Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
திங்கள் : துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.
செவ்வாய் : சான்றோர்கள் குற்றத்தைத் தான் பார்ப்பார்கள்.குற்றவாளி களைப் பார்க்க மாட்டார்கள்.
புதன்: துன்பத்தில் இருக்கும் ஏழை கூப்பிடாவிட்டாலும் உடனே போய் பார்.ஆனால் செல்வத்தில் இருப்பவன் கூப்பிடாமல் நீயாக போகதே.
வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,
வெள்ளி: உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழி காட்டுகிறது.
சனி: அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நன்றி சுண்டல்...
சுண்டலை சுத்தி பேப்பர்ல கொடுத்தா நீங்கள் பேப்பர்ல இருக்கிற பொன்மொழிகளை படிக்கிறீங்களாக்கும்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி சுண்டல்
Nitharsan Wrote:சுண்டலை சுத்தி பேப்பர்ல கொடுத்தா நீங்கள் பேப்பர்ல இருக்கிற பொன்மொழிகளை படிக்கிறீங்களாக்கும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சிலசமயங்களில் சுவாரசியமான சில செய்திகள் இப்படி பொருட்களை சுற்றி வரும் பேப்பரில் படித்திருக்கின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன் வாழ்வு சிறக்காது.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதென்ன பிறந்த கிழமைப் பலன்களா... சிந்திக்க உதவுது...இது எல்லாம் ஒருவனுக்குள் அடங்கி இருந்தால்...அவனே ஒரு வரம்..சா வாரம்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
[b]திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு
செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.
புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.
வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.
சனி: அனிபளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.
ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
நன்றி சுண்டல்...அறிய தந்தமைக்கு....
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
அண்ணா இது விளங்கல ஏன் கிழமையோட சேர்த்து எழுதி இருக்கிறீங்க என்று??
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
சோபனா தலைப்பைப் பாருங்கள் புரியும்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 118
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->திங்கள் : துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.
செவ்வாய் : சான்றோர்கள் குற்றத்தைத் தான் பார்ப்பார்கள்.குற்றவாளி களைப் பார்க்க மாட்டார்கள்.
புதன்: துன்பத்தில் இருக்கும் ஏழை கூப்பிடாவிட்டாலும் உடனே போய் பார்.ஆனால் செல்வத்தில் இருப்பவன் கூப்பிடாமல் நீயாக போகதே.
வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,
வெள்ளி: உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழி காட்டுகிறது.
சனி: அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சுண்டல் ஞாயிற்று கிழமையை பொன்மொழியை நீங்கள் முழுமையாக முடிக்க வில்லை
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன் வாழ்வு சிறக்காது.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதான் முடிச்சாச்சே :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
நல்லா இருக்கு...
ஆனால் இது என்ன ஒவ்வொரு நாளும் நாங்கள் இதை மனசில கொண்டு நடக்க வேணுமா? :roll:
..
....
..!
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
திங்கள் : தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கிறார்கள்.
செவ்வாய் : பேசும் முன்பாக இருமுறை சிந்திக்கவும்.
புதன் : ஒரு முறை கூட சிரிக்காமல் கழித்த நாளே, வீணாகக்கழித்த நாளாகும்.
வியாழன் : சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறமையின் உயிர்நாடி.
வெள்ளி : மக்களுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுவதுதான்புரட்சி.
சனி : பணம் வரும்போது இரண்டு கால்கள். போகும் போது 100 கால்கள்.
ஞாயிறு : தன்மானமே ஒழுக்கத்திற்கு அடிப்படை.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 68
Threads: 0
Joined: Apr 2005
Reputation:
0
திங்கள் : அதிகமாகப் பேசுவதனால் மட்டுமே ஒருவன் அறிஞன் ஆகி விட முடியாது.
செவ்வாய் : நீ துன்பமுறக் காரணம் எதுவாக இருந்தாலும் நீ பிறருக்கு துன்பம் தராதே.
புதன் : மனிதன் தீமையை நன்மையாலும் கோபத்தை அன்பாலும் வெல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வியாழன் : பிறரை வெல்வதை விட தன்னைத்தானே வென்றுகொள்வது மேலானது.
வெள்ளி : சுத்தமும் அசுத்தமும் அவனவன் செயலே.
சனி : நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப் போல உள்ளத்தை அமைதியாக வைத்திருங்கள்.
ஞாயிறு : :roll: :roll: :roll: