Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்
#1
எல்லோருக்கும் வணக்கங்கள். மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் யாழ் இணையப்பக்கம் வந்தேன். ஒரு இனிய ஆச்சரியம் தான். அருமையாக இப்படி ஒரு தளம் செய்து வழங்கியதற்காக இதை நடத்துவோருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.
Reply
#2
வணக்கம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
வருவேற்கிறோம் அசோகன்.
Reply
#4
வருக அசோகா..வஞ்சகரும் வாழ்த்துவர் நல் நெஞ்சத்தாரும் வாழ்த்துவர் எங்கும் எல்லாம் கலந்தே உண்டு கண்டு பகுத்து உணர்ந்து தவிர்க்க வேண்டியது தவிர்த்து பகர்க உம் உள்ளம் கொண்ட தமிழ்.....!
....
...
...! Tongue
Reply
#5
யாழ் கருத்துக்களத்தினுல் கருத்தாட புகுந்துள்ள உங்களை வரவேற்கின்றோம்.

உங்கள் கருத்துக்களும் இக்களத்தை மேலும் அழகுபடுத்தட்டும்.
Reply
#6
வணக்கம் வணக்கம்
அப்ப கருத்தாடுபவர்களுக்கு என்ன சொல்லபோறீங்க.....
வாழ்தில்லையா....
:roll: :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
Reply
#7
வணக்கம் அசோகன் ...
உங்களை யாழ் கருத்துக்களத்தில் வரவேற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கருத்துக்களுடனும், ஆக்கங்களுடனும் யாழ் கருத்துக்கள உறவுகளோடு இணைந்திருங்கள்.


Reply
#8
ஹாய் அசோகன்! ஏஎஸ்எல் பிளீஸ்!
.
Reply
#9
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#10
வஞ்சகர்கள் வரும் போதே அறிவுரையோடு வருவார்கள். சிலர் முகங்களை மாற்றிக் கொண்டு களம் புகுவார்கள்.; கவனம் அசோகன்.
Reply
#11
அசோகா...உண்மைக்கு முன் சத்தியத்துக்கு முன் தலை வணங்கினால் கெளரவம் என்பர்...சதிகாரச் சதிராடிகள் முன் வணக்கம் என்ன சுணக்கம் இல்லாமல் நாலு நறுக்காய் வைக்க..!
....
...
...! Tongue
Reply
#12
களத்துக்கு வந்ததும் இப்படி ஏழுதுறார் என்றால் இவர் புதிதாக வருவதாக நினைக்கேலாது.
Reply
#13
தொப்பி போட்ட குருவிதான் இது.
Reply
#14
வானதிக்கு லொள்ளு கூடிப்போச்சு...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
குரங்கிட்ட தொப்பியக் கொடுத்திட்டு, அதிட்ட இருந்து எப்பிடி தொப்பியைத் திரும்ப வாங்குவது என்று அவர் முழிச்சுக்கொண்டிருக்கிறார்...அதுக்குள்ள நீங்கள் வேற...


Reply
#15
எல்லாரும் ஒரே மாதிரியான ஆக்கள் எண்டு நினைத்த குருவி பாவம்தான்.முட்டினது கல் பாறையில இல்லையா?
Reply
#16
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கனவில் வாழாதே நிஜத்தில் வாழ்....  
வீணே தற்பெருமை கொள்ளாதே...  
ஒரு நாள் நல் செருப்பு உன் மூஞ்சி வரும்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வந்த செருப்பை வச்சுக் கொண்டு வடிவா பாக்குது குருவி. தனக்கு தானே அடிச்சுக் கொள்ளறதுதானே?
Reply
#17
தொடர்ந்தும் இப்படி எழுதுவது நன்றாக எனக்குப்படவில்லை.
Reply
#18
மனசுக்கு பட்டுது சொன்னன்.எல்லாருக்கு; ம் தாக்கம் இருக்குமில்லையா?
Reply
#19
என்ன ஊரில சண்டிக்கட்டோட சொல்லுறதுகளை இங்க கீபோட்டில சொல்லுறம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#20
ம்

வாசலிலேயே வம்பா ?

வானதிக்கு ஓர் முகம்

குருவிகளிற்கு ஓர் முகம்

எல்லாம் ஓவ்வோர் முகம்தான்

மாற்றிக்கொள்ள ஏன் மறுக்கின்றார்களோ ?
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)