03-22-2005, 11:24 AM
இண்டைய காலத்திலை சீதனம் , தகுந்த வரன் பொருந்தாமை காரணமாக நிறைய பிள்ளைகள் முதிர் கன்னிகளாகவே இருக்குதுகள் அதை ஒரு சைட்டிலை விடுவம்.....நம்மடை சமுதாயத்திலை இன்னுமோரு பிரச்சனை இருக்கிறது நிறைப்பேருக்கு தெரியாது....அதுதான் விதவைகள் மறுவாழ்வு.........இண்டைக்கு நம்ம நாட்டிலை யுத்தத்தாலையும் , அண்மையில் ஏற்பட்ட அனத்தத்தாலையும் நிறைய பொம்பிளை பிள்ளைகள் தங்கடை வாழ்க்கை துணையை இழந்து நிக்கிறாங்க (ஆண்களும் தான் அதை பிறகு பாப்பாம்)..இப்ப நான் உங்கக்கிட்டை கேக்கிற விசயம் எண்ணெண்டால்
<b> 1. இந்தப் பிள்ளைகள் மறுமணம் புரியலாமா.............?
2. இவர்களை மறுமணம் புரிய இளைஞர்கள் முன்வருவார்களா..?
3.அப்பிடி முன்வரும் இளைஞர்களை இந்த சமுதாயம் எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்க்கும்........?</b>
சும்மா ஆக்கள் பாக்கிற களம் எண்டுட்டு அள்ளி விடாமல் உங்கடை சொந்தக் க்ருத்துக்ளைச் சொல்லுங்கோ.........
[b](குறிப்பு:----இப்பிடி முன்வரும் இளைஞர்களிடமிருந்து புரோக்கர் கொமிசன் அறவிடப்படமாட்டாது---முகத்தார்)
<b> 1. இந்தப் பிள்ளைகள் மறுமணம் புரியலாமா.............?
2. இவர்களை மறுமணம் புரிய இளைஞர்கள் முன்வருவார்களா..?
3.அப்பிடி முன்வரும் இளைஞர்களை இந்த சமுதாயம் எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்க்கும்........?</b>
சும்மா ஆக்கள் பாக்கிற களம் எண்டுட்டு அள்ளி விடாமல் உங்கடை சொந்தக் க்ருத்துக்ளைச் சொல்லுங்கோ.........
[b](குறிப்பு:----இப்பிடி முன்வரும் இளைஞர்களிடமிருந்து புரோக்கர் கொமிசன் அறவிடப்படமாட்டாது---முகத்தார்)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&