Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அருமையாக போகுது... ஒரு முடிவு எடுத்தே தீர வேணும் தொடருங்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எருமை தான் முக்கிம;;... அதனை தான் கண்டிப்பாக வணங்க வேண்டும்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 114
Threads: 5
Joined: Aug 2004
Reputation:
0
அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!!
கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது. இது எப்படியென்றால், அம்மாவும் பெண்தான், தாரமும் பெணதான், அக்கா தங்கையும் பொண்தான். அதற்காக எப்படி அம்மாவோடு தாரத்திற்கான உறவோடும், தாரத்தோடு அக்கா தங்கை உறவோடும் பழகமுடியாதோ அதேபோல் கல்லிலும் எந்த கல்லைப்பார்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.
சபேஷன்
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
என்ரை சிவருமானே நல்லகாலம் நான் நேற்று இஞ்சால்ப்பக்கம் வரேல்லை வந்தனெண்டால் அடிச்ச மப்பு முழுக்கத்தையும் கடவுள் இருக்கோ இல்லையோ எண்டு பிராண்டி இறக்கியிருப்பாங்கள்.
ஒவ்வொருத்தனுக்கும் தனக்கு மேலான சக்தி இருக்கெண்டு நம்பினால்தான் தான் செய்யுறதை ஒழுங்காய்ச் செய்வான்.அதுக்காக கண்மூடி வணங்கிறதும் பிழை அதேநேரம் செய்யுறதைச் செய்துபோட்டு பிழை வந்தோடனை கடவுளைக் குத்தி முறியிறதும் பிழை.
நாய்க்கு மேலை மண்ணெண்ணை ஊத்தி எரிச்சா எரியத்தான் செய்யும் எரிக்கிறதையும் எரிச்சுப்போட்டு ஏன் கடவுளுக்கு நாயைக் காப்பாத்தத் தெரியாதோ எண்டு முட்டையிலை மயிர் புடுங்கக் கூடாது அந்தநேரம் நீதான் கடவுள்.
அன்பே சிவமெண்டு சும்மாவே சொன்னாங்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வல்லை அண்ணா வந்தது தான் வந்திங்க அன்பே சிவத்தோட வந்திருக்கிறீங்கள்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அந்த அன்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சக்தி தேவை... கல்லொன்று அன்பைச் செலுத்த முடியுமா...??! ஆனால் கல்லுக்குள்ளும் சக்தி இருக்கு...நிலை வேறு... மனிதனுக்குள்ளும் சக்தி இருக்கு அந்த நிலை வேறு...அன்பு கூட ஒரு நிலைச் சக்தியின் வெளிப்பாடுதான்...அதுதான் நாம் உணர்கிறோம்...அதை உணர மனமாகிய (மூளை) உணரி வேண்டும்...! எனவே சக்தி தான் கடவுள் என்று குறியிடப்படுகிறது...! அதுதான் சொன்னார்கள் கடவுள் படைத்தல் காத்தல் அருளல் அழித்தல் என்பன உள்ளடங்கலான ஐந்தொழிலையும் செய்கிறார் என்று...இந்தச் சக்திக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு... சாதாரணமாக சிந்தித்தாலே இதனை உறுதிப்படுத்தலாம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>