03-04-2006, 03:32 PM
Quote:பிரபாகரன்
நினைப்பது நடக்கும் - அவன்
புலிப்படை
நெருப்பாற்றைக் கடக்கும்
இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார்.
<b>இப் பாடலை இயற்றியவர் யார்?</b>
தெரிந்தால் உடனே சொல்லுங்கள்.............
நன்றி
|
உதவி தேவை - இயற்றியவர் யார்?
|
|
03-04-2006, 03:32 PM
Quote:பிரபாகரன் இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார். <b>இப் பாடலை இயற்றியவர் யார்?</b> தெரிந்தால் உடனே சொல்லுங்கள்............. நன்றி
03-04-2006, 03:52 PM
இயற்றியவர் கவிஞர் காசி ஆனந்தன்.
'இது புலிகளின் காலம்' இசைத்தட்டில் இப்பாடல் இருக்கிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
03-04-2006, 08:33 PM
<!--QuoteBegin-Netfriend+-->QUOTE(Netfriend)<!--QuoteEBegin-->அடபாவிங்களா.... நீங்களுமா நயினா..... :!: :x :roll: :oops: :|<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த நயினா வேற பெயரில வந்ததா ஞாபகம்? நயினா நலமா?
03-04-2006, 08:38 PM
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->இயற்றியவர் கவிஞர் காசி ஆனந்தன்.
'இது புலிகளின் காலம்' இசைத்தட்டில் இப்பாடல் இருக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தகவலுக்கு நன்றி அருவி. எங்கோ கேட்கும் பாடல்களின் ஆதி தொடக்கம் அந்தம் வரை பேசுறாங்க. நம்ம பாடல் ஒன்றை எழுதிய கவிஞர் பெயர் சொல்ல பலருக்கு தெரியவில்லை. அதுக்குள்ள என்னமோவெல்லாம் பேசுறாங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒருவருக்கு பதிலளிக்க வேண்டித் தெரிந்து கொள்ளக் கேட்டேன். |
|
« Next Oldest | Next Newest »
|