11-19-2005, 08:12 AM
பிரபாவைச் சந்திக்க
ஆவலாக இருக்கின்றாராம் மஹிந்த
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு தாம் ஆவலாக இருக்கின்றார் என மீண்டும் தெரிவித் திருக்கின்றார் இன்று ஜனாதிபதியாக பொறுப் பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ.
ஜனாதிபதித் தேர்தலை தமிழர் தாயக மக்கள் புறக்கணிப்பர் என விடுதலைப்புலிகள் விடுத்த அறிவிப்பினையடுத்தே மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தாக நம்பப்படும் நிலை யில் நேற்று வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்.
""புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராகவே இருக்கின்றேன் பிரபாகரனை சந்திப்பதற்கும் நான் ஆவலாக இருக்கிறேன்'' என்று தேர்தலில் வென்ற பின்னரும் கூறினார் மஹிந்த ராஜபக்ஷ.
Uthayan
ஆவலாக இருக்கின்றாராம் மஹிந்த
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு தாம் ஆவலாக இருக்கின்றார் என மீண்டும் தெரிவித் திருக்கின்றார் இன்று ஜனாதிபதியாக பொறுப் பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ.
ஜனாதிபதித் தேர்தலை தமிழர் தாயக மக்கள் புறக்கணிப்பர் என விடுதலைப்புலிகள் விடுத்த அறிவிப்பினையடுத்தே மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தாக நம்பப்படும் நிலை யில் நேற்று வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்.
""புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராகவே இருக்கின்றேன் பிரபாகரனை சந்திப்பதற்கும் நான் ஆவலாக இருக்கிறேன்'' என்று தேர்தலில் வென்ற பின்னரும் கூறினார் மஹிந்த ராஜபக்ஷ.
Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

