12-09-2005, 09:20 PM
ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க முடிவு- 5000 முஸ்லீம் குடும்பங்களை வெளியேற்ற முடிவு.
ஜ சனிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2005 ஸ ஜ செனிவிரட்ண ஸ
மட்டக்களப்பு ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் சும்மார் 5000 முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த 25000 பேரை வெளியேற்றி பாரிய நிலப்பரப்பில் ஜப்பான் மற்று இந்தியாவின் உதவியுடன் சிறீலங்கா கடற்படையினரின் கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. புதிய படை முகாம்களை போர் நிறுத்த உடன்படிக்கை கட்டுப்படுத்துகின்ற போதும் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த புதிய தளத்தை நிறுவதற்கு சிறீலங்கா கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த கடற்படைத்தளம் நிறுவப்படும் பட்சத்தில் ஏறாவுூர் புன்னைக்குடாப் பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்து வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தென்தமிழீழ முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அருகில் காவல்கண்காணிப்பு நிலைகளை நிறுவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறீலங்கா பாதுகாப்பு படையினரின் இத்தகைய திட்டங்கள் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை மேற்கொள்ளும் வகையிலேயே அமைகின்றது
நன்றி - நிதர்சனம்.
ஜ சனிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2005 ஸ ஜ செனிவிரட்ண ஸ
மட்டக்களப்பு ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் சும்மார் 5000 முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த 25000 பேரை வெளியேற்றி பாரிய நிலப்பரப்பில் ஜப்பான் மற்று இந்தியாவின் உதவியுடன் சிறீலங்கா கடற்படையினரின் கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. புதிய படை முகாம்களை போர் நிறுத்த உடன்படிக்கை கட்டுப்படுத்துகின்ற போதும் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த புதிய தளத்தை நிறுவதற்கு சிறீலங்கா கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த கடற்படைத்தளம் நிறுவப்படும் பட்சத்தில் ஏறாவுூர் புன்னைக்குடாப் பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்து வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தென்தமிழீழ முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அருகில் காவல்கண்காணிப்பு நிலைகளை நிறுவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறீலங்கா பாதுகாப்பு படையினரின் இத்தகைய திட்டங்கள் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை மேற்கொள்ளும் வகையிலேயே அமைகின்றது
நன்றி - நிதர்சனம்.
[size=18]<b> ..
.</b>
.</b>

