Yarl Forum
என் உயிரே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் உயிரே (/showthread.php?tid=109)



என் உயிரே - கீதா - 04-22-2006

என் உயிரே
<img src='http://img191.imageshack.us/img191/4418/preover8cp.gif' border='0' alt='user posted image'>

அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து
ஊமை போல் மனசுக்குள் பேசினேன்
உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை
சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து
உள்ளே அழுதேன்- என் உயிரே
ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில
எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல
என் இசைகளைத்தான் என்று

ஆக்கம் ...... கீதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Subiththiran - 04-23-2006

பூட்டி வைத்து வருந்தாதீர்கள். கொட்டிவிடுங்கள்(தேள் மாதிரி அல்ல :wink: ).

கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: என் உயிரே - Mathuran - 04-23-2006

கீதா Wrote:என் உயிரே
<img src='http://img191.imageshack.us/img191/4418/preover8cp.gif' border='0' alt='user posted image'>

அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து
ஊமை போல் மனசுக்குள் பேசினேன்
உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை
சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து
உள்ளே அழுதேன்- என் உயிரே
ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில
எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல
என் இசைகளைத்தான் என்று

ஆக்கம் ...... கீதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம் உணவுகளின் வலிகளை தாங்கிய வரிகள். கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுதுங்கள்.


- அனிதா - 04-23-2006

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் கீதா..


- தாரணி - 04-23-2006

வாழ்த்துக்கள் கீதா!


- Selvamuthu - 04-23-2006

கவிதைக்குப் பாராட்டுக்கள்.
ஒருவரைப் பார்த்தவுடன் அவரது அழகு, அறிவு, திறமை, குரல் இதுபோன்றவைகளால்தான் காதல் ஏற்படும். உங்கள் இசையில் மயங்கிவர் இதயத்தையும் தேடி வரலாம்தானே! ஏன் அவசரம்?


- gowrybalan - 04-23-2006

சொல்லாமல் போனால் காதலை அவர் அறிந்து கொள்வது எப்படி..? பூட்டி வைக்காதீர்கள்..சொல்லிவிடுங்கள்
<span style='font-size:25pt;line-height:100%'>வாழ்த்துக்கள்</span>


- Aravinthan - 04-23-2006

அருமையான கவிதை


- RaMa - 04-24-2006

உங்கள் உணர்வுகளை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


- வர்ணன் - 04-24-2006

ஆகா கீதா -சந்தடி சாக்கில நீங்க நல்லா பாடுவீங்கனு எடுத்து விடுறீங்க போல ... ஸோ.......ஸ்மார்ட் !:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லாயிருக்கு கவிதை - தொடர்ந்து அசத்துங்க! 8)


- கந்தப்பு - 04-24-2006

செல்வமுத்து வாத்தியார் சொன்னமாதிரி இசைக்கு மயங்கியவர் இதயத்துக்கும் சிலவேளை பிற்காலத்தில் மயங்கக்கூடும். கவிதைக்குப் பாராட்டுக்கள்


- கீதா - 04-24-2006

எனக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் சொன்ன?
சுபித்திரன் மதுரன் -அனிதா-தாரணி-செல்வமுத்து--
gowrybala -அரவிந்தன்-ரமா--வர்ணன்-கந்தப்பு -அனைவருக்கும் எனது நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: