<img src='http://www.tamilchatcafe.com/gallery/albums/couples/p54.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>
படம்: காதல்
பாடல்: உனக்கென இருப்பேன்
பாடியவர்: ஹரிசரன்
பாடலை கேட்க...
http://www.tamilsongs.net/page/build/album...dhal/index.html
உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மனியே, பொன்மனியே,
அழுவதேன், கண்மனியே!
வழித்துணை நான் இருக்க,
(உனக்கென இருப்பேன்)
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.
கண்மனி, காதலின் நெஞ்சம்தான் தாஙகிடுமா?
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வன்னத்துபூச்சிகள் பார்த்திடுமா?
மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்.
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே, இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெண்ணீரில் நீர் குளிபேன்,
விரகாகி தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.
(உனக்கென இருப்பேன்)</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>