11-12-2005, 04:08 PM
தன் அரசியல் வாழ்வுக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் அரசியல்வாதிகள். அதிலும் தமிழ்நாட்டு அரசியல் என்பது விசித்திரமானது. மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அவர்களுக்கு எல்லாம் செய்வது போல காட்டி ஏமாற்றும் திறமையை புகழாமல் இருக்கமுடியாது.
அவ்வகை அரசியல்வாதிகளில் ஒருவர் தான் கருணாநிதி. அண்ணாத்துரை மறைவுக்கு பின் தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட இவர் இன்று வரை அப்பதவியில் ஒட்டியிருக்க முடிகின்றது என்றால் அவரின் குள்ளநரித்தனமான அரசியல் தான் காரணமாக இருக்கும்.
இன்று கருணாநிதியின் கரகரத்த குரல் உங்களுக்கு பரிட்சயமாக இருக்ககூடும். ஆனால் உண்மையில் இதன் மூலகர்த்தா எவர் என்று நோக்கினால் அது அண்ணாத்துரை தான். அண்ணாத்துரை மறையும் வரைக்கும் கருணாநிதி சாதாரணகுரலில் தான் பேசிவந்தார். அண்ணாத்துரை மறைந்த பின் அவரின் திடீரென்று அண்ணாத்துரை போல குரலை மாற்றிக் கொண்டார். காரணம் என்னவென்றால் அண்ணாத்துரைக்கு இருந்த அந்த பெரும் மக்கள்ஆதரவை கைப்பற்றிக் கொள்ளுவதற்கே. இப்போது கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் குரல் கூட கரகரப்பாக தான் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்க.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சுவாரிசமான விடயம் ஒன்றைச் சொல்லுவார்கள். ரயில் மறிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ரயில் வரும்போது குறுக்கே தண்டவாளத்தில் படுப்பது தான் திட்டம். அப்போது கண்ணதாசனும் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் தான் இருந்தார். ரயிலுக்கு முன் கண்ணதாசன் படுத்துவிட்டார். கருணாநிதி கொஞ்ச து}ரம் தள்ளித் தான் படுத்தாராம். ஏனென்றால் தற்செயலாக ரயில் கண்ணதாசனுக்கு மேல் ஏறிவிட்டால் தான் தப்பி ஓடிவிடலாம் என்று தான்.
தனது தலைவர் பதவிக்கு போட்டியாக எவர் வந்தாலும் உடனே அவர் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு நீக்கும் தந்திரபாயத்தை கைகொள்வதில் மன்னர். இருந்தாலும் எம்ஜிஆர் விடயத்தில் இவரது கணக்குப் பொய்த்து விட்டது. பணவிவகாரத்தை காட்டி கட்சியை விட்டு வெளியேற்றினார். ஆனால் அவர் கண்முன்னாகவே அதிமுக எனப்படும் அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகம் வளர்ந்தது. எம்ஜிஆர் மீது மக்கள் கொண்ட பற்று கருணாநிதியை முடக்கி விட்டது.
ஆனாலும் அக்குள்ளநரி விடவில்லை. எம்ஜிஆர் கெட்டப்புக்கு மாறினார். எம்ஜிஆரைப் போல கறுப்புக் கண்ணாடி, சால்வை போடவெளிக்கிட்டார். சால்லை போடுவதற்கு மருத்துவக்காரணம் சொல்லிக் கொண்டார். அப்போதைய ஈழவிடுதலைப் போராட்டத்தால் தமிழ்நாட்டு மக்களிடம் பரவிய ஆதரவை கவரும் விதமாக நடக்கமுயன்றார். இதனால் முதலில் ரெலோவிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இதேவேளை எம்ஜிஆரும் இலங்கை விடயத்தில் கொண்ட அக்கறை காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பைக் கொண்டார். இதனால் கருணாநிதி எல்லா இயக்கங்களையும் கூடி ஆராய்வதற்காக என்று சொல்லி எல்லா இயக்கங்களையும் தம் பக்கம் இழுக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதை உணர்ந்த விடுதலைப்புலிகள் எம்ஜிஆருடன் இணைந்தே நின்றனர். கருணாநிதியின் நாடகம் தோற்றுப் போனது.
