04-02-2005, 05:29 AM
தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் தாயக உறவுகளே!
ஈழநாதம் பத்திரிகையின் மட்டக்களப்பு பதிப்பின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அதிகாலை வேளை தாயகத்தில் வெளியாகும் பத்திரிகையினை அதன் மூலமாக தமிழீழத் தாயகத்தின் நிலைவரத்தினைத் தெரிந்து கொள்வதற்கு ஈழநாதத்தின் இந்த இணையப்பதிப்பு பெரிதும் உதவும் என நம்புகின்றோம்.
தேசியம்ää சுயநிர்ணய உரிமைää மரபு வழித்தாயகம் என்பவற்றை பற்றுறுதியாகக் கொண்டுää மாவீரர்களின் தியாகங்களின் வழி நடக்கும் எமது போராட்டத்தின் தலைமையினை மனங்கொண்டு நாளும் தமிழீழத் தாயகத்தில் இருந்து வெளியாகும் ஈழநாத்தின் சகோதரப் பதிப்பான மட்டக்களப்பு பதிப்பை வெளிக் கொண்டு வருவதில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அதிகம். சிறிலங்கா இராணுவத்தின் மறைமுக யுத்தம் ஒன்றை எதிர்கொண்டபடி நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்லும் மக்களோடு ஒன்றித்திருக்கும் நாளிதழாக ஈழநாதம் வெளிவருகின்றது.
இதனை தொடர்ந்து வெளியிட உதவும் தமிழீழத் தாயகத்தின் அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள். முதலாம் ஆண்டில் மட்டக்களப்பு பதிப்பு கால் வைக்கும் தருணத்தில் இணையத்திலும் பதி;ப்பிக்கப்படத் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கின்றது.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள்ää படைப்பாளர்கள்ää ஆய்வாளர்கள் விமர்சகர்கள் போன்றோரிடம் இருந்து ஈழநாதத்துக்கான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கருத்துக்களையும் விமர்சனங்களையும்; எதிர்பார்த்து நிற்கின்றோம். தேச விடுதலை உணர்வில் நாம் கலந்து எமது அறிவுää ஆற்றல்ää மனம் என்பவற்றை வளர்க்கும் படியான எழுத்துக்கள் நமது பத்திரிகைக்கு வலுச்சேர்க்கும்.
நாளும் இணையம் வழியாகவும் உங்களோடு இணைவோம்.
நன்றி
ஈழநாதம் பத்திரிகையின் மட்டக்களப்பு பதிப்பின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அதிகாலை வேளை தாயகத்தில் வெளியாகும் பத்திரிகையினை அதன் மூலமாக தமிழீழத் தாயகத்தின் நிலைவரத்தினைத் தெரிந்து கொள்வதற்கு ஈழநாதத்தின் இந்த இணையப்பதிப்பு பெரிதும் உதவும் என நம்புகின்றோம்.
தேசியம்ää சுயநிர்ணய உரிமைää மரபு வழித்தாயகம் என்பவற்றை பற்றுறுதியாகக் கொண்டுää மாவீரர்களின் தியாகங்களின் வழி நடக்கும் எமது போராட்டத்தின் தலைமையினை மனங்கொண்டு நாளும் தமிழீழத் தாயகத்தில் இருந்து வெளியாகும் ஈழநாத்தின் சகோதரப் பதிப்பான மட்டக்களப்பு பதிப்பை வெளிக் கொண்டு வருவதில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அதிகம். சிறிலங்கா இராணுவத்தின் மறைமுக யுத்தம் ஒன்றை எதிர்கொண்டபடி நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்லும் மக்களோடு ஒன்றித்திருக்கும் நாளிதழாக ஈழநாதம் வெளிவருகின்றது.
இதனை தொடர்ந்து வெளியிட உதவும் தமிழீழத் தாயகத்தின் அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள். முதலாம் ஆண்டில் மட்டக்களப்பு பதிப்பு கால் வைக்கும் தருணத்தில் இணையத்திலும் பதி;ப்பிக்கப்படத் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கின்றது.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள்ää படைப்பாளர்கள்ää ஆய்வாளர்கள் விமர்சகர்கள் போன்றோரிடம் இருந்து ஈழநாதத்துக்கான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கருத்துக்களையும் விமர்சனங்களையும்; எதிர்பார்த்து நிற்கின்றோம். தேச விடுதலை உணர்வில் நாம் கலந்து எமது அறிவுää ஆற்றல்ää மனம் என்பவற்றை வளர்க்கும் படியான எழுத்துக்கள் நமது பத்திரிகைக்கு வலுச்சேர்க்கும்.
நாளும் இணையம் வழியாகவும் உங்களோடு இணைவோம்.
நன்றி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

