Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
அடுத்த பாடலுக்கான வரி
செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா
----------
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சே இந்திய சினிமாப்பாடல்களில மிகவும் பின்தங்கியிருக்கிறன் போல கிடக்கு. துப்புத்தாங்களேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
என்ன நட்புக்காக படப்பாட்டா..
ஆனாலும் பாட்டு தெரியலயே :roll:
..
....
..!
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா
தங்கச்சிகளா இது எல்லாம் சென்சார் செய்யப்படவேண்டிய பாட்டுகள் போல தெரிதே...
உங்களைப்பாத்தா பால்குடி மறவாத பாப்பாக்களா தெரிறீங்க..
இந்தமாதிரிப்பாட்டுகளா கேக்கிறீங்க..
அட பாவிகளா கலிகாலம் என்றது சரியாப்போச்சுடோய்..
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கே ஒ கூம் லலலாh
பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
முமு ஏ.. காகோ... முமுமு...
ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப்பாலமிடும்
பாடும் பறவைகள் தாலமிடும்
புூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதிதரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதிதரும்
ஒருநாள் உலகம் நீதிபெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப்பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு ஒரு உடை புூணுகிறாள்...
ஆஆ.. கே கோகா லலலாh
முமு ஏ.. கோகா... முமுமு...
இந்தமாதிரிபாட்டை கேளுங்க
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
வெண்ணிலா பழம் இருக்க காய் கவரலாமா?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
veNNilaa wiingkaL sonna paaddin pallavi ithuthaan.
<img src='http://img218.imageshack.us/img218/1091/karudakarudaaenkaathalai4ry.gif' border='0' alt='user posted image'>
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த பாடல்...
உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டுமே உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே... ஆ ஆஅ ஆஅ
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன்
படம் : சிந்து பைரவி பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்