எம்ஜிஆர் மருத்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது தேர்தல் நடந்தது. எம்ஜிஆரின் ஆதரவும் தனக்கே என்று வெட்கம் கெட்ட நிலையில் சொல்லிப் போட்டியிட்டார். ஆனாலும் எம்ஜிஆர் வென்றார்.
இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விரட்டப்பட்டபோது வரவேற்கப் போகமாட்டேன் என்றது கூட அரசியல் நாடகமே. அப்போது இந்திய ஆக்கரமிப்பு படைகள் அட்டூழியம் செய்கின்றனர் என்று தமிழ்நாட்டில் எழுந்த எதிர்பு ஆதரவை தம்வசம் இழுக்கும் நாடகமே.
அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". அன்பழகன் முதல் பாலு வரை யாரும் ஒரு அளவுக்கு மேல் போகமல் தான் பார்த்துக் கொள்கின்றார். ஜெயலலிதா தலமைச்செயலகம் கட்டும் விடயத்தில் தடையாக இருந்ததாக பெரிதாகப் பேசப்பட்ட பாலு இப்போது அமத்தி வாசிக்கப்படுகின்றார். இப்போது கூட சன்ரீவியில் வைகோ பற்றி செய்தி வருவது என்பது அபுூர்வம்.
ஈழத்தமிழருக்கு அனுதாபம் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் எம் மக்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டனர். நடுச்சாமத்தில் சோதனை என்று வீடுமுழுவதும் கிளறிக் கொட்டினர். இதில் ஒன்று என்னவென்றால் ஜெயலலிதா இப்படி ஏதும் செய்தது இல்லை என்பது குறித்தாகவேண்டும்.
தமிழ்பற்றை பற்றி பெருமையாகப் பேசும் கருணாநிதியின் பேரக்குழந்தைகள் எம் மொழியில் படிக்கின்றனர் என்பது உலகம் அறிந்த கதை. சன்ரீவி என்ற பெயரே இவரது தமிழ்பற்றை அடையாளப்படுத்தும்.
நாஸ்தீகவாதம் பேசும் கருணாநிதியின் மனைவிகளில் ஒருவரான தயாளுஅம்மாளைப் பார்த்தீர்கள் என்றால் நேற்றியை மூடும் அளவுக்கு பொட்டுபோட்டிருப்பார். இது தான் அவரது கொள்கை. ஆனால் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தல் வேண்டும். ஒரு காலத்தில் திருப்பதிக்கு போனதாகச் சொல்லி நடிகர்திலகம் சிவாஜியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அரசியல்வாதிகளின் வாழ்வு என்பது என்னதான் மேடையில் பேசினாலும் கடைசியில் தங்களின் பையை நிரப்பி கொள்வதில் தான் இருக்கும். அவர்கள் பேசும்மேடைப் பேச்சை வைத்து நம்புவது போல தவறு ஏதும் இல்லை. இன்று தமிழ்நாட்டின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் கருணாநிதி.
சென்னை என்பது முன்பு இப்போதைய ஆந்திரா, கர்னடகா, கேரளாவுக்கும் தலைநகராக இருந்ததால் இன்று பல மொழி மக்கள் கூடிவாழும் பிரதேசமாக உள்ளது. அங்கே முழுமையான தமிழ்பற்றோ அல்லது இனப்பற்றோ இருக்கும் என்று கருதுவது மடைத்தனம். ஏதோ தமிழ்நாட்டின் தலைநகரம் என்றவகையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழருக்காக குரல் கொடுக்கப்போவதில்லை. தேவையும் இல்லை
இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மீது பற்றில்லை என்று அர்த்தமில்லை. உண்மையான தமிழ்மக்கள் இன்றும் எம்மை நேசித்துக்கொண்டிருக்கின்றனர். நெடுமாறன் முதல் அடிமட்ட தமிழன் வரை எம்முடனேயே இருக்கின்றனர். அப்படியே மதுரை, திருநெல்வேலிப்பக்கம் போய் தேசியத்தலைவரையோ அல்லது ஈழத்துமக்களையோ குறை கூறிப்பாருங்கள். "எலேய்" என்று அரிவாளுடன் வெட்டவந்துவிடுவார்கள். ஏனென்றால் அங்கிருப்பது புூர்வீகத் தமிழர்கள். நம் இரத்த சொந்தங்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்மக்களின் தலைவனாக இருப்பது தேசியத் தலைவர் அவர்களே. அவர்களின் இப்பாச உணர்வுகள் தான் எம்மை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்ன. அவர்கள் சென்னை போன்ற நகர்புறம் இல்லதால் அவர்களின் குரல்கள் எடுபடுவதில்லை
அவ்வகை அரசியல்வாதிகளில் ஒருவர் தான் கருணாநிதி. அண்ணாத்துரை மறைவுக்கு பின் தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட இவர் இன்று வரை அப்பதவியில் ஒட்டியிருக்க முடிகின்றது என்றால் அவரின் குள்ளநரித்தனமான அரசியல் தான் காரணமாக இருக்கும்.
