![]() |
|
தாகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தாகம் (/showthread.php?tid=2678) |
தாகம் - kpriyan - 10-31-2005 விதிவந்தால் செத்து விடும் வீணர்கள் அல்ல நாங்கள்.. கயவனின்....... குரல் வளை கடித்து உயிரினைக் குடித்து, மார்பினைப் பிழந்து.. தொடையினைக் கிழித்தெறியும் வேங்கைகளடா நாம்.... - காவடி - 10-31-2005 Quote:குரல் வளை கடித்து நல்லவரிகள்.. இந்த வேகம் இருக்க வேண்டும்.. - RaMa - 10-31-2005 கவிதை வித்தியாசமாய் வேகமாய் இருக்கின்றது வாழ்த்துக்கள் - Rasikai - 10-31-2005 கவி அருமை மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்கள் கவியை |