Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாகம்
#1
விதிவந்தால் செத்து விடும்
வீணர்கள் அல்ல நாங்கள்..
கயவனின்.......
குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..
தொடையினைக் கிழித்தெறியும்
வேங்கைகளடா நாம்....



!
--
Reply
#2
Quote:குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..

நல்லவரிகள்.. இந்த வேகம் இருக்க வேண்டும்..
, ...
Reply
#3
கவிதை வித்தியாசமாய் வேகமாய் இருக்கின்றது வாழ்த்துக்கள்

Reply
#4
கவி அருமை மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்கள் கவியை
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)