09-29-2005, 09:49 PM
<b>உலகில் சனத்தொகையில் விரைவாக பரவிவரும் மதமாக இஸ்லாம் உள்ளதாகக் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன!.</b>
..... விரைவாகப் பெருகிவரும் மதம் ........... அப்படியாயின் ஏனைய மதத்திலுள்ளவர்கள் இஸ்லாத்திற்கு மாறுகிறார்களா???? அப்படிப் பாரிய மதமாற்றங்கள் உலகில் எங்கேயாவது நிகழ்ந்துள்ளனவா??? இல்லை!!!! அப்படியாயின் இப்பெருகிவரும் இஸ்லாத்திற்க்கான அடிப்படைக் காரணம் என்ன????????????
கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்!! அதில் கூறிய சில கருத்துக்கள் ...."1958ம் ஆண்டளவில் மொத்தத் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையுமே, முஸ்லீங்களின் சனத்தொகை 20,000 ஆகத்தானிருந்தது. ஆனால் இன்றோ 1,25,000 ஆக, திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மை இனமாக மாறியுள்ளது!!! இம்மாற்றம் குடியேற்றங்களினால் ஏற்பட்டதல்ல!! முற்று முழுதாக பிறப்பு விகிதத்தினாலேயே ஏற்பட்டது!"...
..... இன்னுமொரு புள்ளி விகிதம்... "இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களின் சனத்தொகையை முஸ்லீங்கள் 25 வருடத்தில் தாண்டுவார்கள் என்றும், சிங்களவர்களின் சனத்தொகையை 100 வருடங்களில் தாண்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது"....
இது ஒரு அச்சமூட்டும் செய்திகள்! இன்று யுத்தம்/பொருளாதாரம் எனப் பலபல காரணங்களினால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்ததினால், வடக்கு/கிழக்கு சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இச்சனத்தொகை இன விகித மாற்றமானது தமிழர்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும். அதேவேலை இனப்பரம்பலில் புவியியல் ரீதியாக மாற்றங்களைக் கொண்டு வந்து பாதுகாப்பு ரீதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி, தாயகம் துண்டிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கூட ஏற்படலாம்!
இஸ்ரேலில் பலஸ்தீனர்களின் இனப் பெருக்கத்தினால் ஏற்படப்போகும் விளைவுகளை கட்டுப்படுத்த, தொடர்ந்துவரும் இஸ்ரேலிய அரசுகள் உலகலாவிய அளவில் யூதமக்கள் வந்து இஸ்ரேலில் குடியேறுவதற்காக பாரிய சலுகைகள், நிதியுதவிகள், .. போன்றன அளிக்கப்பட்டு யூதமக்களின் சனத்தொகையை இஸ்ரேலில் பல மடங்குகளாக அதிகரிக்கப்பட்டது, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!
இவற்றை எதிர்கால தமிழீழ அரசு எவ்வாறு கையாளப் போகிறது?
..... விரைவாகப் பெருகிவரும் மதம் ........... அப்படியாயின் ஏனைய மதத்திலுள்ளவர்கள் இஸ்லாத்திற்கு மாறுகிறார்களா???? அப்படிப் பாரிய மதமாற்றங்கள் உலகில் எங்கேயாவது நிகழ்ந்துள்ளனவா??? இல்லை!!!! அப்படியாயின் இப்பெருகிவரும் இஸ்லாத்திற்க்கான அடிப்படைக் காரணம் என்ன????????????
கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்!! அதில் கூறிய சில கருத்துக்கள் ...."1958ம் ஆண்டளவில் மொத்தத் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையுமே, முஸ்லீங்களின் சனத்தொகை 20,000 ஆகத்தானிருந்தது. ஆனால் இன்றோ 1,25,000 ஆக, திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மை இனமாக மாறியுள்ளது!!! இம்மாற்றம் குடியேற்றங்களினால் ஏற்பட்டதல்ல!! முற்று முழுதாக பிறப்பு விகிதத்தினாலேயே ஏற்பட்டது!"...
..... இன்னுமொரு புள்ளி விகிதம்... "இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களின் சனத்தொகையை முஸ்லீங்கள் 25 வருடத்தில் தாண்டுவார்கள் என்றும், சிங்களவர்களின் சனத்தொகையை 100 வருடங்களில் தாண்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது"....
இது ஒரு அச்சமூட்டும் செய்திகள்! இன்று யுத்தம்/பொருளாதாரம் எனப் பலபல காரணங்களினால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்ததினால், வடக்கு/கிழக்கு சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இச்சனத்தொகை இன விகித மாற்றமானது தமிழர்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும். அதேவேலை இனப்பரம்பலில் புவியியல் ரீதியாக மாற்றங்களைக் கொண்டு வந்து பாதுகாப்பு ரீதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி, தாயகம் துண்டிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கூட ஏற்படலாம்!
இஸ்ரேலில் பலஸ்தீனர்களின் இனப் பெருக்கத்தினால் ஏற்படப்போகும் விளைவுகளை கட்டுப்படுத்த, தொடர்ந்துவரும் இஸ்ரேலிய அரசுகள் உலகலாவிய அளவில் யூதமக்கள் வந்து இஸ்ரேலில் குடியேறுவதற்காக பாரிய சலுகைகள், நிதியுதவிகள், .. போன்றன அளிக்கப்பட்டு யூதமக்களின் சனத்தொகையை இஸ்ரேலில் பல மடங்குகளாக அதிகரிக்கப்பட்டது, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!
இவற்றை எதிர்கால தமிழீழ அரசு எவ்வாறு கையாளப் போகிறது?
" "


<span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>