07-28-2005, 09:17 PM
சிறிலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கிறோம்: இந்தியா அறிவிப்பு
[வியாழக்கிழமை, 28 யூலை 2005, 18:39 ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பதில்:
சிறிலங்காவுடன் இந்திய பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்தது.
இது பற்றி இந்தியா ஆராய்ந்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளுக்கான நிறுவனக் கட்டமைப்பு ஏதும் செயல்பாட்டில் இல்லை.
எனினும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு நாடுகள் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இராணுவ பயிற்சி நிறுவனங்களில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரண உதவி, உயர் இராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம், கடற்படை கப்பல்களின் பயணம், கடல் பகுதிகளில் கூட்டுக் கண்காணிப்பு ஆகியவை சிறிலங்காவுடனான பிற ஒத்துழைப்பு நடவடிக்கைகளில்
:twisted: :evil: :evil: :evil: :evil: :evil: சுட்டது புதினத்திலிருந்து
[வியாழக்கிழமை, 28 யூலை 2005, 18:39 ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பதில்:
சிறிலங்காவுடன் இந்திய பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்தது.
இது பற்றி இந்தியா ஆராய்ந்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளுக்கான நிறுவனக் கட்டமைப்பு ஏதும் செயல்பாட்டில் இல்லை.
எனினும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு நாடுகள் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இராணுவ பயிற்சி நிறுவனங்களில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரண உதவி, உயர் இராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம், கடற்படை கப்பல்களின் பயணம், கடல் பகுதிகளில் கூட்டுக் கண்காணிப்பு ஆகியவை சிறிலங்காவுடனான பிற ஒத்துழைப்பு நடவடிக்கைகளில்
:twisted: :evil: :evil: :evil: :evil: :evil: சுட்டது புதினத்திலிருந்து

