Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அடுத்த சரணம்...
என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா??
என்னை கவிதையாக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா??
விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா??
அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ கிட்லர் வீட்டு உறவா??
<b>கோவில் குளம் போனால் தெய்வமாக நீ...
நூலகங்கள் போனால் நூல்களாக நீ..
அடி நீ இன்றி நான் இல்லை..
நெஞ்சே நீ என் எல்லை.. :roll: </b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
ஏய் மோனா என் மோனா என் மோனாலிஷா தானா
உயிர் வரை வருவாயோ தானா :roll:
கண்ணோடு காண்பதெல்லாம்
----------
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த சரணம் நான் சொல்லுறன்....
தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?
காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?
ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?
உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???
காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..
தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்
பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்
எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?
நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
ஜனனியையும் காணயில்லை.. யாராவது அடுத்த பாடலை ஈஸியா போடுங்களன்... :roll: :wink:
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அடுத்த பாடல் ஈசியா போட்டிருக்கன்..
வேர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்
பாறையிலும் பாதை உண்டு..!
வெற்றி பெற ஆசைப்பட்டால்
விண்ணில் ஒரு வீடு உண்டு..!
துயரம் என்பது சுகத்தின் தொடக்கமே..
எரிக்கும் தீயை செரிக்கும் போது
சுகம் சுகம் சுகமே...
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
பூ மலர்ந்தது பூஜைக்குத்தானே
நான் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பாலை வனத்திலும் பூக்கள் இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த பாடல்
நிலவில் பொருட்க்கள் எடை இழக்கும்...
நீரிலும் கூட எடை இழக்கும்...
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
<b> .. .. !!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.
உங்கள் பாடல் கண்டு பிடிக்கப்படவில்லை.. இருந்தாலும் அடுத்த பாடலை போடுகிறேன்..
ஆத்தாடி 10 புள்ள எதுக்கு??
நீதான்டி தலப்புள்ள எனக்கு...
உன்னை நான் மடியில போட்டு தாலாட்டுவேன்..
புள்ளய நீ வற்றில சுமப்ப..
உன்னைய நான் நெஞ்சில சுமப்பேன்..
<b>உலகமே நீதான் எனக்கு அழகம்மா..
திக்குவாய் மழலை தானே..
தேன் நனைந்த கவிதை தானே..
கண்ணே நீயும் இல்லவிட்டால்..
காற்றுப்போன கட்டை நானே..
உன் நினைப்பை நெஞ்சுகுள்ளே பச்சை குத்தி வைச்சிருக்கேன் :roll: </b>..