Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் உயிரே
#1
என் உயிரே
<img src='http://img191.imageshack.us/img191/4418/preover8cp.gif' border='0' alt='user posted image'>

அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து
ஊமை போல் மனசுக்குள் பேசினேன்
உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை
சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து
உள்ளே அழுதேன்- என் உயிரே
ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில
எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல
என் இசைகளைத்தான் என்று

ஆக்கம் ...... கீதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#2
பூட்டி வைத்து வருந்தாதீர்கள். கொட்டிவிடுங்கள்(தேள் மாதிரி அல்ல :wink: ).

கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#3
கீதா Wrote:என் உயிரே
<img src='http://img191.imageshack.us/img191/4418/preover8cp.gif' border='0' alt='user posted image'>

அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து
ஊமை போல் மனசுக்குள் பேசினேன்
உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை
சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து
உள்ளே அழுதேன்- என் உயிரே
ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில
எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல
என் இசைகளைத்தான் என்று

ஆக்கம் ...... கீதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம் உணவுகளின் வலிகளை தாங்கிய வரிகள். கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுதுங்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் கீதா..
Reply
#5
வாழ்த்துக்கள் கீதா!
Reply
#6
கவிதைக்குப் பாராட்டுக்கள்.
ஒருவரைப் பார்த்தவுடன் அவரது அழகு, அறிவு, திறமை, குரல் இதுபோன்றவைகளால்தான் காதல் ஏற்படும். உங்கள் இசையில் மயங்கிவர் இதயத்தையும் தேடி வரலாம்தானே! ஏன் அவசரம்?

Reply
#7
சொல்லாமல் போனால் காதலை அவர் அறிந்து கொள்வது எப்படி..? பூட்டி வைக்காதீர்கள்..சொல்லிவிடுங்கள்
<span style='font-size:25pt;line-height:100%'>வாழ்த்துக்கள்</span>
Reply
#8
அருமையான கவிதை
,
,
Reply
#9
உங்கள் உணர்வுகளை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#10
ஆகா கீதா -சந்தடி சாக்கில நீங்க நல்லா பாடுவீங்கனு எடுத்து விடுறீங்க போல ... ஸோ.......ஸ்மார்ட் !:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லாயிருக்கு கவிதை - தொடர்ந்து அசத்துங்க! 8)
-!
!
Reply
#11
செல்வமுத்து வாத்தியார் சொன்னமாதிரி இசைக்கு மயங்கியவர் இதயத்துக்கும் சிலவேளை பிற்காலத்தில் மயங்கக்கூடும். கவிதைக்குப் பாராட்டுக்கள்
! ?
'' .. ?
! ?.
Reply
#12
எனக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் சொன்ன?
சுபித்திரன் மதுரன் -அனிதா-தாரணி-செல்வமுத்து--
gowrybala -அரவிந்தன்-ரமா--வர்ணன்-கந்தப்பு -அனைவருக்கும் எனது நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)