப்பட்டதோ அதன்படியே இன்னும் மாறாத தன்மையையுமே காட்டுகிறது.
:::: . ( - )::::
Reply
#59
tamilini Wrote:என்ன வியாசன்.. அஸ்வினிட்ட வாங்கி கட்டப்போறியள்.. போல கிடக்கு எதுக்கும் வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏற்கனவே வாங்கிக்கட்டிய அனுபவம் கனக்க அதுதான் வியாசனண்ணா இப்பவும் ஞாபகத்திலை வைச்சு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#60
அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)