07-24-2005, 03:48 PM
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1/2 கப்
தோலுடன் உடைத்த பாசிப்பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
கடுகு, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயத்துள் - ஒரு சிட்டிகை.
கறிவேப்பிலை - சிறிதளவு.
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்ச்அள் தூள், உப்பு மற்றும் நாஙு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்,
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.
பச்சரிசி - 1/2 கப்
தோலுடன் உடைத்த பாசிப்பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
கடுகு, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயத்துள் - ஒரு சிட்டிகை.
கறிவேப்பிலை - சிறிதளவு.
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்ச்அள் தூள், உப்பு மற்றும் நாஙு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்,
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.
<b> .. .. !!</b>