இன்று கருணாநிதியின் கரகரத்த குரல் உங்களுக்கு பரிட்சயமாக இருக்ககூடும். ஆனால் உண்மையில் இதன் மூலகர்த்தா எவர் என்று நோக்கினால் அது அண்ணாத்துரை தான். அண்ணாத்துரை மறையும் வரைக்கும் கருணாநிதி சாதாரணகுரலில் தான் பேசிவந்தார். அண்ணாத்துரை மறைந்த பின் அவரின் திடீரென்று அண்ணாத்துரை போல குரலை மாற்றிக் கொண்டார். காரணம் என்னவென்றால் அண்ணாத்துரைக்கு இருந்த அந்த பெரும் மக்கள்ஆதரவை கைப்பற்றிக் கொள்ளுவதற்கே. இப்போது கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் குரல் கூட கரகரப்பாக தான் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்க.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சுவாரிசமான விடயம் ஒன்றைச் சொல்லுவார்கள். ரயில் மறிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ரயில் வரும்போது குறுக்கே தண்டவாளத்தில் படுப்பது தான் திட்டம். அப்போது கண்ணதாசனும் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் தான் இருந்தார். ரயிலுக்கு முன் கண்ணதாசன் படுத்துவிட்டார். கருணாநிதி கொஞ்ச து}ரம் தள்ளித் தான் படுத்தாராம். ஏனென்றால் தற்செயலாக ரயில் கண்ணதாசனுக்கு மேல் ஏறிவிட்டால் தான் தப்பி ஓடிவிடலாம் என்று தான்.
தனது தலைவர் பதவிக்கு போட்டியாக எவர் வந்தாலும் உடனே அவர் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு நீக்கும் தந்திரபாயத்தை கைகொள்வதில் மன்னர். இருந்தாலும் எம்ஜிஆர் விடயத்தில் இவரது கணக்குப் பொய்த்து விட்டது. பணவிவகாரத்தை காட்டி கட்சியை விட்டு வெளியேற்றினார். ஆனால் அவர் கண்முன்னாகவே அதிமுக எனப்படும் அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகம் வளர்ந்தது. எம்ஜிஆர் மீது மக்கள் கொண்ட பற்று கருணாநிதியை முடக்கி விட்டது.
ஆனாலும் அக்குள்ளநரி விடவில்லை. எம்ஜிஆர் கெட்டப்புக்கு மாறினார். எம்ஜிஆரைப் போல கறுப்புக் கண்ணாடி, சால்வை போடவெளிக்கிட்டார். சால்லை போடுவதற்கு மருத்துவக்காரணம் சொல்லிக் கொண்டார். அப்போதைய ஈழவிடுதலைப் போராட்டத்தால் தமிழ்நாட்டு மக்களிடம் பரவிய ஆதரவை கவரும் விதமாக நடக்கமுயன்றார். இதனால் முதலில் ரெலோவிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இதேவேளை எம்ஜிஆரும் இலங்கை விடயத்தில் கொண்ட அக்கறை காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பைக் கொண்டார். இதனால் கருணாநிதி எல்லா இயக்கங்களையும் கூடி ஆராய்வதற்காக என்று சொல்லி எல்லா இயக்கங்களையும் தம் பக்கம் இழுக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதை உணர்ந்த விடுதலைப்புலிகள் எம்ஜிஆருடன் இணைந்தே நின்றனர். கருணாநிதியின் நாடகம் தோற்றுப் போனது.
எம்ஜிஆர் மருத்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது தேர்தல் நடந்தது. எம்ஜிஆரின் ஆதரவும் தனக்கே என்று வெட்கம் கெட்ட நிலையில் சொல்லிப் போட்டியிட்டார். ஆனாலும் எம்ஜிஆர் வென்றார்.
இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விரட்டப்பட்டபோது வரவேற்கப் போகமாட்டேன் என்றது கூட அரசியல் நாடகமே. அப்போது இந்திய ஆக்கரமிப்பு படைகள் அட்டூழியம் செய்கின்றனர் என்று தமிழ்நாட்டில் எழுந்த எதிர்பு ஆதரவை தம்வசம் இழுக்கும் நாடகமே.
அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". அன்பழகன் முதல் பாலு வரை யாரும் ஒரு அளவுக்கு மேல் போகமல் தான் பார்த்துக் கொள்கின்றார். ஜெயலலிதா தலமைச்செயலகம் கட்டும் விடயத்தில் தடையாக இருந்ததாக பெரிதாகப் பேசப்பட்ட பாலு இப்போது அமத்தி வாசிக்கப்படுகின்றார். இப்போது கூட சன்ரீவியில் வைகோ பற்றி செய்தி வருவது என்பது அபுூர்வம்.
ஈழத்தமிழருக்கு அனுதாபம் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் எம் மக்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டனர். நடுச்சாமத்தில் சோதனை என்று வீடுமுழுவதும் கிளறிக் கொட்டினர். இதில் ஒன்று என்னவென்றால் ஜெயலலிதா இப்படி ஏதும் செய்தது இல்லை என்பது குறித்தாகவேண்டும்.
தமிழ்பற்றை பற்றி பெருமையாகப் பேசும் கருணாநிதியின் பேரக்குழந்தைகள் எம் மொழியில் படிக்கின்றனர் என்பது உலகம் அறிந்த கதை. சன்ரீவி என்ற பெயரே இவரது தமிழ்பற்றை அடையாளப்படுத்தும்.
நாஸ்தீகவாதம் பேசும் கருணாநிதியின் மனைவிகளில் ஒருவரான தயாளுஅம்மாளைப் பார்த்தீர்கள் என்றால் நேற்றியை மூடும் அளவுக்கு பொட்டுபோட்டிருப்பார். இது தான் அவரது கொள்கை. ஆனால் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தல் வேண்டும். ஒரு காலத்தில் திருப்பதிக்கு போனதாகச் சொல்லி நடிகர்திலகம் சிவாஜியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அரசியல்வாதிகளின் வாழ்வு என்பது என்னதான் மேடையில் பேசினாலும் கடைசியில் தங்களின் பையை நிரப்பி கொள்வதில் தான் இருக்கும். அவர்கள் பேசும்மேடைப் பேச்சை வைத்து நம்புவது போல தவறு ஏதும் இல்லை. இன்று தமிழ்நாட்டின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் கருணாநிதி.
சென்னை என்பது முன்பு இப்போதைய ஆந்திரா, கர்னடகா, கேரளாவுக்கும் தலைநகராக இருந்ததால் இன்று பல மொழி மக்கள் கூடிவாழும் பிரதேசமாக உள்ளது. அங்கே முழுமையான தமிழ்பற்றோ அல்லது இனப்பற்றோ இருக்கும் என்று கருதுவது மடைத்தனம். ஏதோ தமிழ்நாட்டின் தலைநகரம் என்றவகையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழருக்காக குரல் கொடுக்கப்போவதில்லை. தேவையும் இல்லை
இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மீது பற்றில்லை என்று அர்த்தமில்லை. உண்மையான தமிழ்மக்கள் இன்றும் எம்மை நேசித்துக்கொண்டிருக்கின்றனர். நெடுமாறன் முதல் அடிமட்ட தமிழன் வரை எம்முடனேயே இருக்கின்றனர். அப்படியே மதுரை, திருநெல்வேலிப்பக்கம் போய் தேசியத்தலைவரையோ அல்லது ஈழத்துமக்களையோ குறை கூறிப்பாருங்கள். "எலேய்" என்று அரிவாளுடன் வெட்டவந்துவிடுவார்கள். ஏனென்றால் அங்கிருப்பது புூர்வீகத் தமிழர்கள். நம் இரத்த சொந்தங்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்மக்களின் தலைவனாக இருப்பது தேசியத் தலைவர் அவர்களே. அவர்களின் இப்பாச உணர்வுகள் தான் எம்மை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்ன. அவர்கள் சென்னை போன்ற நகர்புறம் இல்லதால் அவர்களின் குரல்கள் எடுபடுவதில்லை
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8)
8)
:mrgreen:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&