10-06-2003, 09:52 PM
1)முகத்திரை விலக்கு.
மனசை திற.
வானம் அகல நடைபோடு
உலகம் உனக்குள்.
2)களைப்பைக்காட்டும்
மூச்சை வெறு
உடல் எடை குறை.
துள்ளித்திரி
நோயில்லா வாழ்வு.
3)தலையில் காக்கா எச்சம்.
தற்செயல் நிகழ்வு.
தடை தாண்டு.
4)விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.
5)மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.
6)பாதம் எண்ணி நடைபோடு
பாதகம் கழை
புதுமை செய்.
7)தனித்திரு.
அசை போடு
விழித் தெழு.
வீரம் விதை.
8)உனக்கள் இறங்கு.
களை புடுங்கு.
உன்னை உழு
மூத்தோர் சிந்தனை விதை.
அறுவடைக்குத் தயாராகு.
9)பணிந்து நில்.
துணிந்து செல்
வீராங்கனை உனக்குள்.
10)கருவாசம் கொள்
தாய்மை உணர்.
சிசுக்கொலை முற்றுப்புள்ளி.
11)குழந்தைகளை நேசி.
குதாகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.
12)முழுநிலா பாhர்.
தேய் பிறை மற.
பிரகாசமாய் வளர்.
13)சிந்தனை வளர்
செயல் கொள்.
உன்னத வாழ்வு.
14)மழைத்துளி விழிசேர்.
புதிய உணர்வுகள்
உடல் சேர்.
15)காதல் இதயம்
அன்பு மனசு
உடற் கூறுகள்
உணர்வுகள்
பிரித்தறி.
பிதற்றல் வேண்டாம்.
16)கற்பனை செய்
கனவு காண்
உண்மை உணர்.
17)தடை உடை
தழும்பு சேர்.
அடடே புரட்சி.
18)விதி விடு.
ஊக்கம் கொள்.
உயர்வு நிச்சயம்.
19)அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்:
20)பொறாமை கொள்
பொசுங்கிப்போகாதே.
போட்டெரி.
21))வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
விழ்ந்து விடாதே.
22)எல்லை தகர்
அறிவால் வேலியிடு.
போர் இல்லை.
23)சுட்டெரிக்கும்
சுூரியன் வெறு
சுடராய் மிளிர்.
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.
24-9-2003
மனசை திற.
வானம் அகல நடைபோடு
உலகம் உனக்குள்.
2)களைப்பைக்காட்டும்
மூச்சை வெறு
உடல் எடை குறை.
துள்ளித்திரி
நோயில்லா வாழ்வு.
3)தலையில் காக்கா எச்சம்.
தற்செயல் நிகழ்வு.
தடை தாண்டு.
4)விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.
5)மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.
6)பாதம் எண்ணி நடைபோடு
பாதகம் கழை
புதுமை செய்.
7)தனித்திரு.
அசை போடு
விழித் தெழு.
வீரம் விதை.
8)உனக்கள் இறங்கு.
களை புடுங்கு.
உன்னை உழு
மூத்தோர் சிந்தனை விதை.
அறுவடைக்குத் தயாராகு.
9)பணிந்து நில்.
துணிந்து செல்
வீராங்கனை உனக்குள்.
10)கருவாசம் கொள்
தாய்மை உணர்.
சிசுக்கொலை முற்றுப்புள்ளி.
11)குழந்தைகளை நேசி.
குதாகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.
12)முழுநிலா பாhர்.
தேய் பிறை மற.
பிரகாசமாய் வளர்.
13)சிந்தனை வளர்
செயல் கொள்.
உன்னத வாழ்வு.
14)மழைத்துளி விழிசேர்.
புதிய உணர்வுகள்
உடல் சேர்.
15)காதல் இதயம்
அன்பு மனசு
உடற் கூறுகள்
உணர்வுகள்
பிரித்தறி.
பிதற்றல் வேண்டாம்.
16)கற்பனை செய்
கனவு காண்
உண்மை உணர்.
17)தடை உடை
தழும்பு சேர்.
அடடே புரட்சி.
18)விதி விடு.
ஊக்கம் கொள்.
உயர்வு நிச்சயம்.
19)அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்:
20)பொறாமை கொள்
பொசுங்கிப்போகாதே.
போட்டெரி.
21))வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
விழ்ந்து விடாதே.
22)எல்லை தகர்
அறிவால் வேலியிடு.
போர் இல்லை.
23)சுட்டெரிக்கும்
சுூரியன் வெறு
சுடராய் மிளிர்.
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.
24-9-2003
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->