03-19-2006, 03:28 PM
* கோழி இறைச்சி துண்டுகள்-
ஒரு கிலோ
* தயிர்- அரை கப்
* மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி
* மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி
* கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி
* இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி
* பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி
* பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ
* தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ
* மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி
* மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி
* கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி
* மல்லி இலை- ஒரு பிடி
* கறிவேப்பிலை- ஒரு பிடி
* ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து
செய்முறை:
தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அதில் இறைச்சி துண்டுகளை ஒரு மணிநேரம் முக்கிவைத்து விட்டு எண்ணையில் வறுத்தெடுங்கள்.
பெ.வெங்காயம், தக்காளி ஆகியவைகளை தாளியுங்கள். சிறிதளவு பூண்டு அரைப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிமசால் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து மீண்டும் அதை தாளியுங்கள். அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அது கொதிக்கும் போது வறுத்த இறைச்சி துண்டுகள், ப.மிளகாய் சேருங்கள். மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவைகளையும் நறுக்கி சேர்த்து, வற்றிவரும்போது இறக்கிவிடவும்.
Thanks;Thanthi..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒரு கிலோ
* தயிர்- அரை கப்
* மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி
* மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி
* கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி
* இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி
* பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி
* பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ
* தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ
* மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி
* மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி
* கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி
* மல்லி இலை- ஒரு பிடி
* கறிவேப்பிலை- ஒரு பிடி
* ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து
செய்முறை:
தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அதில் இறைச்சி துண்டுகளை ஒரு மணிநேரம் முக்கிவைத்து விட்டு எண்ணையில் வறுத்தெடுங்கள்.
பெ.வெங்காயம், தக்காளி ஆகியவைகளை தாளியுங்கள். சிறிதளவு பூண்டு அரைப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிமசால் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து மீண்டும் அதை தாளியுங்கள். அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அது கொதிக்கும் போது வறுத்த இறைச்சி துண்டுகள், ப.மிளகாய் சேருங்கள். மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவைகளையும் நறுக்கி சேர்த்து, வற்றிவரும்போது இறக்கிவிடவும்.
Thanks;Thanthi..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->