10-18-2005, 02:35 PM
குழந்தை வளர்ப்பு என்பது அம்மாக்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பெரும்பாலான ஆண்களது கருத்து. இதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம், ஆம்பிளைங்களுக்கு என்ன தொpயப் போகுது என்று பெண்களும் குழந்தை வளர்ப்பு தொடர்பான எல்லா விஷயங்களையும் தன் தலை மேலேயே இழுத்துப் போட்டுக் கொள்வதுண்டு. குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா இருவாpன் பங்கும் மிக முக்கியம் என்கிறhர்கள் மருத்துவர்கள். அது தான் குழந்தையின் சீரான மன வளர்ச்சிக்கும் உதவும் என்பது அவர்களது கருத்து. குழந்தை வளர்ப்பில் உங்கள் கணவரைக் கீழ்க்கண்ட விஷயங்களில் ஈடுபடுத்துங்கள்.
பிரசவத்திற்கு முன்பிலிருந்தே கர்ப்ப காலம் என்பது பெண்களை மனத் தளவிலும், உடலளவிலும் எப்படிப் பொpதும் பாதிக்கும், அவர்கள் படும் அவஸ்தைகள் என்னென்ன என்பது பற்றிய புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள்.
பிரசவம் நெருங்கும் கடைசி நாட்களில் கூடிய வரையில் உங்கள் கணவர் உங்கள் அருகாமையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தை பிறந்ததும் அதன் கழுத்து நிற்கும் வரை தூக்கவே பயப்படும் ஆண்கள் பலர். அதைத் தவிர்த்து, அவர்களையும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சப் பழக்குங்கள்.
உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் கணவாpன் உதவி உங்களுக்குப் பெருமளவில் எல்லா விஷயங்களிலும் தேவைப்படும். எனவே குழந்தையை சுத்தம் செய்வது, அதற்கு மருந்து கொடுப்பது, தூங்க வைப்பது, விளையாட்டுக் காட்டுவது என எல்லாவற்றையும் பற்றி ஆரம்பத்திலிருந்தே உங்கள் கணவருக்குப் பயிற்சி கொடுங்கள்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உங்கள் அருகாமையைக் குழந்தை இழக்கும்போது, அதை ஈடுகட்ட உங்கள் கணவருக்குத் தொpந்திருக்க வேண்டும்.
தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தையைக் கவனிப்பதில் அம்மா, அப்பா இருவருமே சம அளவு பங்கு எடுத்துக் கொள்ளலாம்.
சில குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு அப்பாவிடம் கூடப் போகத் தயங்கும். சிறிது நேரத்திற்கு மேல் இருக்க முடியாமல் அழும். இது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் அப்பாவின் அருகாமையையும் அதற்கு ஆரம்பத்திலிருந்தே பழக்குவது நல்லது.
குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய சொட்டு மருந்து விவரங்கள், போடப்பட வேண்டிய தடுப் பூசிகள், சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாட்கள் போன்றவற்றை நினைவுப்படுத்தும் பொறுப்பை உங்கள் கணவாpடம் ஒப்படைக்கலாம்.
வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைக்குத் தேவையானதை வாங்கித் தருவதோடு தன் கடமை முடிந்து விட்டது என்ற எண்ணம் அப்பாக்கள் மனதில் வளரக் கூடாது.
வெளியே செல்லும் போது குழந்தையை உங்கள் கணவர் தூக்கிச் செல்லவும் அனுமதியுங்கள். உங்களின் துணை இல்லாமல் குழந்தை யாhpடமும் இருக்காது என்ற பழக்கத்தை வளர விடாதீர்கள்.
Thanks:Karan............
பிரசவத்திற்கு முன்பிலிருந்தே கர்ப்ப காலம் என்பது பெண்களை மனத் தளவிலும், உடலளவிலும் எப்படிப் பொpதும் பாதிக்கும், அவர்கள் படும் அவஸ்தைகள் என்னென்ன என்பது பற்றிய புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள்.
பிரசவம் நெருங்கும் கடைசி நாட்களில் கூடிய வரையில் உங்கள் கணவர் உங்கள் அருகாமையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தை பிறந்ததும் அதன் கழுத்து நிற்கும் வரை தூக்கவே பயப்படும் ஆண்கள் பலர். அதைத் தவிர்த்து, அவர்களையும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சப் பழக்குங்கள்.
உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் கணவாpன் உதவி உங்களுக்குப் பெருமளவில் எல்லா விஷயங்களிலும் தேவைப்படும். எனவே குழந்தையை சுத்தம் செய்வது, அதற்கு மருந்து கொடுப்பது, தூங்க வைப்பது, விளையாட்டுக் காட்டுவது என எல்லாவற்றையும் பற்றி ஆரம்பத்திலிருந்தே உங்கள் கணவருக்குப் பயிற்சி கொடுங்கள்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உங்கள் அருகாமையைக் குழந்தை இழக்கும்போது, அதை ஈடுகட்ட உங்கள் கணவருக்குத் தொpந்திருக்க வேண்டும்.
தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தையைக் கவனிப்பதில் அம்மா, அப்பா இருவருமே சம அளவு பங்கு எடுத்துக் கொள்ளலாம்.
சில குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு அப்பாவிடம் கூடப் போகத் தயங்கும். சிறிது நேரத்திற்கு மேல் இருக்க முடியாமல் அழும். இது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் அப்பாவின் அருகாமையையும் அதற்கு ஆரம்பத்திலிருந்தே பழக்குவது நல்லது.
குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய சொட்டு மருந்து விவரங்கள், போடப்பட வேண்டிய தடுப் பூசிகள், சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாட்கள் போன்றவற்றை நினைவுப்படுத்தும் பொறுப்பை உங்கள் கணவாpடம் ஒப்படைக்கலாம்.
வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைக்குத் தேவையானதை வாங்கித் தருவதோடு தன் கடமை முடிந்து விட்டது என்ற எண்ணம் அப்பாக்கள் மனதில் வளரக் கூடாது.
வெளியே செல்லும் போது குழந்தையை உங்கள் கணவர் தூக்கிச் செல்லவும் அனுமதியுங்கள். உங்களின் துணை இல்லாமல் குழந்தை யாhpடமும் இருக்காது என்ற பழக்கத்தை வளர விடாதீர்கள்.
Thanks:Karan............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
hock: <!--emo&