Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பென்னும்
#1
மனமுடைந்து போகவில்லை
மாலையில் உறன்கியவன்
உயிரோடு மீள்வானோ
என்னும் கவலையுமில்லை.
அல்லல் பட்டு உழைக்கும்
எமக்கு வேண்டியதெல்லாம்
உறுதியும் நேர்மையும்.
பூமி விட்டு செல்லும்போது
காதலையா கொண்டு செல்வோம்?????
அகன்ற கைகளை விரித்து
அடுத்தவர்க்கு உதவி,
வரைகின்ற அன்பென்னும் ஓவியம்
நீரிலும் கூட நிலைத்திருக்கும்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
வரிகள் நன்றாக இருக்கின்றன மதுரன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)